tag:blogger.com,1999:blog-30494177879333104722024-03-14T08:04:43.271+05:30 ஆடல்வல்லான் Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger234125tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-66695130028217807332022-02-28T20:48:00.001+05:302022-03-01T08:28:01.030+05:30சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாமா ? <p><span style="font-size: medium;"> </span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: medium;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJrpR6v88K-ponp88ChM22N2WzILq64X7-D2miwi8ZObbdUTMzjadTHwo2tLivqOx_1xiQfQfjbH_g2tzrm1cLUWbS9rDnbFIokRcf9Id-2ZnuMbH45GWv8X6wE-t23uEf19qGziRk5ujx2uV870w3rC8Mvs-evCtM1H9w7dtXE6n7yluS9mNv7vpx=s576" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="502" height="340" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJrpR6v88K-ponp88ChM22N2WzILq64X7-D2miwi8ZObbdUTMzjadTHwo2tLivqOx_1xiQfQfjbH_g2tzrm1cLUWbS9rDnbFIokRcf9Id-2ZnuMbH45GWv8X6wE-t23uEf19qGziRk5ujx2uV870w3rC8Mvs-evCtM1H9w7dtXE6n7yluS9mNv7vpx=w296-h340" width="296" /></a></span></div><span style="font-size: medium;"><br /><span face=""Arial Unicode MS", "sans-serif"">சென்னை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பாடி
என்ற இடத்தில் திருவலிதாயம் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் அமைந்துள்ளது. சின்னஞ்சிறு
குருவி ஒன்றை வலிமை மிக்க பறவைகள் விரட்டியதால் அஞ்சிய அப்பறவை ,</span><span face=""Arial Unicode MS", "sans-serif""> </span><span face=""Arial Unicode MS", "sans-serif"">இத்தலத்து இறைவனிடம் புகலடைந்து, </span><span face=""Arial Unicode MS", "sans-serif""> </span><span face=""Arial Unicode MS", "sans-serif"">“ பெருமானே, நான் வலியற்ற சிறு பறவையாக
இருப்பதால் பிற வலிய பறவைகள் என்னை விரட்டி அடிக்கின்றன. தேவரீர் ஒருவரே எனக்குப் புகலிடம்
ஆவீர் . அடியேனுக்கு அடைக்கலம் தந்து ஆட்கொண்டு அருள </span><span face=""Arial Unicode MS", "sans-serif""> </span><span face=""Arial Unicode MS", "sans-serif"">வேண்டும் “ என்று மனம் உருகி வழிபட்டது. அதற்கு
மனம் இரங்கிய பெருமான், அதற்கு வலிமை அளித்துக் காத்ததாக அத்தல வரலாறு கூறுகிறது. “எளியாரை
வலியார் வெல்லின் ,வலியாரைத் </span><span face=""Arial Unicode MS", "sans-serif""> </span><span face=""Arial Unicode MS", "sans-serif"">தெய்வம்
வெல்லும் “ என்பார்கள். வேறு எங்கு சென்று முறையிட்டாலும் பலன் கிட்டுவதில்லை.
பாற்கடல் நஞ்சு போல பின் தொடர்ந்து எளியோரை விரட்டி அடிக்கும் சூழ்நிலை இன்றும்
தொடர்கிறது.</span></span><p></p><p class="MsoNormal"><span style="font-size: medium;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிதம்பரம் கோயிலை அரசு எடுக்கலாகாது என்று நீதி
மன்றங்கள் தீர்ப்பு வழங்கிய போதிலும், மாற்று வழிகளில் அதனைக் கைப்பற்றுவதற்குத்
திட்டங்கள் தயாராவது போலத் தோன்றுகிறது. உச்சநீதி மன்றத் தீர்ப்பு நகலைக்
குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தில்லை வாழந்தணர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட
அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர்களது நோக்கம் தமிழையோ, தேவாரத்தையோ
வளர்க்க வேண்டும் என்பதல்ல. எதையாவது காரணம் காட்டி ஆதிக்கம் செலுத்த முடியுமா
என்று யோசிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நடராஜப் பெருமான் திருமுன்னர் திருமுறை
விண்ணப்பம் செய்யாத நாட்களே இல்லை என்பதை முதலில் மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.
எந்த இடத்திலிருந்து பாடுவது என்பதே இவர்களது பிரச்னை. அக் கேள்வியை எழுப்புவதன்
முன்பு சன்னதி அமைப்பையும், ஆலய வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொண்டு வந்து
விட்டுப் பின்னர் அந்த வினாவினை எழு ப்பலாம்.</span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முதலாவதாக, சிவ சன்னதியின் அமைப்பை விளக்க முற்படுவோம். அது கர்ப்பக்
கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற மூன்று பகுதிகளை உடையது. மூலவர் மட்டுமே
இருக்குமிடம் கர்பக்கிருகம் ஆகும். அபிஷேகம், அர்ச்சனை,அலங்காரம் ,தீபம் ஏற்றுதல்
ஆகியவற்றைச் செய்யும் நேரங்களில் மட்டுமே அர்ச்சகர் இங்கு நுழையலாம். அடுத்ததாக விளங்கும்
அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டுதான் அர்ச்சகர் தீபாராதனை, உபசாரங்கள் ஆகியவற்றைச்
செய்வார். வேத விண்ணப்பம் செய்யும்
நேரத்தில் மட்டுமே இங்கு வேத விற்பன்னர் நுழையலாம். மூன்றாவது பகுதியாகிய மகா
மண்டபத்தில் இருந்துதான் சேவார்த்திகள் தரிசனம் செய்யலாம். அங்கிருந்துதான்
ஓதுவாமூர்த்திகள் திருமுறை விண்ணப்பம் செய்வது மரபு. மாமன்னர் முதல் இன்றைய
அரசியல் பிரமுகர்களும் கூட இதற்கு விதி விலக்கல்ல. தமிழகத்தில் சிவாகம வழியில்
அமைந்துள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் இம்மரபே இன்றும் பின்பற்றப் படும் நிலையில்
சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறையை மாற்றத் துடிப்பது வேறு காரணம் பற்றி இருக்குமோ
என்ற ஐயத்தை வலுப் படுத்துகிறது. </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இப்பொழுது நடராஜப் பெருமானது சன்னதி அமைப்பை
நோக்குவோம். இத்தலத்தில் நடராஜரே பிரதான மூர்த்தியாக சித் சபையாகிய
கர்பக்கிருகத்தில் காட்சி அளிக்கிறார். அவரது திருமுன்பு விளங்கும் மேடையே
நந்திஎம்பெருமான் வீற்றிருக்கும் அர்த்த மண்டபம் ஆகும். இங்கிருந்தபடியே தீக்ஷிதர்கள்
தீபாராதனை செய்வதை இன்றும் காண்கிறோம். அங்கிருந்தபடியே பெருமானுக்கு வேத
விண்ணப்பமும் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களிலும் இதைப் போலவே தான் வழிபாடுகள்
நடை பெறுகின்றன. இதற்கு அடுத்த பகுதியான மகாமண்டபம் பிற தலங்களைப் போல் சம தளத்தில்
அமைக்கப் பெறாமல் சற்றுத் தாழ்ந்த இடத்தில் உள்ளது. தில்லைச் சிற்றம்பலவனை
அங்கிருந்தபடியே தரிசித்தும், திருமுறைகள் பாடியும் ஆனந்தம் அடைவதை இன்றும்
நடைமுறையில் காண்கிறோம். இப்படி இருக்கும் தெய்வீக சூழ்நிலைக்குக் குந்தகம்
விளைக்கும் நோக்கத்தில் நாத்திக வாதிகளும் அரசியல் ஆதாயம் தேடுபவர்களும், காழ்ப்பு
உணர்ச்சி கொண்டவர்களும் தமிழ்த் திருமுறைகள் மீது அக்கறையும் பக்தியும்
கொண்டவர்கள் போலக் கூக்குரல் எழுப்புகிறார்கள். ஆன்மீக வாதிகளும் மடாதிபதிகளும்
மௌனம் காப்பது, இவர்களுக்கு சாதகமாகப் போய் விட்டது. சிதம்பரத்தில் தினமும்
அம்பலவனைத் தரிசிப்பவர்கள் ஏராளமாக இருந்தும் தங்களது வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏன் என்று புரியவில்லை. வழிபாட்டு
முறை, சன்னதி அமைப்பை ஒட்டியே அமைந்துள்ளது என்றும், மற்ற ஆலயங்களைப் போலவே மகா
மண்டபத்தில் இருந்து திருமுறை விண்ணப்பம் செய்யப்படுகிறது என்றும் அரசுக்கும் நீதி
மன்றங்களுக்கும் தெரிவிக்கப் பட்டதா என்று அறியக் கூடவில்லை. </span><o:p></o:p></span></p>
<span style="font-size: medium;"><span face=""Arial Unicode MS", "sans-serif"" lang="TA" style="line-height: 115%;">அன்னியப் படை எடுப்பின் போது தில்லையை நோக்கி வந்த
எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்வது அவ்வளவு எளிதல்ல என்ற போதிலும், அப்போதிருந்த
தீக்ஷிதர்கள் பெருமானையும் பிராட்டியையும் ஒரு பெட்டியில் வைத்து மூடித் தங்கள்
தலையின் மீது சுமந்து கொண்டு பிறர் கண்ணுக்குப் புலப்படாதபடி மலைகளிலும்
காடுகளிலும் இரவில் மட்டுமே சஞ்சரித்து மலை நாடு வரை சென்று தினசரி வழிபாடுகளை
அக்காடுகளிலேயே செய்து , சகஜ வாழ்க்கை திரும்பிய பின்னர் பெருமானுடன் தில்லையை
மீண்டும் வந்து அடைந்தனர் என்பது வரலாறு. அவ்வாறு உயிரையே பணயம் வைத்து பக்தி
செலுத்திய குடும்ப வாரிசுகளுக்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்ய முடியும்? சுமார் </span><span face="Calibri, "sans-serif"" style="line-height: 115%;">200 </span><span face=""Arial Unicode MS", "sans-serif"" lang="TA" style="line-height: 115%;">குடும்பங்கள் சிற்றம்பலவனே கதி என்று இருக்கும்போது
அவர்களுக்கு அநீது இழைப்பது முறையா என்று யோசிக்க வேண்டும். </span><span face="Calibri, "sans-serif"" style="line-height: 115%;">140 </span><span face=""Arial Unicode MS", "sans-serif"" lang="TA" style="line-height: 115%;">கோடி மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் இருநூறு
குடும்பங்கள் என்பது சிறுபான்மையிலும் சிறுபான்மை அல்லவா? அதற்குக் கேடு நினைப்பதோ,
விளைவிப்பதோ இரக்கமற்ற , நன்றி மறந்த
செயல் என்று ஏன் தெரிவதில்லை ? </span></span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-37255957655907463252021-10-28T20:58:00.000+05:302021-10-28T20:58:15.858+05:30போலி பக்தர்களா நாம் ? <p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-28wF2ocY0oY/YXq_-zLR64I/AAAAAAAAp0w/S6NPUk1_GkEHHbnEFq8zq5Ry5rojpS6_ACLcBGAsYHQ/s856/Kamalalayam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="856" height="122" src="https://1.bp.blogspot.com/-28wF2ocY0oY/YXq_-zLR64I/AAAAAAAAp0w/S6NPUk1_GkEHHbnEFq8zq5Ry5rojpS6_ACLcBGAsYHQ/w418-h122/Kamalalayam.jpg" width="418" /></a></div><br /><p></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திருவாரூர்த் தேரழகு மட்டுமல்ல, திருக்குளமும்
அழகுதான். பூங்கோயில் எனப்படும் தியாகராஜப் பெருமானது கோயில் அழகோ வருணிக்க
இயலாது. “ கோயில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி”
என்றபடியால் இவை மூன்றின் விஸ்தீரணம் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் புனிதத்
தீர்த்தமான கமலாலயம் என்பது பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் உடையது. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலர்
வரலாற்றோடு இணைந்தது இத்தலம். <span style="mso-spacerun: yes;"> </span>தண்டியடிகள்
நாயனார் இத்திருக் குளத்தைத் தூர் வாரும் திருத்தொண்டு செய்தவர். கண் பார்வை இழந்தவராதலால்
கரையில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதைப் பற்றியவராகக் குளத்தில் இறங்கி அங்கிருந்த
கற்கள் போன்றவற்றைக் கரைக்குக் கொண்டு சேர்த்து சுத்தம் செய்யும் ஒப்பற்ற தொண்டு
செய்த இவரது பணிக்கு இடையூறு விளைவித்த சமணர்கள் அவர் பிணித்திருந்த கயிற்றை
அப்புறப் படுத்தவே, மனம் நொந்த நாயனார் கோயிலுக்குச் சென்று தியாகேசப் பெருமானிடம்
முறையிட, “ அன்பனே, நாளை நீ கண் பெற்று, உன்னை நகை செய்தவர்கள் கண் இழப்பதைக்
காண்பாய்” என்று <span style="mso-spacerun: yes;"> </span>பெருமானது அசரீரி வாக்கு
ஒலித்தது. அதன்படியே மறுநாள் தண்டியடிகள் நாயனார் கண்பார்வை பெற்றுப் பெருமானைக்
கண் குளிர தரிசித்தார். எள்ளி நகையாடிய சமணர்கள் கண்ணிழந்தனர் என்பது பெரிய
புராணம் கூறும் வரலாறு. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திருவாரூருக்கு அண்மையிலுள்ள திருநெய்ப்பேர்
என்ற ஊரில் வாழ்ந்த நமிநந்தி அடிகள் நாயனார் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று
பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழி பட்டு வந்தார். ஒரு நாள் நெய் கிடைக்காமல்
போகவே, அருகிலிருந்த வீடுகளில் நெய் வேண்டிக் கேட்டபோது அங்கிருந்த சமணர்கள் அவரை
நகையாடவே, வருத்தத்துடன் ஆலயத்திற்குச் சென்று பெருமானிடம் முறையிட்டபோது, அசரீரி
வாக்கு,” அஞ்சற்க, எதிரில் உள்ள கமலாலயத் திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து
விளக்கை ஏற்றுக” என்று ஒலித்தது. அதன்படி நாயனார் நீரால் விளக்கெரித்ததை நாடு அறியும்.
