tag:blogger.com,1999:blog-3049417787933310472.post1067867840414569831..comments2023-10-19T22:23:55.194+05:30Comments on ஆடல்வல்லான் : சுப்ரமண்யனும் முருகனும் ஒன்றே Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-21609006776936179692020-07-23T12:13:42.123+05:302020-07-23T12:13:42.123+05:30பழந்தமிழகத்தில் எல்லாச் சமயத்தினரும் வடமொழியிலும் ...பழந்தமிழகத்தில் எல்லாச் சமயத்தினரும் வடமொழியிலும் வல்லவராக இருந்திருக்கின்றனர் என்னும் கூற்றுக்குச் சான்று ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே காலத்தில் இரண்டு மொழிகளையும் பயன்படுத்தியும் வந்ததால், முருகப்பெருமானைப் பற்றி பாரதத்தின் பல்வேறு தலங்களில் பல்வகையான அனுபவங்களை அவன் அடியார்க்கு அளித்ததும், அதனால் வெவ்வேறு விதங்களில் அவ்வேள் உருவகப்படுத்தி வழிபட்டு வருவதையும், நாடெங்கும் சஞ்சரித்து வந்த யாத்திரிகர்கள் மூலம் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். நாகசாமியாகக் கன்னடியரிடமிருந்தும் கார்த்திகேயப் பிரம்மசாரியாக மராத்தியரிடமிருந்தும் சுப்பிரமணியன் என்று கந்தபுராணவாயிலாகவும், சங்ககாலத்துத் தமிழ் மரபிலிருந்து வள்ளி தேவானை மணாளனாகவும் மன அரங்குகளில் அரசோச்சி வருகிறான் அறுப்டைவீட்டு மன்னவன்.Partha Desikanhttps://www.blogger.com/profile/18352128715357744482noreply@blogger.com