tag:blogger.com,1999:blog-3049417787933310472.post4635428073528636532..comments2023-10-19T22:23:55.194+05:30Comments on ஆடல்வல்லான் : பால் அபிஷேகம் Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-81421750568193364152014-01-22T13:39:49.769+05:302014-01-22T13:39:49.769+05:30பசும் பால் கிடைக்காவிட்டால், இளநீர் வாங்கித் தரலா...பசும் பால் கிடைக்காவிட்டால், இளநீர் வாங்கித் தரலாமே...nice line....thanks for your good suggestion.veerapathranhttps://www.blogger.com/profile/10979090187642036855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3049417787933310472.post-60016668212465572072014-01-21T17:25:30.980+05:302014-01-21T17:25:30.980+05:30தெரிந்து தவறு செய்ய வேண்டாமே என்பதே அடியேனது கருத்...தெரிந்து தவறு செய்ய வேண்டாமே என்பதே அடியேனது கருத்து. வெளுத்ததெல்லாம் பால் அல்ல அல்லவா? இயலாதவர்கள், பழங்களையோ , இளநீர் , எலுமிச்சை,நாரத்தை போன்றவற்றையோ சமர்ப்பித்து அருளையும் வேண்டிய பலனையும் பெறமுடியும். சுத்தமான பாலால் உன்னை அபிஷேகிக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஆடல்வல்லான் நிச்சயமாக அருளுவான். , பாக்கெட் பாலைக் கொண்டு அபிஷேகிக்காமல் கிடைக்கக்கூடிய சுத்த திரவியங்களால் சுத்தமான மனத்தோடு வழிபட்டு சிவபுண்ணியம் பெறுவோமாக. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.Sivapathasekaranhttps://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3049417787933310472.post-18604285503066961612014-01-21T16:50:37.003+05:302014-01-21T16:50:37.003+05:30மிக நல்ல பதிவு. நாயன்மார்களின் பக்தியை நினைகையில் ...மிக நல்ல பதிவு. நாயன்மார்களின் பக்தியை நினைகையில் நம்முடைய க்வாலிஃபிகேஷனை எண்ணி வெட்கப் படத்தான் தோன்றுகிறது. அதே சமயம், நம்மிடையே உள்ள பக்தி இன்று பெரும்பாலும் "மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம்" போல, ஏதாவது ஒரு குறையுடனேயே இருக்கிறது. அதில் பால் பாக்கெட்டும் சேர்ந்து விட்டது இப்போது. இருந்தபோதிலும், சர்வம் ஷிவார்ப்பணம் என்ற எண்ண சுத்தியுடன், பாக்கெட் பாலாக இருந்தாலும் பரவாயில்லை என்று சமர்ப்பிக்கத்தான் தோன்றுகிறது. இது சுத்த பசும் பால் கிடைக்காதவர்களுக்கு மிகப் பொருந்தும். ஆனால் ஆடல்வல்லான் எதையும் ஏற்பவனாகையால் பாதகமில்லை என்பதால் எண்ண சுத்தியுடன், சுத்த பக்தியுடனேயே பாக்கெட் பாலாக இருப்பினும் சமர்ப்பிப்பது நன்று என்பது எம் தாழ்மையான கருத்து. Anonymoushttps://www.blogger.com/profile/02584075745008134732noreply@blogger.com