</span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திருவாரூரில் வசித்து வந்த சுந்தர மூர்த்தி
நாயனார், விருத்தாசலம் எனப்படும் திரு முதுகுன்றத்து இறைவர் அருளிய பன்னீராயிரம்
பொன்னைப் <span style="mso-spacerun: yes;"> </span>பெருமானது கட்டளைப்படி மணிமுத்தா
நதியில் இட்டு விட்டு ஆரூர் வந்தபோது , கமலாலயக் குளத்தில் அதை எடுத்துக் கொள்க
என்ற இறை வாக்கின் படி, குளத்தில் இறங்கிப் பொன்னைத் தேடும்போது முதலில் அகப்படாது
போகவே, முதுகுன்றத்து ஈசர் மீது சுந்தரர் பதிகம் பாடியவுடன் பொன்னானது
குளத்திலிருந்து வெளிப்பட்டு சுந்தரரை வந்தடைந்தது. இத்தகைய அதிசயம் நடந்த
திருக்குளமும் இதுவேயாகும். <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தமிழகத்தில் பிறந்தும் பலருக்கு இவ்வரலாறுகள்
சொல்லித் தரப் படுவதில்லை. ஆகவேதான் நினைவூட்ட வேண்டிய கட்டத்தில் நாம்
இருக்கிறோம். பல வரலாறுகள் மறைக்கப்படும் இக்காலத்தில் இதுபோன்றவையும்
மறைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் இவ்வாறு கூறவேண்டியுள்ளது. முந்தைய முதல்வர்
நீந்தியது இதற்குப் பெருமை சேர்க்கும் என்று எண்ணத்தாலோ என்னவோ ஒரு அமைச்சர் அக்கருத்தைக்
கூறியதாகவும் மேலும் இந்நகரை சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும் தெரிவித்ததாகச்
செய்திகள் வருகின்றன. இது உண்மையான செய்தியாக இருந்தால் நாம் நமது கருத்தை
ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர் தனது கருத்தை
மாற்றிக்கொள்ள சிறிது வாய்ப்பு உண்டு. அதனை விடுத்து, அக்கருத்துக்குக் கண்டனம்
தெரிவிப்பதோ, தனிப் பட்ட மனிதரை விமரிசிப்பதோ நன்றல்ல. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆலயங்களை சுய லாபத்திற்கோ அரசியலுக்காகவோ
பயன்படுத்துவதை அனைவரும் கை விட வேண்டும். கோயில்கள் நம்பிக்கையின் அடிப்படையில்
எழுந்தவை. புனிதத்துவம் வாய்ந்தவை. சிவபெருமானுக்கு “ நம்புவார்க்கு அன்பர்”
என்றும் “ சார்ந்தாரைக் காத்த பெருமான்” என்றும் நாமங்கள் இவற்றின் காரணமாகவே
விளங்குவதைக் காணலாம். சிவ பெருமானைத் தம் உயிரைக் காட்டிலும் மேலானதாகக்
கருதுவோர் அன்றும், இன்றும் என்றும் உளர். “ கோழம்பம் மேய ஏன் உயிரை நினைந்து
உள்ளம் உருகுமே” என்பது அப்பர் தேவாரம். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நமது கருத்தை வெளிப்படுத்தும் போது பிறர் மனம்
புண்படாத அளவில் <span style="mso-spacerun: yes;"> </span>வரையறைக்கு மிகாமல் சொல்ல
வேண்டியது இன்றியமையாதது. நமது மனத்தைப் பிறரது சொற்கள் காயப் படுத்தி இருந்தால்
அதற்குத் தக்க விளக்கம் தருவது நமது கடமையும் உரிமையும் ஆகும். இதற்குப் பெயர்
பதிலடி, சாட்டையடி ,கண்டனம், எதிர்ப்பு என்றெல்லாம் பெயர் வைத்து இரு
தரப்பினரையும் உசுப்பேற்றி விடுகிறார்கள். விளக்கம் என்பதை ஒருபோதும் சர்ச்சை
ஆக்கி விடக் கூடாது. இனியவை கூறல் என்று வள்ளுவர் உபதேசித்ததை மறக்கக் கூடாது. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தல <span style="mso-spacerun: yes;"> </span>யாத்திரை வேறு, சுற்றுலா என்பது வேறு. காசி, மதுரை
, இராமேசுவரம் ஆகிய புனிதத் தலங்களுக்குச்
செல்வதை எவ்வாறு சுற்றுலா எனக் கூற முடியும்? நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள்,
கடற் பயணம் ஆகியவற்றைக் காணச் செல்வதை வேண்டுமானால் சுற்றுலா எனலாம். சுருங்கச் சொன்னால் , ஊர்
சுற்றுவதுதான் சுற்றுலா. ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது என்று ஆகி அதுவே கேளிக்கை
உலாவாக ஆகி விடுகிறது. எனவே திருவாரூரை சுற்றுலாத் தலமாக்குவது என்பது தவறான புரிதலினால் <span style="mso-spacerun: yes;"> </span>எழுவதாகும். <span style="mso-spacerun: yes;"> </span>ஆங்கிலத்திலுள்ள </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";">Tour, Picnic, Pilgrimage </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆகியவை
ஒரே பொருளையா தருகின்றன ? </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆன்மீக அன்பர்களாகட்டும், தமிழறிஞர்கள்
ஆகட்டும், இத்தகைய தவறான புரிதல்களைத் தவிர்க்க முன்வரவேண்டும். இதற்குப் பெயர்
எதிர்ப்போ அல்லது கண்டனமோ அல்ல. தமிழ்ச் சொற்களை <span style="mso-spacerun: yes;"> </span>அனைவரும் அறியுமாறு <span style="mso-spacerun: yes;"> </span>செம்மைப் படுத்தும் முயற்சி என்று வேண்டுமானால்
சொல்லலாம். இதனால் தவறாகப் பொருள் உரைத்தவர் வருத்தம் தெரிவிப்பதோ மன்னிப்பு
கேட்பதோ சுய கெளரவம் காரணமாக நடைபெறப் போவதில்லை. நமது நோக்கம் சுட்டிக்
காட்டுவதோடு நின்று விடுகிறது. திருத்திக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
</span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆன்மீகப் போர்வையில் இருக்கும் அன்பர்கள் வெளி
வேஷம் போடுவதை முதலில் நிறுத்தி விட்டு இறைவன் மீது உண்மையிலேயே பற்று உடையவர்களாக
இருக்கவேண்டும். இதனால் சிவாபராதம் செய்தவர்களைத் தண்டித்த சத்தி நாயனராகவோ,
செருத்துணை நாயனாரகவோ, கழற்சிங்க நாயனாராகவோ, ஆகச் சொல்லவில்லை. <span style="mso-spacerun: yes;"> </span>ஒருபோதும் ஆக முடியாது. அதற்காக, இறைவனே
பார்த்துக் கொள்வார் என்று மௌனிகளாக இருக்காமல் நாகரீகமான முறையில் நமது <span style="mso-spacerun: yes;"> </span>கருத்தைத் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. இதுவே
உண்மையான கருத்து சுதந்திரமும் ஆகும். ஆனால் நடப்பது என்ன ? மடாதிபதிகள் உட்பட
எவரும் சமயத்தையோ சமயக் கருத்துக்களையோ சம்பிரதாயங்களையோ பாதுகாக்கப் போதிய அளவில்
<span style="mso-spacerun: yes;"> </span>முன் வருவதில்லை என்பது நிதரிசனமான உண்மை.
தவ வலிமை உடையவர்களையும் காணோம். தெய்வமே பார்த்துக் கொள்ளட்டும் என்றால்,
பக்தர்கள் என்ற போலிப் போர்வையில் பதுங்கியும் உறங்கியும் கிடக்கும் நாம் என்னதான்
செய்யப் போகிறோம்? <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-76696808709260052022021-10-09T11:19:00.000+05:302021-10-09T11:19:31.525+05:30ஆலயங்கள் இப்படிப் பூட்டிக் கிடக்கலாமா ? <p> </p><p class="MsoNormal"><span style="font-size: medium;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: medium;"><a href="https://1.bp.blogspot.com/-hLSl83Na8_A/YWEtBTANjCI/AAAAAAAAphQ/Egk_GCalY68U0NSV92Q-R6QTpQFfyOc3wCLcBGAsYHQ/s4608/Kadaramkondan_Thiruvarur%2B%25281%2529.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3456" data-original-width="4608" height="262" src="https://1.bp.blogspot.com/-hLSl83Na8_A/YWEtBTANjCI/AAAAAAAAphQ/Egk_GCalY68U0NSV92Q-R6QTpQFfyOc3wCLcBGAsYHQ/w419-h262/Kadaramkondan_Thiruvarur%2B%25281%2529.JPG" width="419" /></a></span></div><span style="font-size: medium;"><br />மாதக் கணக்கில் ஆலயங்கள் பூட்டிக் கிடப்பதைக்
கண்டு மனம் வருந்தாத ஆத்தீகரே இல்லை எனலாம். இதனால் ஆகம விதி<span style="mso-spacerun: yes;"> </span>முறைகள் மீறப்படுவதாகப் பலர் குரலெழுப்பி
வருவதையும் காண்கிறோம். இதனை எதிர்த்துச் சிலர் நீதி மன்றப் படிகளில் ஏறவும்
துவங்கியுள்ளனர். நீதி கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆவதைக் காணும்போது , உடனடியாக இதற்கு தீர்வு இல்லையோ என்ற ஐயமும்
எழுகின்றது. எனினும் நீதி மன்றத்தில் விவாதம் நடை பெற இருக்கையில் இது பற்றிப்
பேசுவதும் முறை ஆகாது. அப்படியானால் இதே நிலை நீடிக்க வேண்டியது தானா என்ற
கவலையும் கூடவே எழுகிறது.<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வாரத்தில் எல்லா நாட்களும் கோயில்கள்
தரிசனத்திற்காகத் திறந்து விடாத நிலை இப்போது சற்று மாறி, வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய
நாட்களில் மட்டும் அனுமதி இல்லை என்று ஆகி இருக்கிறது. விசேஷ நாட்கள் தவிர, <span style="mso-spacerun: yes;"> </span>கிராமக் கோயில்களுக்கு வருகை தருவோர் மிகக்
குறைவே. உள்ளூர் வாசிகள் ஒரே நேரத்தில் வராமல் தங்களுக்கு முடிந்தபோது காலையிலோ
அல்லது மாலையிலோ வருகிறார்கள். விசேஷ நாட்களிலும் அதிகபட்சமாக இருபது பேர் கூட
வராத கிராமங்கள் உண்டு. மிகப்பெரிய ஆலயமாக இருந்தாலும் இதே நிலை தான்! பிரார்த்தனை
தலங்களுக்கும் மற்றும் நகரங்களில் உள்ள கோயில்களுக்கும் மட்டுமே வருவோர் எண்ணிக்கை
அதிகம். இப்படி இருக்கும்போது அனைத்துக் கோயில்களையும் மூடுவதன் அவசியம்
புலப்படவில்லை. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பக்தர்கள் அதிக அளவில் கோயில்களில் கூடினால் <span style="mso-spacerun: yes;"> </span>கோவிட் நோய் எளிதில் பரவ ஏதுவாகும் என்று மக்கள்
நலத்தில் அக்கறை காட்டும் அரசு பிற சமயக் கோயில்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை
விதிக்காமலும், திரை அரங்குகள் , மால்கள், மதுக் கடைகள் ஆகியவற்றை மட்டும்
திறந்திருக்கவும் <span style="mso-spacerun: yes;"> </span>அனுமதி தருவது ஏன் என்று
கேட்கிறார்கள். அதே போல் ஒரு பேருந்து முழுதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்த
போதிலும் நெருக்கமாக அமர்ந்தும், நின்றும் பயணிப்பவர்களுக்கு அந்நோய் <span style="mso-spacerun: yes;"> </span>பரவாதா என்றும் வினா எழுகிறது. <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தகுந்த இடை வெளி விட்டு நின்று நிற்பது, முகக்
கவசம் அணிந்து வருகை தருவது, கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக் கொண்டவர்களை
அனுமதிப்பது போன்ற தற்காப்பு முறைகளைப் பக்தர்களுக்கு வலியுறுத்திக் கோயில்களைத்
திறந்து வைப்பதே நியாயமானது. பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும்
அனுமதி தருவது மக்களிடையே அதிருப்தியையே தரும். இவ்வாண்டு முடிவு வரை மிக்க
கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டும் என்பதில் எவ்விதக் கருத்து வேறு பாடும் இல்லை.
அதை முறைப்படுத்துவதும் செயல் படுத்துவதும் அரசின் கடமை. மக்களுக்காகவே
ஏற்படுத்தப்படும் ஜனநாயக ஆட்சி முறை மக்களின் தேவைகளைச் <span style="mso-spacerun: yes;"> </span>செவி மடுத்து, அவர்களின் நலன்களைக் கருத்தில்
கொண்டு உரிய வகையில் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண்பதே முறை ஆகும். அதை
விடுத்து அதிகாரம் மூலம் ஆள்வது என்பது ஜனநாயகம் தந்துள்ள சுதந்திரத்திற்கே பங்கம்
விளைவிப்பதாகும். சட்டம் மக்களுக்கும் அரசுக்கும் தந்துள்ள முறைகளைக் கடைப்
பிடித்தால் தவறுகள் நேர வாய்ப்பே இல்லை. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-size: medium;"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கோயில்கள் திறந்திருக்க வேண்டிய நேரத்தில்
மூடப் பட்டிருந்தால் அவற்றைச் சுற்றிலும் உள்ள வீதிகளில் அசம்பாவிதம்
நடந்திருக்கிறது என்று பொருள். மரணித்தவரின் பூத உடலை அகற்றும் வரை கோயில்கள்
திறக்கப் படுவதில்லை. இறையருளால் எவருக்கும் இதுபோல நேராத போது கோயில்களை மூடுவது
அபசகுனமாகத் தோன்றவில்லையா? ஒரே நேரத்தில் பலரை அனுமதிக்காமல் பாதுகாப்புக்குக்
குந்தகம் நேராதபடி தரிசனத்திற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்னை ? உள்ளே சென்று
தரிசித்தவர்கள் வெளியேறிய பின்னர் அடுத்த ஐந்து அல்லது பத்து நபர்களை உள்ளே செல்ல
அனுமதிப்பது எவ்வாறு தவறாகும்? இதற்கும் அனுமதி இல்லை என்றால் வேறு ஏதோ உள் <span style="mso-spacerun: yes;"> </span>நோக்கம் இருக்கிறது என்றுதான் மக்கள் சந்தேகப்
படுவார்கள். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="font-size: medium;">ஒன்று மட்டும் நிச்சயமாகவும் பெருமையாகவும்
சொல்லலாம். நமது பக்தகோடிகள் ஒழுங்கீனமாக எக்காரணம் கொண்டும் நடப்பதில்லை. கூட்டம்
கூடி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சாலை மறியல் செய்வதில்லை. உண்ணாவிரதப்
போராட்டங்களில் இறங்குவதில்லை. ஆன்மீகத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. இப்படிப்
பட்டவர்களை அரசாங்கம் அரவணைத்து ஆவன செய்ய வேண்டும். முறையற்ற செயல்களில்
இறங்குவதற்கு எவரும் தயங்குவதன் காரணம் இறைவன் ஒருவனிடமே முறையிட வேண்டும் என்ற
உறுதியான நம்பிக்கை தான். ஆகவே, மடாதிபதிகள் இவ்விவகாரத்தில் மௌனம் சாதித்துள்ள
போதும் இறைவன் ஒருவனையே துணை என்று இன்னமும் நம்புகிறார்கள். வேதாரணியத்தில் மூடப்
பட்டிருந்த கதவுகளைத் அருளாளர்கள் வேண்டியவுடன் திறப்பித்த இறைவன் இக்காலத்தில்
மட்டுமல்ல எக்காலத்தும் தோன்றாத் துணையாக இருந்து காத்தருளுவான். நமது குறைகள்
நிச்சயமாக அவனது திருச் செவிகளைச் சென்றடையும். <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-35584315219918999072021-05-27T17:45:00.002+05:302021-05-27T22:13:57.579+05:30மரத்துப்போன உணர்ச்சிகள் <p> </p><p class="MsoNormal"><span lang="TA"></span></p><div class="separator" style="clear: both; font-family: "Arial Unicode MS", sans-serif; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-MFUxOgp9gBI/YK-MtwNzeTI/AAAAAAAAoHg/hP10t5-CchcwatZHgF-yZlhG1hgax1vaACLcBGAsYHQ/s2048/20180123_121026.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="2048" height="234" src="https://1.bp.blogspot.com/-MFUxOgp9gBI/YK-MtwNzeTI/AAAAAAAAoHg/hP10t5-CchcwatZHgF-yZlhG1hgax1vaACLcBGAsYHQ/w346-h234/20180123_121026.jpg" width="346" /></a></div><br /><span style="font-family: verdana;">காலத்தின் ஆற்றல் யார்க்கும் அளப்பரியது.
ஒருவனை ஆயிரத்தில் ஒருவனாக்கவும் அலங்கோலமாக்கவும் வல்லது. அந்த வலிய அலையில் எதிர் நீச்சல் இட வல்லவர் மிகச் சிலரே. எத்தகையோரையும் அடிபணியச்
செய்யும் காலத்தின் கோலத்தைக் கண்டு அஞ்சுவதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. எனவேதான்
சுயநலம்,சூது, பொறாமை ஆகிய குணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக் காண்கிறோம்.
எளியோரை வலியோர் இகழ்வதையும் விரட்டுவதையும் காண நேரிடுகிறது. மனமுடைந்துபோன
எளியோர்கள் தெய்வத்திடம் முறையிடுவதைத் தவிர என்ன செய்ய முடியும் ? </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><span style="font-family: verdana;"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">நமது இதிகாச புராணங்கள் இதுபோன்ற காலக்
கொடுமைகளை விவரமாகக் கூறியிருந்த போதிலும் நமது கண் எதிரே அவலங்கள் அரங்கேறும்போது
நெஞ்சம் பதறுகிறது. அதை ஏற்கும் பக்குவம் இல்லாததால் இறைவன் ஒருவனே சரணம் என்ற
ஞானம் சிலருக்குப் பிறக்கிறது. சோதனைக் காலத்தின் பலனே இது தான். அல்லல்களைக்
காட்டி ஞானத்தை உணர்த்தும் காலம் நெருங்கி விட்டது போலத் தோன்றுகிறது. அவ்வாறு
சிந்திக்காதவர்கள் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோமோ என்ற அச்சம்
மேலிட்டவர்களாக இருந்தும், தீய பழக்க வழக்கங்களில் தொடர்ந்து ஈடுபடுவதும்
காலத்தின் கோலமே. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">ஆன்மிகம் பேசுவோர் மீதும் இதன் நிழல் விழாமல்
இல்லை. தாம் வணங்கும் கடவுளிடம் எத்தகைய ஈடுபாடு உடையவர்கள் என்பதை அவர்களே
கேட்டுக் கொள்வது நல்லது. கோயில்களில் முறைகேடுகள் இருந்தால் என்ன, கோயிலே மரம்
முளைத்து இடியும் அபாய நிலையில் இருந்தால் தான் என்ன, மூர்த்திகளே களவு போனால்
என்ன, வழியில் போகிறவர்கள் நாம் வணங்கும் கடவுளையோ நமது தாய் மொழியையோ, இனத்தையோ,
பெண்மையையோ, தேசத்தையோ இழித்தும் பழித்தும் பேசினால் என்ன , நாம் நமது வேலையைப்
பார்த்துக் கொண்டு இருப்போம் என்ற சுயநலவாதிகள் பெருகியுள்ளதும் கால தேவனின்
விளையாட்டோ? </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">முன்பெல்லாம் சமய ஞானம் மிக்க பெரியோர்கள்
அரைகுறை ஆன்மீகவாதிகள் செய்யும் தவறுகளைத் திருத்தி வந்தனர். அதற்குத் தக்கவாறு
தமது நூலறிவையும், பக்தியையும் வளர்த்துக் கொண்ட பின்னரே பிறரைத் திருத்த
முற்பட்டனர். மக்களின் சமய அறிவும் அதன் பால் உள்ள ஈர்ப்பும் பூஜ்ஜியம் ஆகி விட்ட
நிலையில், நுனிப் புல் மேய்ந்தவர்கள் எல்லாம் சமயக் காவலர்கள் என்று சுற்றித்
திரிவது பரிதாபம். சமயத்தைத் தாங்கி நின்ற பெரிய தூண்கள் சாய்ந்து விட்டதால் சுயநல
வாதிகளின் கை ஓங்குகிறது. சமயத்தையே திருத்த முற்படுவோர் சிலர். எப்படிப் போனால்
என்ன என்று மௌனிகளாக இருப்போர் பலர். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">மரபுகளை மீறச் சற்றும் தயங்காதபோது எதையும்
செய்யத் துணிவு பிறக்கிறது. ஒரு காலத்தில் சமய நூல்களுக்கு உரை எழுதுவதற்கே
தயங்கி, அதனை மேற்கொள்ளாமல் விடுத்த சான்றோர்களைப் பற்றிக் கேள்விப்
பட்டிருக்கிறோம். சைவ சமயத்திற்கு அரண் போல இருந்து பணி செய்தவர்களே செய்யாததைத்
தற்காலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. முப்பது முறை
பன்னிருதிருமுறைகளை ஓதிய பின்னரே அகத்தியர் தேவாரத் திரட்டுக்கு உரை எழுத ஒருவாறு
முன்வந்தார் கயப் பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். ஆனால் இப்போதோ யார்
வேண்டுமானாலும் தமக்குத் தோன்றியபடி உரை எழுதலாம். கேட்பதற்கு யாருமில்லை. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார் அவர்களின்
சிறிய தந்தையாரே கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். அவரிடம் கற்றறிந்த
சமய மரபுகளைத் தாம் பின்பற்றியதோடு பிறரையும் அவற்றிலிருந்து வழுவாதபடி குரல்
எழுப்பியவர்கள் சிவத்திரு சோமசுந்தரம் செட்டியார் அவர்கள். நால்வர்துதியாக, “
பூழியர் கோன் வெப்பொழித்த” என்ற பாடலைப் பாடாமல் பிற்காலத்து எழுந்த நால்வர்
துதிகளை எவரேனும் தனக்கு முன்பு பாடினால் உடனடியாகத் திருத்தியவர் நமது செட்டியார்
அவர்கள். அறுபத்து மூவரில் பேதம் கற்பிப்பவர்கள் நரகத்திற்கே போவார்கள் என்று
ஆணித்தனமாக அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். பெரிய புராணத்தை முறையாகக் கற்றால்
பேதம் நீங்கப் பெறுவர் என்பது அவரது திடமான கருத்து. இறைவனையும் அடியார்களையும்
இழித்துப் பேசும் இக்காலத்தில் அவரைப் போன்ற பெரியோர்கள் இல்லாததால் <span style="mso-spacerun: yes;"> </span>வெற்றிடம் உருவாகி உள்ளது.</span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA"><span style="mso-spacerun: yes;"> </span>சைவர்களுக்கு
உயிர் நூலாகக் கருதப் படும் திருமுறைகளின் பெயர்களை மாற்றவும் தயங்காத உள்நோக்கம்
கொண்டவர்களைக் கேட்க யாரும் முன்வருவதில்லை. ஒருக்கால் யாராவது முன்வந்தாலும்
அவர்களுக்குத் துணை நிற்போர் எவரும் இல்லை. அட்டூழியங்கள் அவரவர் எண்ணப்படி
முற்றுப் பெற்று விடுகின்றன. பல நூற்றாண்டுகளாகப் பெரியோர்கள் மூவர் அருளிய
திருப்பதிகங்களைத் தேவாரம் என்றே அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்
போன்றோரும் சைவ ஆதீனங்களும் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தும், சமீப காலமாகப்
பிடிவாதக் காரர்களின் அட்டகாசத்தால் அப்பர் பாடல் மட்டும் தேவாரம் என்றும் <span style="mso-spacerun: yes;"> </span>சம்பந்தர் பனுவல்கள் திருக் கடைக் காப்பு
என்றும் சுந்தரர் பதிகங்கள் திருப்பாட்டு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதே
தலைப்புகளில் புத்தகங்களில் வெளியிடப்படுகிறது. சில ஒதுவா மூர்த்திகளும் இவர்களைப்
பின்பற்றுகின்றனர். மூவர் பதிகங்களுமே சிவ வாக்கு என்பதை அறியாதோர் செய்யும்
பெரும் பிழை இது. இதற்கு மறுப்பு எழுதப் புகின் மிக விரிவாக அமையும் என்பதால்
இத்துடன் அமையலாம். சித்தாந்தம் கற்ற ஒருசிலர் இச்செயலுக்குத் துணை போகிறார்கள்.
எனவேதான் இதற்கு உள்நோக்கமும் சுயநலமும் இருக்குமோ என்று<span style="mso-spacerun: yes;"> </span>சந்தேகம் வருகிறது. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன்? முற்றோதுதல்
செய்தேன் என்று கூறிக் கொண்டும் சிவத் தொண்டு செய்கிறேன் என்று கூறிக் கொண்டும்,
சமயம் இவ்வாறு பிளவு படுவதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாமல் இருப்பது வருந்தத்
தக்கது. வேண்டுமானால் பாருங்களேன். இவ்வளவு எழுதியும் ஆமோதிப்பவர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று. இனி வரும் தலைமுறைகளில் இதுபோன்ற அதிரடி/ அடாவடி மாற்றங்கள்
எத்தனை நிகழப் போகின்றனவோ யாமறியோம். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">இத்தனைக்கும் மூல காரணம் உண்மையான சமய உணர்வு
இல்லாததே. இறைவனையோ, அடியார்களையோ, சமய நூல்களையோ, சமய மரபுகளையோ பழித்தும்,
மாற்றியும் சுய நலம் தேடுபவர்களும், அவற்றைக் கண்டும் காணாதது போல இருக்கும்
போலித் தொண்டர்களும் நிறைந்த உலகம் இது. காலத்தின் கொடுமை என்றே கூற வேண்டும்.
உள்ளம் பதைக்காத , உணர்ச்சியற்றவர்களைத் தொண்டர்கள் என்று எவ்வாறு ஏற்பது? எறிபத்த
நாயனார் பற்றியும் சத்தி நாயனார் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதி ஏது? <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p><span style="font-family: verdana;"> </span></o:p></span></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-11639655625634148282021-03-15T17:43:00.001+05:302021-03-15T17:57:05.401+05:30காலம் பொன் போன்றது <p><span style="font-family: verdana;">காலம் பொன் போன்றது என்பார்கள். பொன்
போன்றவற்றுக்குக் காலத்தைச் செலவிடும் நோக்கத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல
வலைப் பதிவுகள் எழுதி வருகிறோம். அவற்றுக்கு எவ்வளவு தூரம் வரவேற்பு இருக்கிறதோ
தெரியவில்லை. ஒரு நண்பர் மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டார் ; “ இப்படி எதற்காக
எழுதுகிறீர்கள்? முதலாவதாக அவற்றைப் படிப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் இதனைத்
தொடருகிறார்கள்? எழுதுவதால் ஏதாவது பயன் விளையும் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்களில் எத்தனை பேர் தங்கள்
கருத்துக்களை அதே வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தவரை
ஒரு சிலரே! ஒருக்கால் அவர்களுக்குத் தாங்கள் எழுதுவது பிடிக்கவில்லையோ என்னவோ?
தங்களது நேரம் வீணாகிறது என்றுகூட நினைக்கலாம் அல்லவா? உங்களுக்குப் பிடித்ததெல்லாம் அவர்களுக்கும்
பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? அப்படியானால் இது வீண் முயற்சி
என்றே நினைக்கிறேன்” என்று மூச்சு விடாமல்
கொட்டித் தீர்த்து விட்டார் அந்த மனிதர். </span></p><p class="MsoNormal"><span style="font-family: verdana;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">நண்பர் நம்
மீது வைத்துள்ள அக்கறையால் உரிமையோடு இவ்விதம் கேட்டது மிகவும்
பிடித்திருந்தது. சற்று நேர யோசனைக்குப் பின் பதில் சொல்லத் தொடங்கினேன்: “
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மைதான். என்ன செய்வது! பல முறை எழுதுவதை நிறுத்தி
விடலாம் என்று நினைத்தபோது சிலரது நிர்ப்பந்தத்தின் பேரில் தொடர்ந்து எழதலானேன்.
நாம் எழுதுவதைப் பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒருக்காலும் நினைத்ததில்லை. ஐம்பது
பேருக்கு வலைப்பதிவை அனுப்பினால் அநேகர் அதைப் படிக்காமல் இருப்பதைத் தெரிந்து
கொள்ள முடிகிறது. நாம் அவர்களைத் தொந்தரவு செய்கிறோமோ என்று கூட நினைக்கத்
தோன்றுகிறது. இத்தனைக்கும் , படிக்கத் தேவையான நேரம் ஐந்து அல்லது பத்து
நிமிடங்களுக்கு மிகக்கூடாது என்ற எண்ணத்துடன் வளவள என்று எழுதுவதைத் தவிர்ப்பதைப் பல ஆண்டுகளாகக் கடைப் பிடித்து வருகிறோம்.
ஒருசில பதிவுகள் மட்டுமே தொடர்ச்சி காரணமாக நீண்டுவிட வாய்ப்பு உண்டு.” என்றேன்
நான். </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">உடனே அடுத்த கேள்வி கேட்டார் நண்பர் “ எத்தனையோ
சமூக வலைத் தளங்கள் இருந்தும் படிப்பவர்கள் இல்லை என்று கூறுவதை நம்ப முடிவதில்லை.
கலை, அரசியல் தொடர்பாக எழுதுபவர்களுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள். நீங்கள் அதுபோல் தொடர்பு கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன்”
என்றார். இது ஒரு முக்கியமான கேள்வி. நாம்
எழுதுவது முற்றிலும் சமயம் பற்றியது. இதில் கவர்ச்சிக்கோ அல்லது வாக்குவாதத்திற்கோ
இடம் ஏது ? பிறரைக் குறை கூறுவதோ அவர்களைத் திருத்துவதோ நமது நோக்கமும் அன்று.
உள்ளதை உள்ளபடி கூறுவதால் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்று எதிர் நோக்குவது
ஒன்றே நம்முடைய நோக்கம். பிறரைத் திருத்தவோ மாற்றுக் கருத்து வழங்கவோ நாம் யார் ? </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">நாமாகவும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல
மாட்டோம் . அவ்வாறு சொல்பவர்களையும் ஊக்குவிக்க மாட்டோம். நாம் இதில் கருத்து
வழங்குவதாலோ தலை இடுவதாலோ என்ன ஆகப் போகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் போலத்
தோன்றுகிறது. சர்ச்சைக்குரிய விஷயமாகத் தோன்றினால் அதிலிருந்து ஒதுங்கி விடுவது
நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே ! அதனால் தான் எந்த ஸ்தாபனத்தையோ, தனி நபரையோ
குறிப்பிட்டுச் சர்ச்சைக்கு ஆளாகாமல் எழுதுவது என்று இருக்கிறோம். மேலோடு
பார்த்தால் சர்ச்சை போலத் தோன்றி விட்டாலேயே யாரும் கருத்துக் கூற முன் வருவதில்லை.
இதுவும் நமது அனுபவம். எப்படியோ, நம்மைப் பாதிக்காமல் இருந்தால் சரி என்ற மனோபாவமே
இருக்கிறது. சில நாட்களுக்கு முன்
“ கொடுத்து அறியாதவர்கள்” என்ற
தலைப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. ஓரிருவர்
மெயில் மூலம் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நமது நன்றி. ஆனால் மற்றவர்களோ இதில் ஏதோ சர்ச்சையைக்
கண்டவர்கள்போல வாளா இருந்துவிட்டதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு பதிவு
செய்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் இவ்வாறு வீணாகப் போகிறது. அந்த நேரத்தில் நாம்
எவ்வளவோ பயனுள்ளவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. </span><o:p></o:p></span></p>
<span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: verdana;">எல்லோருக்கும்போலத்தான் எனக்கும் நேரம் பொன் போன்றது.
அதனை இனியும் வீணாக்க விரும்பவில்லை. ஒருக்கால் எழுதினால் அதனைப் புத்தகமாகவே
வெளியிட்டுவிட்டுப் போகலாம். விருப்பம் உள்ளவர்கள் மட்டும்தானே அதன் அருகில் செல்வார்கள்? இதற்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து பதிவிடவேண்டுமென்று
நினைப்பவர்கள் கருத்திட்டால் அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே வலைப் பதிவுகள் பகிரக்
கூடும். காலம் பொன் போன்றது அல்லவா? </span></span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-56012706960677294822021-03-12T17:28:00.000+05:302021-03-12T17:28:09.161+05:30கொடுத்து அறியாதவர்கள் <p><span style="font-family: verdana;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><a href="https://1.bp.blogspot.com/-HJhYaidXksA/YEtXGsj5DlI/AAAAAAAAn0E/V3Y_6LotX6ExWOHp7FfcRSdWaUrehbk3QCLcBGAsYHQ/s969/IMG-20201003-WA0069.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="729" data-original-width="969" src="https://1.bp.blogspot.com/-HJhYaidXksA/YEtXGsj5DlI/AAAAAAAAn0E/V3Y_6LotX6ExWOHp7FfcRSdWaUrehbk3QCLcBGAsYHQ/s320/IMG-20201003-WA0069.jpg" width="320" /></a></span></div><span style="font-family: verdana;"><br />மண்ணுலகில் பிறந்த எவருமே எதையும் தன்னோடு
கொண்டு வந்ததில்லை. மண் மேல் வாழ்ந்தபிறகு எதையும் தன்னுடன் எடுத்துச் சென்றதும்
இல்லை. இதற்கிடையில் ஈட்டிய செல்வம் தன்னுடையது என்று பிறருக்குக் கொடுத்தறியாத
அறிவிலிகள் அச் செல்வம் சிவன் தந்தது என்று உணராமல் இருப்பதை என்னவென்று சொல்வேன்
என்று பாடுகிறார் பட்டினத்தார். இது
நூற்றுக்கு நூறு உண்மை. இருந்தாலும் அதை யாருக்கோ செய்த உபதேசமாகக் கருதி, மேன்மேலும்
பொருளீட்டுவதிலும், உலோபிகளாக வாழ்வதிலுமே காலத்தைத் தள்ளுபவர்களே அதிகம். நம்மிடம்
உள்ள செல்வம், இறைவன் நம்மை அறப் பணிகள் செய்வதற்காக ஏற்படுத்தி அருளிய கொடை
என்பதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. பல ஊர்களில் ஆலயங்களின்
சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு மரம் முளைத்தும் இடிந்து கிடந்தும் பூஜை இன்றியும்
இருப்பதைக் கண்டு உதவ முன்வருவோர் எத்தனை பேர்? அதுபோன்ற ஆலயங்களின் படங்களைப்
பகிர்வதன் முன் தாம் என்ன செய்தோம் என்று தன்னையே கேட்டுப் பார்ப்பார்களா? ஆணவம்
கண்களை மறைக்கிறது. இவ்வளவுக்கும் நடுவில் விளம்பரம் இன்றித் தருமம் செய்யும் நல்ல உள்ளங்களையும்
பார்க்கிறோம்.</span><p></p><p class="MsoNormal"><span style="font-family: verdana;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">வெளி நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இங்குள்ள
பழைய கோயில்களின் புனரமைப்புக்கும், ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்கும் உதவி வருவது
மகிழ்ச்சியை அளிக்கிறது. அதைப் பார்த்தாவது இங்கிருப்பவர்கள் அதுபோன்ற பணிகளைச் செய்ய
முன்வராதது வருந்தத் தக்கது. மகாசிவராத்திரியன்று எத்தனையோ கோயில்களில் விளக்கு
ஏற்றக் கூட வழி இல்லாமல் இருக்கிறது. உள்ளூர் வாசிகளோ அல்லது வெளியூர் வாசிகளோ இதைக் கண்டு மனம் பதைக்க
வேண்டாமா? ஒரு தீபம் போடும் அளவுக்குக் கூட வசதி இல்லாமல் போய் விட்டார்கள்
என்றால் அது முழுப் பொய். ஊருக்கு சம்பந்தமே இல்லாத சில நல்லுள்ளங்கள் விளக்கேற்ற
உதவியதைப் படங்களில் கண்டவுடன் கண்கள் பனித்தன. அதிலும் சிலர் வெளி நாட்டில்
வசிப்பவர்கள். இங்குள்ளவர்கள் சிறிதும் பொறுப்பும் வெட்கமும் இன்றி சுய நலத்துடன்
வாழ்கிறார்கள் என்பதே உண்மை. </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA">தீப எண்ணெய் தருவதற்கே மனம் இல்லாதவர்கள்
திருப்பணியா செய்து தரப் போகிறார்கள்? மாறாக மருத்துவமனை கட்டலாம் என்று குதர்க்கமாகவும்
நாத்திகம் தொனிக்கவும் பேசுகிறார்கள்.
ஊரெங்கும் மருத்துவ மனைகள் உள்ள நாடுகளிலும் தற்போது நோயாளியைப் படுக்க வைக்கக்கூட
இடமில்லாமல் போனது ஏன்? மன்னர்கள் கோயில்களைக் கட்டியதோடு, அவற்றைப் பராமரிக்கவும்
சிப்பந்திகளின் வாழ்வாதாரத்துக்கும் நிவந்தங்கள் பலவற்றை ஏற்படுத்தினார்கள்.
அவற்றைக் கெடுத்துக் குட்டிச்சுவர்கள் ஆக்கியது யார்? கோயில் நிலத்தை உழுபவர்
முதல் ஆலய சிப்பந்திகள் வரை அனைவருக்கும் சமூக நீதி வழங்கப்பட்டு வந்த நிலை,
சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதால் பலருக்கும் கிடைக்க வேண்டியவை ஒரு சிலருக்கே
கிடைக்கும்படி ஆனது சமூகத்திற்கே தலைக் குனிவு தருவதாகும். ஆனால் இதுவே சமூக நீதி
என்று முழங்குபவர்களும் இருக்கிறார்கள்.</span><o:p></o:p></span></p>
<span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: verdana;">பூனைக்கு மணி கட்டுவது யார் என்று ஒடுங்கியிருந்த
காலம் போய் தற்போது ஒருசில அன்பர்கள் நீதிமன்றத்தை அணுக முன் வந்திருப்பது
வரவேற்கத் தக்க விஷயம். இதுவும் ஒருவகையில் பல கோயில்களின் புனரமைப்புக்கு வழி
செய்யும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஆத்திகர்களின் கடமை. ஆனால் நாம்
காண்பதோ முற்றிலும் நேர் மாறாக இருக்கிறது. நமக்கு ஏன் வீண் வேலை என்று
ஒதுங்குவதும், அவர்களை இழித்துப் பேசுவதும் சிலருக்கு வாடிக்கை ஆகி விட்டது. கேட்க
வேண்டிய பக்தர்களும், அற நிலையங்களும் வாய் மூடி மௌனிகளாக இருக்கும்போது பல்வேறு
எதிர்ப்புக்களுக்கு இடையில் தமது சாத்திர ஞானத்தையும், நீதியையும், இறைவன் துணை
இருப்பான் என்ற திடமான நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக்கொண்டவர்களுக்குத் துணை
செய்யாமல் வீணாக நம்மை ஏன் ஆத்திகர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம் ? அவர்களிடம்
உள்ள குறைதான் என்ன? பொறாமைக்காரர்களின் எதிர்ப்புக்கும் வீண் பழிக்கும் அவர்கள்
பணிய வேண்டும் என்று இருப்பது வெட்கமாக இல்லையா ?
இதற்காக அவர்கள் குறைகளே இல்லாதவர்கள் என்று சொல்ல முன்வரவில்லை. குறை
தெரிந்தால் எடுத்துச் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளட்டும் என்றுதான் சொல்ல
வருகிறோம். இவர்கள் யார் நம்மைத் தட்டிக் கேட்பது என்ற அகம்பாவத்தைக் கைவிட
வேண்டும்.கொடுத்தறியாத வீணர்களாக இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம்? நம் எல்லோருடைய விருப்பமும் அனைத்துக்
கோயில்களின் மறு மலர்ச்சி ஒன்றே என்பதை மறந்து விடலாகாது. காலம் பதில்
சொல்லட்டும். </span></span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-39917149260723700902020-12-10T18:40:00.000+05:302020-12-10T18:40:01.726+05:30<p> </p><p class="MsoNormal"><span style="font-size: 18.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 18.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மறவாதே நினைக்கின்றேன் <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 18.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிவபாதசேகரன் </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-bbB_s9pR9-k/X9Idq6_RUpI/AAAAAAAAnKc/19P97FeeoR0i0hmgLl4SiRSJ4ac0zRWxwCLcBGAsYHQ/s487/52C.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="487" data-original-width="480" height="400" src="https://1.bp.blogspot.com/-bbB_s9pR9-k/X9Idq6_RUpI/AAAAAAAAnKc/19P97FeeoR0i0hmgLl4SiRSJ4ac0zRWxwCLcBGAsYHQ/w394-h400/52C.jpg" width="394" /></a></div><br />லார்ட் மெக்காலே <span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;">(Lord Macaulay)</span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்ற ஆங்கிலேயரைப் பற்றி அநேகர் அறிந்திருக்கக்கூடும். அவர்
தனது ஐந்தாவது வயதில் தெருவில் நடந்து செல்லும் போதும் ஜான் மில்டன் எழுதிய
பாரடைஸ் லாஸ்ட்</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;">(Paradise Lost) </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்ற நூலின் ஒன்பது
பகுதிகளையும் படித்துக் கொண்டே செல்வாராம். நாளடைவில் அவ்விளம் வயதிலேயே அந்நூல்
முழுவதும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டதாம். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய
ட்ரவெல்யான் </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;">(Trevelyon) </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்பவர் கூறுவதைக்
கேளுங்கள்:<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>“ இந்நூலின் அத்தனை பிரதிகளும் உலகில் காணாமல்
போய் விட்டாலும், இதோ மெக்காலே இருக்கிறார், தனது நினைவிலிருந்து அதனை அப்படியே
கொண்டு வந்து விடுவார்” என்று எழுதியிருக்கிறார். நினைவாற்றல் என்பது ஒருவகையில்
வரப்பிரசாதமே.</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span><p></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எதனை நினைவில் கொள்வது, எதனை மறப்பது என்று நம்மில்
பலருக்கும் தெரிவதில்லை. எதற்கு எடுத்தாலும் புத்திசாலித் தனமாகக் கேள்வி
கேட்பதாக<span style="mso-spacerun: yes;"> </span>நினைத்து, “ களவும் கற்று மற “
என்று சொல்லியிருக்கிறதே, அப்படியானால் திருடத் தெரிந்து கொள்ளலாமா “ என்று கேள்வி
எழுப்ப ஆரம்பிக்கின்றனர். “ நன்றல்லது அன்றே மறப்பது நன்று “ என்று வள்ளுவர்
கூறியது ஏனோ நினைவுக்கு வருவதில்லை. ஒரு காலத்திலும் பிறர் நமக்குச் செய்த உதவியை
மறக்கக்கூடாது என்பதை “ நன்றி மறப்பது நன்றன்று “ என்ற வள்ளுவம் நினைவுக்கு வர
வேண்டும். தினை<span style="mso-spacerun: yes;"> </span>அளவு உதவியை ஒருவர்
செய்திருந்தாலும் அதனை<span style="mso-spacerun: yes;"> </span>ஞாலத்தின் மாணப்
பெரிதாக எண்ணி அதன் பயன் அறிபவர்கள் அதனைப் பனை அளவாகக் கொள்வர் என்றார் வள்ளுவப்
பெருந்தகை. </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருவர் செய்த தீமையை மறந்து விடலாமா என்பது அடுத்த கேள்வி.
சில நேரங்களில் அதுவும் கடினமாகத்தான் தோன்றுகிறது. தன்னிடம் பொய் சொல்லியும்,
ஏளனமாகப் பேசியும் கொடிய சொற்களை உமிழ்ந்தும் மனம் நோகச் செய்தவர்களை அத்தனை
எளிதாக மறப்பது கடினம் தான். ஒருவேளை மன்னித்தாலும் அந்த செய்கைகளும் சுடு
சொற்களும் தொடர்ந்து பல்லாண்டுகள் சிந்தையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஆகவேதான், தீயினால் சுட்ட புண் ஆறினாலும் நாவினால் சுட்டது ஆறாது என்றார்
திருவள்ளுவர். குறைவாகப் பேசுபவர்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற சங்கடங்கள்
நேருவது குறைவாக இருக்கலாம். “ சும்மா இரு சொல் அற “ என்ற அருணகிரிநாதர்
சொல்வதும்,<span style="mso-spacerun: yes;"> </span>சும்மா இருப்பதே சுகம்
என்பதுவும் எல்லோராலும் கடைப் பிடிக்க முடிவதில்லையே. </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ மௌனம் பரம ஔஷதம் “ என்பார்கள்.<span style="mso-spacerun: yes;"> </span>தவம் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்.
மௌன குருவான தக்ஷிணாமூர்த்தி சன்னதியிலும், ஞானிகளின் சன்னதிகளிலும் நம்மை
அறியாமலேயே நாமும் மௌனிகள் ஆகி விடுகிறோம். ஆனால் அதைப் பார்த்துவிட்டு வெளியில்
வந்த பிறகாவது ஓரளவேனும் அதை நாமும் அனுஷ்டிக்க வேண்டும் என்று தோன்றாதபடி உலக
மாயையில் மீண்டும் வீழ்கிறோம். காலம் கடந்து ஞானம் வந்தால் என்ன பயன் ? மீதமுள்ள
நாட்கள் எத்தனை என்பதை யார் அறிவார் ?</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். நமது செயல்களும்
சிந்தனைகளும் சிவமயமாக ஆக்கிக் கொள்ள முயல இது முதல் படி. இவ்வாறு நினைக்கப்
பழக்கிக் கொள்வதால் நடக்கும் போது அண்ணாமலையை வலம் வருவதாக எண்ணுவது என்பது அடுத்த
நிலை.<span style="mso-spacerun: yes;"> </span>“சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் “
என்று சேரமான் பெருமாள் நாயனார் கூறுவதுபோல மனத்தை முதலில் செப்பம் செய்து கொண்டு
விட்டால் இந்த ஊனுடம்பைக் கோயிலாக இறைவன் கொள்கிறான். <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>“
உள்ளம் பெரும் கோயில்” , “ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்ற திருமுறை வாக்குகள்
இங்கே சிந்திக்கத்தக்கன. </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அருளாளர்களோ மிகுந்த அடக்கத்துடன், தாங்கள் அவ்வாறு
நினைக்கவே இல்லையே என்று ஏங்குகிறார்கள் என்றால் . நம் நிலையை என் என்பது?<span style="mso-spacerun: yes;"> </span>“நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி மனத்து
உன்னைப், பேயாய்த் திரிந்து எய்த்தேன் “ என்பது சுந்தரர் தேவாரம்.<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இறையுணர்வே இல்லாதவர்களுக்கு அவனை வழிபடும் மனம் எவ்வாறு
வாய்க்கும் ? மறவாது நினைப்பவர்க்கே இது கைகூடும். அதற்கு முற்பிறவியில் புண்ணியம்
செய்திருக்க வேண்டும் என்கிறார் சம்பந்தர். வலஞ்சுழி வாணனை ஏத்தியும் பாடியும்
வழிபட வேண்டும் என்றால் முன்னம் செய்த நல்வினைப் பயனே ஆகும் என்பது அவரது
அருள்வாக்கு. ஒருவேளை அவனது நினைப்பு வந்தாலும் நமது தீவினை அதனை உடனே மறக்கச்
செய்கிறதல்லவா ? அவனது நாமங்களைப் பலகாலும் ஓதும் அடியார்கள் அவ்வாறு எந்நாளும்
மறவாது ஓதும் வரத்தையே பெருமானிடம் கேட்பார்கள். “ உனை நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே “ என்பது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பலகாலமும் மறவாது வழிபடும்
அடியார்களை எவ்வாறு அருளுகிறான் என்றால், அவர்களுக்கு முன்னே வந்து நிற்பான் என்கிறார்
அப்பர் சுவாமிகள்.<span style="mso-spacerun: yes;"> </span>“ இவன்
என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே.” என்பது அவர் வாக்கு. </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உன்னுதல் என்றால் நினைத்தல் என்று பொருள் படும். உறங்கும் போதும்
தெய்வ நினைப்புடன் உறங்க வேண்டும் என்பதை, “ உன்னி உன்னி உறங்குவேன் “ என்ற
நாவுக்கரசரின் சொன்மாலை நமக்கு அறிவிக்கிறது. “ நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் “ என்று அருளிச் செய்தார் ஞான சம்பந்தர். </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எத்தனையோ தலைமுறைகளாக வேதங்களும் பிற ஞான நூல்களும் குரு
முகமாகக் காதால் கேட்டே பயிலப்பட்டுப் பிறருக்கு உபதேசிக்கப்பட்டும் வந்தது.
அத்தலைமுறைகளை நாம் நன்றியுணர்வுடன் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அச்சில்
ஏறிய பிறகுதான், <span style="mso-spacerun: yes;"> </span>மறந்தாலும் புத்தகத்தைப்
பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், இது
மறப்பதற்கு வசதியாக அமைந்து விட்டது என்றும் சொல்லலாம். மறக்கக் கூடாது என்பதற்காக
அனுதினமும் ஓதி வந்தது போகத் பாராயணம் செய்கையில் புத்தகமும் தேவைப் படுகிறது. போதாக்
குறைக்கு மொபைலின் துணை இருக்கவே இருக்கிறது. </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நிலைமை இவ்வாறிருக்க, என்றோ ஒரு நாள் கோவிலுக்குச்
செல்வதும் என்றோ ஒருநாள் தெய்வீக நூல்களைப் பாராயணம் செய்வதும் என்றோ ஒருநாள்
இறைவனை நினைப்பதும் வாடிக்கை ஆகி விட்டபடியால் நீராடுபவர்களின் பாவங்களை நீக்கும்
சக்தியை நதிகள்இழப்பது போல, <span style="mso-spacerun: yes;"> </span>நியமமின்றிச்
செய்யப்படும் பாராயணங்கள் ,ஜபங்கள் ஆகியவற்றால் கோரிய பலன் இல்லாது போகுமாறு
மந்திரங்களும் வலுவிழக்கின்றன. இவ்வளவு ஏன், கேட்ட வரங்களை வாரி வழங்கும் தெய்வ
சன்னதிகளும் மந்திர பலத்தை இழக்கின்றன. கும்பாபிஷேகம் செய்த மறு நாள் முதலே பழைய
நிலைக்குத் திரும்பி விடுகின்றன. கை மேல் பலன் இல்லையே என்று சொல்பவர்களுக்கு
இதுவே பதில். <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-34258855342700910672020-11-23T22:23:00.002+05:302020-11-25T20:55:51.155+05:30<p> </p><p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 18pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span>கருணையின்
மறுபெயர் குரு <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 18pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span>சிவபாதசேகரன் </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-qrXl7nIcBDM/X7vo5ZDIVxI/AAAAAAAAm9s/XDJtkAGrv-YpZeeVL_OoNaM1n8TnRhf7QCLcBGAsYHQ/s1280/IMG-20201123-WA0046.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="849" height="320" src="https://1.bp.blogspot.com/-qrXl7nIcBDM/X7vo5ZDIVxI/AAAAAAAAm9s/XDJtkAGrv-YpZeeVL_OoNaM1n8TnRhf7QCLcBGAsYHQ/s320/IMG-20201123-WA0046.jpg" /></a></div><br />அருள் என்பது கருணையின் விளைவு. குவலயம் தன்னில் குருபரனாக
மாணிக்கவாசகர் பொருட்டு எழுந்தருளினான் இறைவன். நயன தீக்ஷையால் குரு தன்னை
நாடியவருக்குக் கருணை பாலிக்கிறார். உபதேசம் பெற வேண்டுமானால் பக்குவப்பட்டோருக்கே
அது சாத்தியமாகிறது. ஆனால் கருணைக் கண்களால் அருளப் பெற்றவருக்கோ அனைத்தும்
சாத்தியம் ஆகிறது என்றும் சொல்லலாம். அத்தகைய குரு அபக்குவர்களையும் தனது கருணைக்
கண்களால் நோக்கி அருளுவார். <span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span><p></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குரு உருவைக் கண்டவுடனேயே மனத்தில் தெளிவும் அமைதியும்
பிறக்கின்றன. இதைதான் திருமூல நாயனார், “ தெளிவு குருவின் திருமேனி காண்டல்” என்று
அருளினார். இந்நிலையில் குருவானவர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச வேண்டிய அவசியம்
இல்லை. ஆதி குருவாகிய தக்ஷிணா மூர்த்தியைப் போலவே மௌன குருவாய் இருந்தாலும்
தரிசித்த மாத்திரத்திலேயே வேண்டிய அனைத்தும் சித்திப்பதை அனுபவம் மூலம் அறியலாம்.
அதேபோல அருளை நாடி வந்தவரும் இதைக் கொடுங்கள் என்று வாய் விட்டுக் கேட்க வேண்டிய
அவசியமும் இராது. வந்தவரது முகக் குறிப்பே அவர் குருவிடம் ஏதோ கேட்க விழைகிறார்
என்று காட்டிவிடும். அதைக் கண்ட குருநாதரும் என்ன வேண்டும் என்று தாமாகவே
கேட்பார். மயிலாடுதுறையில் உத்தர மாயூரத்தில் உள்ள சிவாலயத்தில் சுவாமிக்கு
வதான்யேச்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. நாம் கேட்கும் முன்பே “ என்ன வேண்டும்
கேள் “ என்று கருணையோடு கேட்கும் வள்ளலாகிய பெருமானுக்கு அப்பெயர் ஏற்றதேயாகும். அப்பெருமானைச்
சிந்தையில் இருத்தி நியமத்துடன் பூஜிக்கும் குருநாதருக்கும் அக்குணம் ஏற்படுவது
இயற்கையே. இவை யாவும் கருணையின் வெளிப்பாடே ஆகும். கயிலாய உபதேச பரம்பரையில்
வந்தோர்க்கு இப்பண்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மக்களுக்கு நல்லுணர்வை ஊட்டி, ஞானமும் முத்தியும் பெறும்
வழிகளைக் காட்டி உய்யக் கொள்வதற்காகப் பல்வேறு கால கட்டங்களில் குருநாதர்கள்
அவதரித்து, மடாலயங்களை நிறுவி, தங்களது உபதேச பரம்பரையைத் தழைக்கச் செய்தார்கள். அப்பரம்பரையில்
வந்தோரது பெயர்களை அறிந்தபோதிலும் அவர்களது அருட்செயல்களைப் பற்றி மிகக் குறைவாகவே
அறிய முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்குத் தமது வாழ் நாளில் மடாதிபதிகளாக
இருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே அறிய வாய்ப்பு உண்டு. காஞ்சிப் பெரியவர்களைத்
தரிசிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களைப் போலத் திருவாவடுதுறை ஆதீன </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;">23 </span><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வது சந்நிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீ ல ஸ்ரீ
சிவப்ரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்த போது நேர்ந்த அனுபவங்களையும்
கூடவே எண்ணிப் பார்க்கும் வாய்ப்பினை அன்னாரது குருபூஜை நன்னாளாகிய கார்த்திகை
சதயத்தன்று பகிர்வதில் பெருமகிழ்வு கொள்ள முடிகிறது.</span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்து இளவரசாவதற்கு முன்பு சில
முறை திருவாவடுதுறை ஆலயத்திற்குச் சென்று விட்டு நூல் நிலையத்தில் ஆதீன
வெளியீடுகளை வாங்கிக் கொண்டு வந்து விடும் நிலையில், பிறிதொரு சமயம் ஆலய
அர்ச்சகரான ஸ்ரீ தண்டபாணி சிவாசாரியார் அவர்கள் , துறைசை ஆதீனத்திற்குச் சின்னப்
பட்டமாக ஒருவர் சந்நிதானத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் என்றும் சிவப் பணி
செய்து வருவோரைக் கண்டால் பெரிதும் மகிழ்வார் என்றும் கூறி இளைய சுவாமிகளிடம்
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போது சுவாமிகள் பசுமடத்தில் ஒரு
நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். முக மலர்ச்சியோடு அவர்கள் பேசியதை என்றும்
மறக்க இயலாது. அது முதல், திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம் சின்னப் பட்ட
சுவாமிகளைத் தரிசிப்பது வழக்கமாகிவிட்டது.<span style="mso-spacerun: yes;">
</span></span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span>திருவாவடுதுறையிலிருந்து
சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள திருக் கோழம்பம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம்
அறநிலையத் துறையைச் சேர்ந்து இருந்தபோதிலும் சரிவரக் கவனிக்கப்படாமல் புதர் மண்டி
இருந்தது. ஆனாலும் ஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யார் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும்
தினசரி அங்கு சென்று பூஜை செய்து வந்தார். இறைவனது திருவருள் , அக்கோயில்
திருப்பணி ஆகிக் குடமுழுக்கு நிகழுமாறு கூட்டுவித்தது. அன்பர்கள் ஆதரவுடன், தலத்
திருப்பதிகக் கல்வெட்டை சுவாமியின் மகா மண்டபத்தில் அமைத்து, அதனை அவ்வமயம் மகா
சந்நிதானம் ஆகிவிட்ட நம் சுவாமிகளின் திருக் கரத்தால் திறக்க விரும்பியதை அவர்கள் <span style="mso-spacerun: yes;"> </span>மனமுவந்து ஏற்றுக் கொண்டதுடன் குடமுழுக்குக்கு
நேரில் வந்து கலந்து கொண்டு அருள் வழங்கினார்கள். மேலும், ஆதீனக் கோயில்களான திருவீழிமிழலை,
திருமங்கலக்குடி ஆகியவற்றின் கும்பாபிஷேகத்திலும் சுவாமிகளை சந்திக்கும் போது அரிய
நூல்களை வழங்கியருளினார்கள். இவ்வளவும் பெரும்பாலும் கண்கள் மூலமாகப்<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>பேசியவையே.
அருகில் நின்று உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.</span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மற்றொரு சமயம், கருவிலி <span style="mso-spacerun: yes;"> </span>(கருவேலி) என்ற பாடல் பெற்ற தலத்தின்
திருப்பதிகக் கல்வெட்டை அக்கோயிலில் நமது உபயமாக சமர்ப்பித்த வேளையில் அதனை மகா
சன்னிதானம் அவர்கள் திறந்து வைத்து அருளாசி வழங்க வேண்டும் என்ற பேரவா உண்டாயிற்று.
ஏற்பாடு செய்திருந்த தினமோ குருவாரம். அன்று சுவாமிகள் மௌனம். இருந்தாலும்
கோயிலுக்குத் <span style="mso-spacerun: yes;"> </span>தரிசனம் செய்ய வருகிறேன்
என்றார்கள். முன்னதாகவே அங்கு சென்று சுவாமிகளை எதிர்கொள்ளக் குடை, மேளம், பூர்ண
கும்பம், பன்னீர் இலைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில்
கோயிலுக்கு எழுந்தருளினார்கள். ஓதுவாமூர்த்திகள் கூட வராததால் சுவாமி- அம்பாள்
சந்நிதிகளில் அடியேனைப் பஞ்சபுராணம் , அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடுமாறு
சைகையால் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காகத் <span style="mso-spacerun: yes;"> </span>திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் பதிவு
செய்யும் கருவியோடு வந்திருந்தார்கள். சுவாமிகள் மௌனமாக இருந்தபடியால் அடியேனைப் பேசுமாறு
பணித்தருளினார்கள். அத்தலத் தரிசனத்தில் பெரிதும் மகிழ்ந்தார்கள் என்பது அப்போது
தெரியவில்லை. <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தை மாதத்தில் திருவாவடுதுறைக் கோயிலில் திருஞான சம்பந்தப்
பெருமானுக்கு இறைவர் பொற்கிழி வழங்கும் விழாவைத் தரிசிக்கச் சென்றபோது மகா சந்நிதானம்
அவர்கள் அங்கு எழுந்தருளி, விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
தூரத்திலிருந்த அடியேனை சிப்பந்தி ஒருவர் மூலம் அழைத்து விபூதி அளித்துவிட்டு, “
கருவிலிக்கு மீண்டும் போனீர்களா “ என்று கேட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அக்கோயிலின்
மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு எத்தகையது என்று. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இடையில் சிறிது காலம் அவர்கள் காசியிலே வாசம் செய்திருந்த
படியால் நேரில் தரிசிக்க இயலவில்லை. மீண்டும் மடத்துக்குத் திரும்பிவிட்டதை
அறிந்தவுடன் நேரில் தரிசிக்க மடத்திற்குச் சென்றேன். காசியிலிருந்து கொணர்ந்த
ஸ்படிக மணிகளை வழங்கி ஆசீர்வதித்தார்கள். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அக்காலத்தில் மாதந்தோறும் பல கட்டுரைகளை எழுதி, சைக்லோஸ்டைல்
செய்து, உடன் பணியாற்றிய அன்பர்களுக்குக் கொடுத்து வந்தேன். அதில் வெளியான வேதாரண்யப்
புராணத்தைப் படித்த சுவாமிகள் மிகவும் அச்செயலைப் பாராட்டியருளினார்கள். மடத்தின்
மாதாந்திர வெளியீடான மெய்கண்டார் இதழிலும் கட்டுரைகள் எழுதிவந்த போது அதனைப்
பாராட்டி , அடியேனை<span style="mso-spacerun: yes;"> </span>ஊக்குவித்து <span style="mso-spacerun: yes;"> </span>மகிழ்ந்தார்கள். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு பாடல் பெற்ற தலத்தின் திருப்பணியில்
பங்கேற்றபோது கும்பாபிஷேகத்தை ஒட்டிப் புதியதாக நடராஜர் சிவகாம சுந்தரி உற்சவ
மூர்த்திகளைச் செய்து வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினோம். மூலவர் பெயர்
நடனத்தை ஒட்டியவாறு இருந்தும் அக்கோயிலில் நடராஜப் பெருமானது திருவுருவம் இல்லாதது
பெரும் குறையாகவே இருந்தது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கும்பாபிஷேகப் பத்திரிகையை மடத்திற்குச் சென்று
சுவாமிகளிடம் சமர்ப்பித்து, குடமுழுக்கிற்கு எழுந்தருள வேண்டி நின்றோம். அதற்கு
இசைந்ததோடு, அஷ்ட பந்தன மருந்து, அதனை இடிக்க ஆட்கள், பிராகாரம் சுத்தம் செய்ய
ஆட்கள் ஆகியவற்றை நாங்கள் கேளாமலேயே தந்தருளினார்கள். நடராஜ மூர்த்தி பற்றி
கேட்பதா என்று தயங்கி நின்றபோது, முகக்குறிப்பைக் கண்டு விட்டு “ இன்னும் ஏதாவது
செய்துதர வேண்டுமானால் கேளுங்கள்” என்று கேட்டார்கள். ஒருமாதிரியாகத் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு , “ கோயிலில் மூலவர் பெயர் பெருமானது நாட்டியத்தை ஒட்டி
இருந்தும் உற்சவ மூர்த்தி இல்லாமல் உள்ளது. நமது மடத்தின் ஆத்மார்த்த மூர்த்தி
ஞானமா நடராஜப் பெருமான் ஆதலால், மடத்தின் சார்பாக நடராஜர்- சிவகாமி விக்ரகங்களை
அருட்கொடையாக வழங்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தேன். சுவாமிகள் உடனடியாக
அவற்றைச் செய்து தர ஏற்பாடுகள் செய்யுமாறு சிப்பந்திக்குக்
கட்டளையிட்டருளினார்கள். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆடல்வல்லான், சிவகாமசுந்தரி
மூர்த்திகள் கோயிலுக்கு வந்தவுடன் பூர்ணகும்பம் அளித்துத் தெய்வ <span style="mso-spacerun: yes;"> </span>தம்பதியரை வரவேற்றோம். சுவாமிகளும் வருகை தந்து அவற்றைப்
பார்வையிட்டு மகிழ்ந்ததோடு, காரைக்கால் அம்மையார் விக்கிரகம் ஒன்றையும் புதிதாக
வார்த்து ஆதீன சார்பாக அளித்தார்கள். ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் நடராஜர்
அபிஷேகங்களை ஆதீன உபயமாக ஏற்றதோடு ஆலய சிவாச்சாரியாருக்கும் மாதந்தோறும் <span style="mso-spacerun: yes;"> </span>உதவித்தொகை வழங்கிய கருணைத் திறம்
அளவிடற்கரியது. <span style="mso-spacerun: yes;"> </span>இதுபோலப் பலவிடங்களில்
நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாகச்<span style="mso-spacerun: yes;">
</span>செய்வித்தார்கள். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மகேசன் பணியோடு மக்கள் பணியும் செய்த கருணையை நாம் இங்கு
மறவாது போற்றவேண்டும். எத்தனையோ கோயில்களில் காலையிலும் மாலையிலும்
சிற்றுண்டியும், மதிய உணவும் ஏழை எளியவர்களுக்கு வழங்கச் செய்த சிறப்பு
இக்குருமூர்த்திகளுக்கே உரியது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவர்களது ஆட்சிக் காலம் , சைவ சித்தாந்தம் பயிலவும் அரிய பல
நூல்கள் வெளிவரவும் , ஆதீனக் கோயில்கள் பலவற்றில் திருப்பணி மற்றும்
கும்பாபிஷேகங்கள் நடைபெறவும் சிறப்புற்று விளங்கியதை சைவ உலகம் நன்கறியும். ஸ்ரீ
நடராஜப் பெருமானைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் சிறப்பிக்கையில், “ கற்பனை கடந்த
சோதி கருணையே உருவம் ஆகி “ எனப் பாடுவார். அத்த ஆனந்த தாண்டவத்தை <span style="mso-spacerun: yes;"> </span>ஞானக் கண்களால் காணப் பெரிதும் தவம் செய்திருக்க
வேண்டும். மற்றையோரும் உய்ய வேண்டி, குருநாதர்களது கருணையை <span style="mso-spacerun: yes;"> </span>நமது ஊனக் கண்களால் காணும் பேற்றை அளித்து
நம்மையும் ஒருபொருட்டாக ஏற்று, நாய் சிவிகை ஏற்றி இறைவன் அருளுகின்ற திறம் நம்மை
அதிசயப் படுத்தும். <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-89395547006575707202020-11-05T22:18:00.000+05:302020-11-05T22:18:31.345+05:30ஆலயங்கள் மறுமலர்ச்சி பெறுமா ? <p> சிவபாதசேகரன்</p><p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-ExJa_aGW_fw/X6Qsb94c0dI/AAAAAAAAmvI/O9i34WevH1MIu7KiwBTpbNOJqMyjRFqKQCPcBGAsYHg/s960/FB_IMG_1595394893769.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="400" src="https://1.bp.blogspot.com/-ExJa_aGW_fw/X6Qsb94c0dI/AAAAAAAAmvI/O9i34WevH1MIu7KiwBTpbNOJqMyjRFqKQCPcBGAsYHg/w300-h400/FB_IMG_1595394893769.jpg" width="300" /></a></div><br />சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்கலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டு இருந்த நேரம். வீதி உலா சென்று வந்த உற்சவ மூர்த்திகள் கோயிலை அடைந்தபின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளைக் கழற்றி விட்டுப் பத்திரமாக ஓர் அறையில் கோயில் பொறுப்பாளர் வைத்தபின் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு திருடன், அவர் அந்த இடத்தை விட்டு அகன்றபின் அந்த நகைகளைத் திருடிச் சென்று விட்டான். காவல் துறையால் உடனடியாக அவனைக் கைது செய்ய முடியவில்லை. மாயமாக மறைந்து விட்ட அவன் அந்நகைகளுள் சிலவற்றை உருக்கித் தன் மனைவிக்கு ஒரு ஆபரணம் செய்து கொடுத்தான் எஞ்சிய நகைகளை விற்று சைக்கிள் கடை வைத்தான் . பல சைக்கிள்களை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக்கொண்டு வந்து தராததால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பிறகு அரிசி மண்டி வைத்தான். அதிலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி இருந்தது. மனைவியோ இவன் செய்து கொடுத்த ஆபரணத்தைக் கழுத்தில் போட்டுகொண்டால் பாம்பைப் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது என்று பதறினாள். இதற்கிடையில் அவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த கால கட்டத்தில் அவனது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு இரண்டு கைகளிலும் மணிக் கட்டுக்களுக்குக் கீழ் விரல்களே இல்லை ! வாக்கு மூலம் தந்த திருடன் சொன்னதாவது: " சிவன் கோயில் நகையைத் திருடியதற்குத் தெய்வம் தந்த தண்டனை ஐயா இது. இதை விட, தெய்வம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் ?" என்றான். இச் செய்தி அந்நாளில் தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் வந்தது. இந்தக் காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருட்டுக்களைப் பார்த்தால் எவ்வளவு பேர் இதுபோன்ற தண்டனை பெறுகிறார்களோ தெரியவில்லை. <p></p><p>முன்பெல்லாம் இல்லாதவன்தான் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவான். ஆனால் இப்போதோ பெரிய ( ?) மனிதர்களும் , பெரிய பதவியில் இருப்பவர்களும் கூடத் திருட ஆரம்பித்து விட்டார்கள். சுவாமியையே விற்றுக் காசு பார்க்குமளவுக்குத் துணிந்து விட்டார்கள். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தவர்கள் கோயிலுக்கு உரிய தொகையைத் தராததும், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுய நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் வாதிகள் பலரும் சிவத்துரோகத்திற்குத் துணை போக ஆரம்பித்து விட்டனர். ஆக்கிரமிப்பாளர்களால் கோயில்களும், குளங்களும் குறுகியும் காணாமல் போவதும் பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வெளியாகின்றன. </p><p>" பக்தர்களுக்கோ" எதைப் பற்றியும் கவலை இல்லை. தன் குடும்பம் நன்றாக இருந்தால் போதும். கோயில் எப்படிப் போனால் என்ன ? இன்னும் பலரோ, " சுவாமி பார்த்துப்பார் " என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். சுவாமியையே கேவலமாகப் பேசும்போது கூட வாய் திறக்காத இவர்களா கோவில்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறார்கள் ? ஒருவேளை தப்பித் தவறி யாராவது குரல் கொடுத்தால் கூட அவர்களுக்குத் துணையாகக் குரல் தர மாட்டார்கள். அவ்வளவு சுயநலம் வேர் ஊன்றி விட்டது. </p><p>மக்களது அறியாமையும், சமயப் பிடிப்பு இல்லாமையும், ஒற்றுமை இல்லாததும் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. சட்டம் பற்றிய அறிவோ சிந்தனையோ அறவே இல்லாத மனிதர்களை சட்டம் இருப்பதாகக் கூறி ஏமாற்றுவது எளிதாகப் போய் விட்டது. இதில் ஆண் என்ன பெண் என்ன , எல்லோரும் திருடத் தொடங்கி விட்டார்கள். நீதி வழங்கப் பல்லாண்டுகள் ஆகும் என்ற தைரியத்தால் துணிவு அதிகமாகிறது. அப்படியே ஏதாவது தண்டனை வழங்கப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது மேல் கோர்ட்டுகளில் முறையீடு, வாய்தா இத்யாதிகள் இருக்கும்போது வாழ் நாளே அநேகமாக முடிந்து விடும். அதற்குப் பிறகு தண்டனை வந்தால் என்ன,வராவிட்டால் என்ன. எல்லாவற்றையும் தொலைத்து வீட்டுக் கோயில்கள் நிற்பது ஒன்றே மிஞ்சும். வேண்டப்பட்டவர்களோ,அந்நியர்களோ தவறிழைத்தால் ஒருநாளும் தண்டனை பெற மாட்டார்கள் என்பது எழுதப்படாத சட்டம். </p><p>கோயில்கள் தனது வருவாயையும்,உரிமைகளையும் இழந்து நிற்பது ஒரு பக்கம். மரங்கள் முளைத்து அழியத் தொடங்கியும் அரசோ உள்ளூர் வாசிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது அதனினும் கொடுமை! இந்நிலையைச் சுட்டிக் காட்டி ஒருசிலர் நீதி மன்றத்தை நாடியிருப்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது. இது ஒரு சிறிய ஆரம்பமே. இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகளோ ஏராளம். ஒரு நூற்றாண்டு காலத் தவறுகளையும் அலட்சியங்களையும் சரிப் படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி நீதி கிடைக்க வேண்டும். தன்னலம் கருதாத அன்பர்கள் பலர் இத் தெய்வீகப் பணிக்குத் தங்களால் முடிந்த அளவு துணை நிற்க வேண்டும். பெயரளவில் ஆத்திகர்களாக இருந்தால் மட்டும் போதாது. </p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-63498993722516997952020-10-11T19:55:00.001+05:302020-10-12T06:54:54.920+05:30<p> <span face=""Arial Unicode MS", sans-serif" style="font-size: 18pt;"> </span><span face=""Arial Unicode MS", sans-serif" style="font-size: 18pt;">தருமபுரம்
சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள் </span><span face=""Arial Unicode MS", sans-serif" style="font-size: 18pt;"> </span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"> </span><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> சிவபாதசேகரன்</span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana;"><a href="https://1.bp.blogspot.com/-SizBLJeoJtY/X4MVda24f-I/AAAAAAAAmh4/EG4d3zJDyYkNFHIL54U809fYWKUz7w1lwCLcBGAsYHQ/s441/%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%2B%25E0%25AE%2593%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="437" data-original-width="441" src="https://1.bp.blogspot.com/-SizBLJeoJtY/X4MVda24f-I/AAAAAAAAmh4/EG4d3zJDyYkNFHIL54U809fYWKUz7w1lwCLcBGAsYHQ/s320/%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%2B%25E0%25AE%2593%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" width="320" /></a></span></div><span style="font-family: verdana;"><br />தருமபுரம் சுவாமிநாத ஒதுவாமூர்த்திகளைப் பற்றி அறியாத
திருமுறை அன்பர்கள் இரார். சிவபெருமான் திருவடிக்கே பதிந்த அன்பு கொண்ட இவர், திருமுறைகள் பால் கொண்டிருந்த அளவிலாப்
பேரன்பை நேரில் பார்த்தவர்களே அறிவார்கள். <span style="line-height: 115%;"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">தருமபுர ஆதீனத்தின் </span><span style="line-height: 115%;">24 </span><span lang="TA" style="line-height: 115%;">வது குருமகா சந்நிதானத்திடம் பணிவிடைக்காகச் சேர்ந்த இவரது
குரல் வளத்தைக் கண்ட காசிமடத்து அதிபர் காசிவாசி அருள் நந்தித் தம்பிரான்
சுவாமிகள், இவரைத் தருமை ஆதீனத் தேவாரப்
பாடசாலையில் பயிலுமாறு பணித்தார்கள். அப்பாடசாலையின் ஆசிரியரான வேலாயுத ஒதுவா
மூர்த்திகள் பல மாணாக்கர்களுக்குப் பயிற்றுவித்தவர்கள். அவரிடம் மாணாக்கராகச்
சேர்ந்த இவரிடம் </span><span style="line-height: 115%;">25 </span><span lang="TA" style="line-height: 115%;">வது குருமகாசந்நிதானம்
கயிலைக் குருமணி அவர்கள் மிகுந்த பிரியம் காட்டியதோடு தனது சிவத்தல
யாத்திரைகளுக்கு இவரை அழைத்துச் சென்று அங்குள்ள சிவ சன்னதிகளில் தேவாரம் பாடச்
செய்து மகிழ்ந்தவர்கள். சென்னையில் ஆதீனப் பிரசார நிலையம் துவங்கியபோது இவரை அங்கே
இருத்தி, திருமுறை ஆசிரியராக அமர்த்தினார்கள். அங்கு பணியாற்றிய பின்னர், இவர்
தனியாக வசித்து வந்தார். ஆனால் தமிழகக் கோயில்களில் நடைபெறும் வைபவங்களில்
திருமுறை விண்ணப்பம் செய்து வந்தார். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">சுமார் </span><span style="line-height: 115%;">45 </span><span lang="TA" style="line-height: 115%;">ஆண்டுகளுக்கு முன்னர்
இவரை சென்னையில் மகாலிங்க புரத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்த மாதாந்திர
வழிபாட்டின்போது முதலாவதாகச் சந்தித்தபோது அப்போது பாடிய தேவாரப் பாடல்கள் மனத்தை
ஈர்க்கலாயின. அடுத்த மாத வழிபாடு நடைபெறும் தேதி, இடம்,நேரம் ஆகியவற்றை அந்நிகழ்ச்சியில் அறிவிப்பார்.
அதுமுதல் மாதம்தோறும் அவ்வழிபாட்டில் கலந்து கொண்டு திருமுறையைச் செவி மடுப்பது
உறுதி ஆகிவிட்டது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">சென்னை தங்கசாலையில் இருந்த சென்னைச் சிவனடியார்
திருக்கூட்டம் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை முதல் மாலை வரை இவரைக் கொண்டு
பன்னிரு திருமுறை முற்றோதுதல் நடத்தி வந்தார்கள். அதைத் தவறாது கேட்டதால்
பண்களுக்கான ராகங்கள் அறிய வந்ததோடு திருமுறைகளின் மீது ஆர்வமும் பக்தியும்
பெரிதும் ஏற்பட்டது. தேவாரப் பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என்னைப் போன்றவர்களுக்கு
வரப் பிரசாதமாக இது அமைந்தது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">இந்நிகழ்ச்சிகளின் நடுவில் பலப் பல சொந்த அனுபவங்களையும்
கூறி அன்பர்களுக்கு சமய நம்பிக்கை வளரச் செய்தார். பாடல்களைப் பொருள் அறியும்
வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். சொற்றொடர்கள் பலவற்றைக் கூட்டிப் பொருள்
உரைக்கும் திறமை படைத்தவர் இவர். அப்பொருள் நம் மனத்தை நீங்காமல் செய்வதை ஒரு உதாரணம் மூலம் இங்கு பார்க்கலாம்.</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">அப்பரடிகளின் “ வாழ்த்த வாயும் “ என்ற பாடல் பிரபலமானது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">“ வாழ்த்தவாயும் நினைக்க மட நெஞ்சும் </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே.”</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">என்று அதை முழுதும் பாடிவிட்டுப் பின்னர் பொருள் விளங்கக்
கூட்டிப் பாடும்போது ,</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">“ சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே “ என்று வருவதை, நமக்கு
அறிவுரையாக, “ சூழ்த்த மாமலர் தூவித் துதி” என்று பாடி ஒரு சில வினாடிகள்
நிறுத்திவிட்டுப் பிறகு, “துதியாதே” என்று சேர்த்துப் பாடுவார்.</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;"> மேலும், தலைவனை
என்று வருவதைக் கூட்டிப் பாடும் திறனை,</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">“ வாழ்த்த வாயும் தந்த தலைவனை; நினைக்க நெஞ்சும் தந்த
தலைவனை; தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை; சூழ்த்த மாமலர் தூவித் துதி” எனப்
பாடுகையில் , கேட்பவர்கள் பரவசப் படுவர். மக்களிடையே பாடும்போது மட்டுமே
இம்முறையைக் கையாளுவார். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">திருமுறைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும்
அதனை வாசிப்பதும்,பூசிப்பதும் நமது கடமை என்றும் அடிக்கடி வலியுறுத்துவார்.
வீதிகளில் திருமுறையை அலங்காரம் செய்த வண்டியின் பின்னர் திருமுறை பாடிக் கொண்டு
செல்லும்போதும் நடுவில் மக்களுக்காக இக்கருத்தைப் பலவிடங்களில் கூறுவார். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">திருமுறைகளால் ஆகாதது எதுவும் இல்லை என்பார். தன்னையே
அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுவார். அனுபவத்தைக் கூறுவதால் மக்களின் நம்பிக்கை
உறுதிப் படும் என்பது இவரது கருத்து. நேரத்தைத் தவறாது கடைப் பிடிக்கும்
வழக்கத்தைத் தருமபுர ஆதீன </span><span style="line-height: 115%;">24 </span><span lang="TA" style="line-height: 115%;">வது குருமணிகளிடம் தான்
நேரில் கண்டதாகக் கூறுவார். இசைக் கச்சேரி செய்யும்போதும் தனக்குக் கொடுக்கப் பட்ட
நேரத்தை ஒருபோதும் தாண்டியதில்லை. தான் தருமையாதீன ஞானப் பண்ணையில் வளர்ந்ததை
அடிக்கடி நினைவு கூர்ந்ததோடு பல மேடைகளில் சொக்கநாத வெண்பா, சிவபோக சாரப்
பாடல்களைப் பாடி, குரு பக்தியை வெளிப் படுத்துவார்.</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">சென்னையில் வாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது
ஆசிரியப் பெருமானை வரவழைத்து மரியாதை
செய்து ஆசி பெறத் தவறியதில்லை. அந்நாளில் ஒரு ஆலய வழிபாட்டையும்
நிகழ்ச்சியுடன் இணைத்திருப்பார். ஒரு சமயம், சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி
ஆலயத்தில் இந்த நிகழ்சசி ஏற்பாடாகியிருந்தது. அன்று காலை ஆசிரியருடன் ஆலய வழிபாடு
நடை பெற்றது. வலம் வருகையில் சிவ சன்னதி வந்தபோது ஞானசம்பந்தர் அருளிய “
வீடலாலவாயிலாய்” என்ற பதிகம் முழுவதையும் கௌசிகப் பண்ணில் பாடியபோது அடியார்கள்
மட்டுமல்லாமல், ஆசிரியப்பிரானும் முக மலர்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்தார். அன்று
மாலை ஆசிரியருக்கு நடந்த பாராட்டில் இவரது திருமுறைக் கச்சேரி நடைபெற்றது. இடையில்
திருச்சிராப்பள்ளி முத்துக் கந்தசுவாமி ஒதுவா மூர்த்திகள் வந்தபோது அவரையும் மேடையில்
தன்னுடன் உட்காரவைத்து, ஆசிரியர் மகிழும்படி இருவருமாக, “ மாதர் மடப்பிடியும் “
பாடியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலமான திருக்கச்சூரில்
ஒருசமயம் மலை மேலுள்ள மருந்தீசர் ஆலயத்தில் குறுகிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த
வேண்டியிருந்தது. பொருள் பற்றாக்குறை இருந்தபடியால் தேவார பாராயணம் ஏற்பாடு செய்ய
முடியவில்லை. அவ்வாறு விட்டுவிடலாகாது எனக் கருதி, இவரை நேரில் சந்தித்து
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்ய வேண்டினோம். முன் பணம்
கொடுக்கக் கூட வசதி இல்லை. ஆனால் இவரோ எவ்வளவு சம்பாவனை தருவீர்கள் என்று ஒரு
வார்த்தை கூடக் கேட்காமல் , வருவதாகக் கூறினார்கள். அதன்படி முதல் நாள் இரவே
திருக்கச்சூருக்கு வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். எங்களால் முடிந்த சொற்பத்
தொகையை கொடுத்தபோதிலும் அதற்காக வருந்தாமல் சிவத் தொண்டு ஒன்றையே பெரிதாகக்
கருதினார்கள். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">மலையம்பாக்கத்தில் தனது தமக்கையாருடன் வசித்து வந்த இவர்
பின்னாளில், சேக்கிழாரது அவதார பூமியாகிய குன்றத்தூரில் வசிக்கலானார். அங்கிருந்த
சேக்கிழார் கோயில் இவரது முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம்
செய்யப் பெற்றது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">ஆண்டு இறுதியில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றம் நடத்தும் இசை
விழாவில் இவரது திருமுறை இசை அரங்கு நடைபெறும். திருமுறை அன்பர்கள் ஏராளமானோர்
வருகை தருவதால் அரங்கம் நிரம்பி வழியும். திருமுறை இசை அரங்குகளில் இவரது இசை நிகழ்ச்சிக்கே
இவ்வாறு பெருந்திரளான மக்கள் வருவதைக் கண்டிருக்கிறோம். நிகழ்ச்சி நிறைவடைய சில
மணித் துளிகளே இருக்கையில் “ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் “ என்று பாடி , வந்தவர்கள்
அனைவரையும் அதனைத் திரும்பப் பாட வைப்பார். “ நூற்றுக்கணக்கானோர் இப்போது பஞ்சாக்ஷரம்
சொல்கிறீர்கள் . இது கிடைத்தற்கு அரிய பாக்கியம் அல்லவா “ என்று சொல்வார். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">இவரது திருமுறைப் பாடல்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து
வெளியிடப் பல நிறுவங்கள் முன்வந்தன. அகில இந்திய வானொலியும், சென்னைத் தொலைக்
காட்சி நிலையமும் இவரது நிகழ்ச்சிகளை ஒலி / ஒளி பரப்பின. பல பட்டங்களும் இவரைத் தேடி
வந்தன. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">இவருக்குச் சென்னை அன்பர்கள் பொற்றாளம் அளிக்கும் விழா
நடைபெற்றபோது பலர் புகழ் மாலைகள் சூட்டி மகிழ்ந்தனர். அரசும் இவருக்குக் “கலைமாமணி”
என்ற பட்டமளித்துக் கௌரவித்தது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">“எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிவாலயத்திற்குச்
சென்று நாள் தோறும் பத்துப் பதிகங்கள் பாடிவிடு” என்று காசிவாசி அருள்நந்தி
சுவாமிகள் அருளியதை வாழ்நாள் இறுதி வரை கடைப்பிடித்து வந்தார். தனது வாழ் நாளின்
இறுதி நாட்களைக் குன்றத்தூரிலே கழித்து வந்ததாக அறிகிறோம்.அவ்வமயம் உடல்
நலிவுற்றபோது நேரில் சென்று பார்த்து வந்தது நினைவுக்கு வருகிறது. </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<span style="font-family: verdana;"><span lang="TA" style="line-height: 115%;">இந்த ஆண்டு அக்டோபர் மாதம் </span><span style="line-height: 115%;">11 </span><span lang="TA" style="line-height: 115%;">ம் தேதியன்று இவரது பதினோராவது நினைவு தினம். தேவார
இசையில் நம்மையும் ஒரு பொருட்டாகச் செலுத்தி, சிவபக்தியைப் பெருகச் செய்த
இப்பெருமகனாருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? அவர் காட்டிய நெறி நின்று,
திருமுறை ஓதி இறைவனை வழிபடுதலே இந்த ஏகலைவனால் செய்ய முடிந்த அஞ்சலி.</span></span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-36155872748565531992020-10-07T10:46:00.003+05:302020-10-07T10:48:33.119+05:30ஆர்வக் கோளாறா அல்லது ஆகம விதி மீறலா ?<p> </p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"> </span><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> சிவபாதசேகரன்</span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Xlf1V8LqbYs/X31O9EFXRxI/AAAAAAAAmeY/2yrd6rml_Pk21WptXTJzq86UndeVsDntgCLcBGAsYHQ/s899/Pillayar.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="899" data-original-width="720" height="320" src="https://1.bp.blogspot.com/-Xlf1V8LqbYs/X31O9EFXRxI/AAAAAAAAmeY/2yrd6rml_Pk21WptXTJzq86UndeVsDntgCLcBGAsYHQ/s320/Pillayar.jpg" /></a></div><br /><span style="font-family: verdana;">மக்களை ஒன்றிணைத்து உயர் கதி காட்டுவதே இந்து சமயக்
கோட்பாடு ஆகும். கடவுள் ஒருவரே என்றும் அவரே பல்வேறு வடிவங்களில் தோன்றி
அருளுவதும் தோன்றாமலே துணையாய் நின்று தனது அருவ நிலையை உணர்த்துவதும் இதன்
அடிப்படைக் கொள்கைகள் ஆகும். <span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வழிபடுவோரின் இஷ்ட தெய்வத்திற்கான உருவில் தோன்றி,
அவர்களை நெறிப்படுத்தும் அப்பரப்பிரம்மம் , உருவம் கடந்து, பெயரும் கடந்து
நின்று பக்குவ நிலைக்கேற்றபடி
அறிவுறுத்துவதை உணராமலேயே பலரது வாழ்க்கை
கழிந்து விடுகிறது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எடுத்த எடுப்பிலேயே அருவத்தைப் பற்றிப் பேசினால்
எல்லோருக்கும் விளங்காது என்பதால் தாயிற் சிறந்த கருணையோடு நம்மைப் படிப்படியாக
மேலே உயர்த்திய பிறகே அத்தத்துவத்தை பரம்பொருள் நமக்கு உணர்த்துகிறது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குழந்தைக்கு எது பிடிக்கிறதோ அதைப் பெற்றோர் வாங்கித்தந்து மகிழ்வூட்டுகின்றனர். அது
மரத்தாலான பொம்மையாக இருந்தாலும் குழந்தையைப் பொறுத்தவரையில் வடிவமே முக்கியம்.எத்தனை
ஆண்டுகள் அப்பொருள் மீதே அக்குழந்தைக்கு ஆசை இருக்க முடியும் ? ஆகவே வேறொன்றை
நாடுகிறது. அது வேறு வடிவத்தில் இருந்தாலும் மரத்தால் ஆன வேறொன்று என்று குழந்தை
நினைப்பதில்லை. நம்மைத் திருப்திப் படுத்த இறைவன் பல வடிவங்களில் தோன்றினாலும் பரம்பொருள்
ஒன்றே எனத் தோன்றுவது ஞானத்தின் மூலமடையப்பெறும்
தெளிவு. “ தேற்றனே, தேற்றத் தெளிவே “ என்கிறது திருவாசகம். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இத்தனை தெய்வ வடிவங்கள் ஏன் என்று தத்துவமறியாதவர்கள்
இன்றளவும் வினா எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் உருவ வழிபாட்டின் அவசியத்தையும்
உணர வேண்டும். தங்கத்தை உருக்கிய பிறகே அதை எவ்வடிவத்தில் வார்க்கலாம் என்பது
சாத்தியமாகிறது. மனத்தையும் தங்கம்
போலத்தான் உருக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் அது பாறை போலவே நின்று விடும். “ வன்பராய்
ஒக்கும் என் சிந்தை “ என்கிறார் மணிவாசகர். ஆகவேதான் “ நெஞ்சக் கன கல்லு
நெகிழ்ந்து உருக “ வேண்டுவார் அருணகிரிநாதர். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பல்வேறு வடிவங்களில் இறைவன் தோன்றினாலும் அந்தந்த
உருவங்களுக்கான மூர்த்தி தியானப்படி அவ்வடிவை நமது முன்னோர்
கல்லிலும்,மரத்திலும்,உலோகத்திலும் அமைத்துத் தந்தனர். கணபதி வடிவைக்
குறிப்பிடுகையில் “ ஐந்து கரத்தனை ஆனை
முகத்தனை , இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” என்றும் “ “ கைத்தல நிறைகனி” யைக்
கொண்டவனாகவும் நமக்கு அடையாளம் காட்டினர்.
“ கணபதியேல் வயிறு தாரி” என்று விவரிக்கிறது தேவாரம். “
மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப ..” என்று வடமொழி
ஸ்லோகமும் கணேச வடிவைக் காட்டுகிறது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப்பொழுதும் குழந்தை வடிவில் காட்சி தரும் கணபதியின்
வடிவழகில் மயங்காதார் யார் ? அதிலும் சதுர்த்தி விரதம் இருந்து , தான்
மனத்தகத்தில் கண்ட அப்பெருமானைக் கோயிலில் காணச் செல்லும் பக்தனுக்கு அவ்வடிவை
வேறு கடவுளாக மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.
எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்று உணரும் பக்குவம் ஏற்படாத வரை தனித்
தனி உருவங்களாகவே தோற்றமளிக்கவேண்டியது எதிர்பார்ப்பாக ஆகி விடுகிறது. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உள்ளதை உள்ளபடியே தோன்றச் செய்வதோடு அதனைப் பரிமளிக்கச்
செய்வதே அலங்காரம் ஆகும். மூலவரையோ உற்சவரையோ நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற
வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஒரு பிள்ளையார் கோவிலில் விநாயக
சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து அவர் மடியில் நெட்டியால் ஆன
முருகனை ஒரு ஆண்டும், பால கிருஷ்ணனை மற்றொரு ஆண்டும், அத்யந்த பிரபு என்று பாதி
ஹனுமாராகச் சித்தரித்து வேறோர் ஆண்டும் அலங்காரம் செய்திருந்தார்கள். அலங்கார விதி
என்ற நூலில் இவ்வாறெல்லாம் மூலவரையோ உற்சவரையோ மாற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறப்
பட்டிருந்தும் இது போன்ற விதி மீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பக்தர்களும்
வேறு வழியின்றிக் கடந்து செல்கிறார்கள். சிவலிங்கத் திருமேனி உருவாரூபம் ஆனது
என்பது தெரிந்தும், பாணத்தில் முகம் வரைகிறார்கள். அதில் பாதி அம்பிகை
உருவத்தையும் சேர்த்து வரைந்து அர்த்த நாரீச்வரர் என்று சொல்லுகிறார்கள்.
நவராத்திரி அலங்காரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அண்மையில் நடந்த சங்கட ஹர சதுர்த்தி நாளன்று சேலம் இரத்தின
விநாயகருக்கு வெங்கடேச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு முக நூலில் படமும்
வெளியாகி இருந்தது. நெற்றி முழுதும் நாமம் இட்டதோடு பாசாங்குசம் ஏந்திய பின்
கரங்களில் சங்கு சக்கரங்களை அமைத்து அலங்காரம் செய்துள்ளனர். கேட்டால் சங்கு
பாணிப் பிள்ளையார் என்றும் விகட சக்கர விநாயகர் என்றும் காஞ்சியில் பிள்ளையார்
இருப்பதை அறியவில்லையா என்று திருப்பிக் கேட்பார்கள்.</span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: verdana;"><span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-size: 14pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஒரு சிவாலயத்தில்
மூலஸ்தான அம்பிகைக்கு வெங்கடாசலபதி அலங்காரம் செய்துவிட்டு , துர்வாசருக்கு
அவ்வாறு காட்சி அளித்ததாக ஒரு கதையையும் சேர்த்து விடுகிறார்கள். நம்மூரில்
எத்தனையோ பாலாஜி மந்திர்கள் உள்ளன. ஒரு வெங்கடேச பக்தன் ஆண்டு முழுதும் அங்கு
சென்று பெருமாளை மனம் குளிர வழிபடலாம். மற்ற கோயில்களில் உள்ள மூர்த்தங்களை
பெருமாளாக மாற்ற வேண்டிய தேவையே இராது. அப்படிச் செய்தால் அது வருவாய்
நோக்கத்தோடுதான் இருக்க முடியும். படிப்படியாக உருவம் கடந்த அருவம் நோக்கிப்
பயணப்படும்போது ஒரு உருவத்தை மற்றோர் உருவமாக மாற்றி இன்னும் எத்தனை யுகங்கள் தான்
அதே நிலையில் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. </span><span style="font-size: 14pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></span></p>
<span face=""Arial Unicode MS","sans-serif"" lang="TA" style="font-family: verdana; font-size: 14pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-22015738349638916812020-09-29T10:20:00.000+05:302020-09-29T10:20:26.339+05:30 உடற்பிணியும் பசிப்பிணியும்<p> <span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;">உடற்பிணியும்</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;">பசிப்பிணியும் </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 18pt;"> </span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> சிவபாதசேகரன்</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="line-height: 115%;"></span></p><div class="separator" style="clear: both; font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 14pt; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-HZhC6iOGFoU/X3K3BpHlurI/AAAAAAAAmUo/mhD_yJ9MyjsOTAyHxmtzV4pCS0W65Z63QCLcBGAsYHQ/s2048/IMG_1750.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1536" data-original-width="2048" src="https://1.bp.blogspot.com/-HZhC6iOGFoU/X3K3BpHlurI/AAAAAAAAmUo/mhD_yJ9MyjsOTAyHxmtzV4pCS0W65Z63QCLcBGAsYHQ/s320/IMG_1750.JPG" width="320" /></a></div><br /><span style="font-family: georgia;">எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று கூறுவார்கள். அரை
சாண் வயிறே பிரதானம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடும்
காலம் இது. வேலை தேடுவதோடு வேலையும் ( முருகனது கரத்திலுள்ள வேலையும் ) தேடுவது
ஏனோ பலருக்கு மறந்து விட்டது. வயிற்றுப்
பிழைப்புக்கு என்று சொல்லிக் கொண்டு வேலைக்குப் போனவர்களுக்கு அளவுக்கு
அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதால் இறைவனைப் பற்றிய சிந்தனையே
எழுவதில்லை. </span><span style="line-height: 115%;"><span style="font-family: georgia;"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;"> அறுவடை ஆகி வந்த
நெல்லைச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில்
இல்லங்களில் மரத்தாலான கிடங்கு ஒன்றோ அல்லது பலவோ இருந்தது. அதைத் தஞ்சாவூர் ஜில்லாக் காரர்கள் பத்தாயம் என்று
அழைப்பார்கள். அதில் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல் சேமித்து வைக்கப்படும்.
அதற்கும் மேல் நெல் விளைந்தால் வெளியில் கொடுப்பார்கள். அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவர் கோட்புலி நாயனார் என்பவர். அவர் தமது இல்லத்தில்
தனித்தனியாக நெல்லை சேமித்து வைத்து ஒரு பகுதியை வீட்டு உபயோகத்திற்கும் மற்றொன்றை
சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கவும் பயன்
படுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சிறுத்தொண்ட நாயனாரும் தினந்தோறும்
ஒரு சிவனடியாரைத் தனது இல்லத்திற்கு
அழைத்து வந்து அன்னமிட்டதையும் அப்புராணம் மூலம் அறிகிறோம். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;">வறியவர்களுக்கு அன்னமிடாமல் ஒரு நாள் கூடக் கழியக் கூடாது
என்ற தரும சிந்தனை மிக்கவர்கள் பலர் வாழ்ந்த காலம் போய் தற்போது காக்கைக்குக் கூடப்
பிடி அன்னம் தராத காலத்தில் நாம்
வாழ்கிறோம். காக்கையும் உண்ணும் முன்பாகத் இனத்தைக் கூவி அழைக்கும். இறைவனுக்கு அர்ச்சிப்பதும் பசுமாட்டுக்கு ஒரு வாயளவு உண்ணத்
தருவதும் உண்ணும் முன்பு ஒரு கைப்பிடி பிறர்க்கு ஈவதும் மிகுந்த புண்ணியம் தரும் செயல்களாம். இதனைத்
திருமூலரும் எடுத்தருளுவார். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;">வீட்டுத் திண்ணைகள் தேசாந்திரிகள் தங்கவும் உணவருந்தவும்
பயன் பட்டன. அன்ன சத்திரங்கள் இருந்த ஊர்களில் அந்தத் தருமம் தழைக்க நல்ல மனம்
கொண்டவர்கள் தங்களது நிலங்களை அளித்தனர். விழாக் காலங்களில் வரும் வெளியூர்
பக்தர்களுக்கு உணவளிக்கத் தகுந்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.நாளடைவில் தருமசிந்தனை சுருங்கித் தன்னலம்
மேலோங்கியவுடன் ஏழை எளியவர்கள் வறுமையின்
எல்லைக்கே விரட்டப் பட்டனர். </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;">அன்னதானம் என்று சொல்லிக் கொண்டு தனது பண பலத்தை நிரூபிப்
பவர்கள் உண்மையிலேயே பசியால் வாடும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.
கல்யாண சத்திரங்கள், உணவகங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான உணவு விரயமாக்கப் படுகிறது.
பாவம், அதற்கும் தவம் கிடக்கும் காக்கைகளும் தெரு நாய்களும் நம்மூரில் உண்டே ! </span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><a href="https://1.bp.blogspot.com/-hdj5Plyzzig/X3K38q8ckAI/AAAAAAAAmVQ/lM9ZQR4uZ84ravWOBpcb8Sxx45ZYXyvhACLcBGAsYHQ/s1280/Anna%2BDhanam%2B%25283%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><span style="font-family: georgia;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="320" src="https://1.bp.blogspot.com/-hdj5Plyzzig/X3K38q8ckAI/AAAAAAAAmVQ/lM9ZQR4uZ84ravWOBpcb8Sxx45ZYXyvhACLcBGAsYHQ/s320/Anna%2BDhanam%2B%25283%2529.jpg" /></span></a><span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: georgia;">பிறவி என்பதே ஒருவகையில் பிணிதான். உடலுக்கு வரும் பிணிகள்
பல்லாயிரம் இருக்க உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காவிட்டால் அதுவே பசிப் பிணி
ஆகி விடுகிறது. தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிட்டால் ஜகத்தை அழித்திடுவோம் என்று
பாரதி நினைவு நாளன்று வீர வசனம் பேசுபவர்கள் என்றாவது கிராமப்புறங்களில் நாள்
கணக்கில் பசியோடு வாடும் நபர்களுக்கு இரங்கி அன்னமிட்டதுண்டா ? “ இரப்பவர்க்கு ஒன்று ஈயேன் “ என்றும் இரப்பவர்க்கு
ஈய வைத்தார் “ என்றும் திருமுறை வரிகளைப்
பாடுபவர்கள் வாழ்க்கையில் அந்த நல்லுபதேசத்தைச் செயல் படுத்துகிறார்களா ?</span></span></p><p class="MsoNormal"></p><p class="MsoNormal"><span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: georgia;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: georgia;"><br /></span></div></div><span style="font-family: georgia;">உடல் வலிமை இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் உண்டு. அவர்களை
வேண்டுமானால் நல்வழிப்படுத்தி உழைத்து வாழச் செய்யலாம். ஆனால் உற்றார் உறவினர்
இல்லோரையும் , அங்கஹீனம் உற்றவர்களையும், முதியோர்களையும் , மன நலம் குன்றிக் காணப்படுவோரையும்
பற்றிக் கவலைப் படுவோர் மிகச் </span><p></p><p class="MsoNormal"><a href="https://1.bp.blogspot.com/-SH086b28UXk/X3K4DZa6c8I/AAAAAAAAmVU/dYmQ39KTtk4f0n0zOy8tHkfZe3BuImpXgCLcBGAsYHQ/s1280/Anna%2BDhanam%2B%25284%2529.jpg" imageanchor="1" style="clear: right; display: inline !important; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><span style="font-family: georgia;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="202" src="https://1.bp.blogspot.com/-SH086b28UXk/X3K4DZa6c8I/AAAAAAAAmVU/dYmQ39KTtk4f0n0zOy8tHkfZe3BuImpXgCLcBGAsYHQ/w152-h202/Anna%2BDhanam%2B%25284%2529.jpg" width="152" /></span></a></p><p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;">சிலரே. அந்த</span> மிகச் சிலருள் ஒருவரும், நெருங்கிய நண்பருமான
ஒருவரைப் பற்றி இங்கே கூற ஆசைப் படுகிறேன்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;">திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில்
குடும்பத்துடன் வாழும் இந்த நண்பர் ( பெயர் குறிப்பிடுவதை வேண்டாதவர். எவ்வித விளம்பரமுமின்றிச்
சிவப்பணி செய்பவர்) தனது ஊர்ச் சிவாலயத்தை
அழிவிலிருந்து காக்க அரும்பாடு பட்டவர். உபயதாரர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம்
ஆலயத் திருப்பணி , கும்பாபிஷேகம் ஆகியன செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.</span><span style="line-height: 115%;"><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: georgia;"><a href="https://1.bp.blogspot.com/-D03a9mJ_Ios/X3K3VRLmOFI/AAAAAAAAmUw/myOx9R5sF_4f5VVdlZhPjn4QJuEf0xi7QCLcBGAsYHQ/s2048/IMG_1749.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1536" data-original-width="2048" src="https://1.bp.blogspot.com/-D03a9mJ_Ios/X3K3VRLmOFI/AAAAAAAAmUw/myOx9R5sF_4f5VVdlZhPjn4QJuEf0xi7QCLcBGAsYHQ/s320/IMG_1749.JPG" width="320" /></a></span></div><span style="font-family: georgia;"><br /> இவரது ஊருக்கு
அருகில் உள்ளது தண்டலைச்சேரி என்ற சிவ ஸ்தலம் . இதற்குத் தண்டலை நீணெறி என்று
தேவார காலத்தில் பெயர். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்றதும் இக்கோயிலுக்கான தனிச் சிறப்புக்கள்.இதற்கு அருகிலுள்ள கணமங்கலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவரான அரிவாட்டாய
நாயனார் என்பவர் இவரது இயற்பெயர், தாயனார் என்பது. இறைவனது
திருவமுதுக்காகத் தினமும் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் அளித்து வந்தார். தனது செல்வம் யாவும் குன்றிப்போய் வறுமைவந்தபோதிலும் அந்த நியமத்திலிருந்து தவறவில்லை. ஒருநாள் அருகிலிருந்த வயலுக்குச்
சென்று செந்நெல்லும் கீரையும் மாவடுவும் பறித்து வரும்வழியில் கால் இடறியதால்
கமரில் அவை யாவும் சிந்திவிடவே,
இன்றையதினம் திருவமுதளிக்கத் தவறி
விட்டேனே என்று வருந்திய நாயனார் தனது கழுத்தை அரிவாளால் அரிய முற்பட்டபோது
பெருமான் அவரைத் தடுத்தருளி ஆட்கொண்டதாகப் பெரியபுராணம் கூறும். இதன் காரணமாக அவருக்கு
அரிவாள் தாயர் (அரிவாட்டாயர் )
என்னும் தூய நாமம் உண்டாயிற்று. <span style="line-height: 115%;"><o:p></o:p></span></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: georgia;"><span lang="TA" style="line-height: 115%;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: georgia;"><a href="https://1.bp.blogspot.com/-tb43R9Ow5PU/X3K3hnnk7RI/AAAAAAAAmU4/GUfS_OTAdd0wnNLCi4jWy35Teeq3Dsi4wCLcBGAsYHQ/s1280/Anna%2BDhanam%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" src="https://1.bp.blogspot.com/-tb43R9Ow5PU/X3K3hnnk7RI/AAAAAAAAmU4/GUfS_OTAdd0wnNLCi4jWy35Teeq3Dsi4wCLcBGAsYHQ/s320/Anna%2BDhanam%2B%25281%2529.jpg" width="320" /></a></span></div><span style="font-family: georgia;"><br />நாயனாரது அரும்பணி நமது நண்பரை ஈர்த்துவிட்டது போலும்.
அவ்வூரிலும் அருகாமையில் உள்ள
கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள முதிய ஏழைகளுக்கு உணவைத் தனது இல்லத்தில் தயார்
செய்துகொண்டு விநியோகித்து வருகிறார். இப்பணியில் ஒரு சிலரிவருக்குத் துணை
செய்தாலும் நாமும் இச் சிவ புண்ணியத்தில் ஈடுபட விரும்புகிறோம். <span style="line-height: 115%;"><o:p></o:p></span></span><p></p>
<span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: georgia;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-dQJo7kh8py4/X3K3sWgsCzI/AAAAAAAAmVE/7007ltbAuKw4eGLghZFg36UdWLK-OjvzQCLcBGAsYHQ/s1280/Anna%2BDhanam%2B%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="320" src="https://1.bp.blogspot.com/-dQJo7kh8py4/X3K3sWgsCzI/AAAAAAAAmVE/7007ltbAuKw4eGLghZFg36UdWLK-OjvzQCLcBGAsYHQ/s320/Anna%2BDhanam%2B%25282%2529.jpg" /></a></div><br />மண்ணில் பிறந்ததன் பயனே சிவனடியாருக்கு உணவளித்தல்
என்ற சேக்கிழார் பெருமானது வாக்கு இப்படிப்பட்ட நல்லோர்களால் இன்றும் பின்பற்றப்
படுகிறது. நிறைவு செய்யும் முன்னர் ஒரு
மனம் வருத்தம் தரும் செய்தியையும் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு
முன்னர் ஒரு விபத்தில் தனது காலை இழந்தவர் இந்த நண்பர் என்பதே அது. மதிய உணவும் இரவு நேர சிற்றுண்டியும் தன வீட்டிலிருந்தே சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் உயர்ந்த பணியைச் செய்து வருகிறார். தினமும் செயற்கைக் காலின் துணை கொண்டு , தனது இரு சக்கர வண்டியில் பல
கிராமங்களுக்குச் சென்று இந்தத் தெய்வீகப் பணியைக் கடந்த பத்து மாதங்களாக ஒரு நாளும் தவறாமல் செய்து
வருகிறார். இவரது வருகைக்காக வழி மேல்
விழி வைத்து வெறும் வயிற்றுடன் காத்திருக்கும் அந்த ஏழை மக்களின் முகங்கள் இவரைக்
கண்டவுடன் மலர்வதில் வியப்பில்லை தானே. அவருக்கு இந்த முக மலர்ச்சி ஒன்றே போதும். பாராட்டை எதிர்பார்க்காத அபூர்வ மனிதர் எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்துகொண்டு சேவை மனப்பான்மை கொண்டவராக இருப்பதே இம்மண் செய்த பாக்கியம். </span></span>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-37058010605905594902020-09-19T13:12:00.000+05:302020-09-19T13:12:45.364+05:30இன்னல்களை ஏற்கும் மனம் <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-eYM0-E3v7WE/X2Wzs-dRqEI/AAAAAAAAmBA/FuZSUl84rz0Nwc8e5LuNUKt_ela_WiU1wCPcBGAsYHg/s4128/20200309_114037.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="4128" data-original-width="3096" height="320" src="https://1.bp.blogspot.com/-eYM0-E3v7WE/X2Wzs-dRqEI/AAAAAAAAmBA/FuZSUl84rz0Nwc8e5LuNUKt_ela_WiU1wCPcBGAsYHg/s320/20200309_114037.jpg" /></a></div><br /> முகநூலாகட்டும், வாட்சப் ஆகட்டும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தது அதன் பயன். நமது நண்பர்களாக ஒத்த மனமும் செயல்பாடும் கொண்டவர்கள் அமையைப் பெறுவது இதற்கு மிகவும் அவசியமாகிறது. இவ்வளவு பார்த்துப் பார்த்து நண்பர் வளையத்தை அமைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் ஊடுருவல்கள் நிகழ்வதால் வெறுப்புக்கு ஆளாகிறோம். ஆனால் இத்தகைய ஊடுருவல்கள் சமயம், கலை, இசை போன்றவற்றில் அதிகமாகக் கலப்பதில்லை. தெரியாத பல தகவல்கள் பரிமாறப் படுகின்றன. பலரது மனக்குமுறல்களும் பிரச்சினைகளும் தெரிய வருகிறது. ஆனால் வலைப் பதிவுகள் பல படிப்போர் இல்லாமல் போவதும் உண்டு. நட்பு வளையத்தில் உள்ள பலர் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ இல்லை. சில சமயங்களில் திருப்பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆலயங்களின் இடிபாடுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் பதிவு செய்தாலும் அதிக பட்சமாக ஒரு " லைக் " போட்டு விட்டுக் கடந்து போய் விடுகிறார்கள். " வேலை வெட்டி இல்லாமல் " எழுதியவரின் மன நிலையைப் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் ? <p></p><p>முக நூலில் ஒரு அன்பர் திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களை அருமையாகக் குறிப்பிட்டிருந்தார். உபயதாரர்களை முன்னிலைப் படுத்தி அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பலரும் அறியும் வகையில் அவர் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மிரட்டல்களைத் திருப்பணிக் குழுவினரும் உபயதாரரும் சந்திக்க வேண்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கும். </p><p>திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களைக் கூடவே இருந்து பார்ப்பவர்கள் உள்ளூர்க் காரர்களும் ஆலய சிப்பந்திகளுமே ஆவார்கள். திருப்பணி செய்ய அனுமதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாக அதிகாரிகள், வேலை நடக்கும்போது வருகை தருவதில்லை. கும்பாபிஷேகம் செய்யும் தேதியையும் இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே தீர்மானிக்க வேண்டி உள்ளது. கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு அக்கறை இல்லை. கும்பாபிஷேகத்தன்று சௌகரியப்பட்டால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஆலய முதல் மரியாதை தரப்படவேண்டும் என்பது என்னவோ எழுதப்படாத சட்டம். </p><p>முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கிராமக் கோயில் சிவாச்சாரியார் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையே ஆயினும், சிறு அணில் போல நாங்களும் இறைவனுக்குப் பணி செய்கிறோம் என்று எழுதியிருந்தார். எதார்த்தமாகச் சொல்லப்போனால் நாம் அனைவரும் அணில்களே ! ஒரு ஏழை அடியவன் இறைவனுக்குப் பூவும் நீரும் கொண்டு வந்து தர முடியும். ஒரு வகையில் அதுவும் அணில் சேவையே. அதைப் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றால் சுவாமிக்குச் செய்யும் பூஜையும் அத்தகையதே. பழுதுற்ற ஆலயத்தை இறைவன் தந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணி செய்யும் உபயதாரர் சேவைகூட அணிலின் செய்கை போன்றதே. நாம் ஒவ்வொருவரும் இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இத்தகைய மனோபாவம் இருந்துவிட்டால், மாலை, மரியாதை, கல்வெட்டில் உபாயதாரர் பெயர் பொறிப்பது போன்றவை எழ நியாயமே இல்லை. ஆன்மீகப் பயணத்தில் ஏதோ வகையில் பணி செய்வதே முக்கியம் ஆதலால் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. </p><p>அறியாமல் செய்த செயலையும் ஈசன் ஆராதனையாக ஏற்றுக் கொள்கிறான். ஆறறிவற்ற உயிர்களது செயலும் சிவாராதனையாக ஆகி விடுகிறது. வேதாரண்யம் கோயிலில் கருவறையில் விளக்கில் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தபோது அவ்விளக்கிலிருந்த எண்ணையை ஒரு எலி உண்ண வந்தது. அத்தீபத்தால் அதன் மூக்குச் சுட்டிடவே, தனது மூக்கைத் திரியுடன் சேர்த்து வெளியே இழுத்துக் கொண்டது. அதனால் தீபம் மேலும் பிரகாசமாக எரியவே, தீபத்தை மேலும் தூண்டியதாக இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு, அவ்வெலியை மறு பிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக்கினான் என்பது வரலாறு. திருவானைக்காவலில் சிலந்தியும், யானையும் அருள் பெற்றதும் இந்த அடிப்படையில் தான்.</p><p>ஆன்மீகவாதிக்கு அடக்கமும், பலன் எதிர்பாராத மனமும், பிறர் துயர் கண்டு உதவும் கொள்கையும் , எதிர்ப்புக்களைக் கண்டு சலியாத மனமும், எல்லாம் சிவன் செயலே என்ற தெளிந்த சிந்தையும் இன்றியமையாதவை. இவை எல்லாம் இறைவனது அருட்கொடைகள். தன்னிச்சையால் நடைபெறுவன அல்ல. இதையே அப்பர் பெருமானும், " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் " என்று அருளிச் செய்தார். " பழித்து இகழ்வாரையும் உடைய பெருமானுக்கு யாரை ஆட்கொள்வது யார் மூலம் பணி கொள்வது என்பது தெரியும். அவனன்றி எதுவும் நடை பெற இயலாது என்பதை மாணிக்கவாசகரும்.</p><p>" ... சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே, ஒன்று நீயல்லை அன்றி ஒன்று இல்லை, யார் உன்னை அறியகிற்பாரே " என்றருளியமை காண்க.</p><p> அதுபோலவே,திருப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்களையும் இன்னல்களையும் ஏற்கும் மனத்தையும் இறைவன் நமக்குத் தந்தருளவேண்டும். அவ்வருள் கிட்டி விட்டால் இப்பிறவி தூய்மை பெற்று விடுகிறது. " என் கடன் பணி செய்து கிடப்பதே " என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. </p><p> </p><p><br /></p><p>. </p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-23117929246925029622020-09-05T10:21:00.001+05:302020-09-05T10:21:57.808+05:30சொல்லாமல் சொன்ன ஞானாசிரியர் <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-UEWiVVui_zM/X1MYTY0KckI/AAAAAAAAl8c/J0jas1nEkqgD8N_51mizeltMSuvXE55MgCPcBGAsYHg/s846/FB_IMG_1590111958594.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="846" data-original-width="564" height="320" src="https://1.bp.blogspot.com/-UEWiVVui_zM/X1MYTY0KckI/AAAAAAAAl8c/J0jas1nEkqgD8N_51mizeltMSuvXE55MgCPcBGAsYHg/s320/FB_IMG_1590111958594.jpg" /></a></div><br /> நல்லாசிரியர் என்பவர் யார்? மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுபவரா, அல்லது வகுப்பிலுள்ள அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்பவரா அல்லது தேச பக்தியையும் நன்னெறியையும் போதிப்பவரா அல்லது மற்ற ஆசிரியர்களை விடச் சிறந்தவரா என்பதில் , எந்தவகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். நல்ல ஆசிரியருக்கான அடையாளம் எது என்பது இன்னமும் முழுமையாக வரையறுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. <p></p><p>பள்ளியை விட்டு அகன்றவுடன் எத்தனை மாணவர்களும் பெற்றோரும் அவ்வாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்? வெகு சிலரே !! படிக்கும்போதே நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களைத் திருத்த வகை அறியாமல் மனம் நொந்து போகிற ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். என்னதான் திறமையாகப் பாடம் நடத்தினாலும் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இக்காலத்தில் மிகவும் கடினம். </p><p>சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் வரும்போதே மாணவர்களது முகத்தில் குதூகலம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். அதே சமயம் சில பரம சாதுவான ஆசிரியர்கள் வந்தால் கூச்சல் போடுபவர்களையும் பார்க்கிறோம். மதிப்பும் மரியாதையும் அவர்கள் வாயைத் திறந்து பாடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானாகவே ஏற்படுவது. அவர்கள் கற்பித்த பாடத்தைக் கேட்டு அமைதியாக மணி ஒலிக்கும் வரை இருக்கும் மாணவர்களைக் காணும் போது அந்த ஆசிரியரைப் பாராட்டவே தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். வீண் பேச்சைத் தவிர்ப்பவர்கள். மாணவர்கள் நலன் ஒன்றையே கருதி அவர்களை உயர்த்த முயற்சிப்பவர்கள். </p><p>தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றியபோது சனகாதி முனிவர்கள் பெருமானது சின்முத்திரையைப் பார்த்த மாத்திரத்தில் தெளிவு பெற்றதாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. பெருமான் தனது திருவாயைத் திறக்காமல் சின்முத்திரை காட்டியே உபதேசம் செய்தார் .</p><p>கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறங்கம், ஆகியவற்றில் வல்ல நான்கு முனிவர்களுக்கும் வாக்குக்கு அப்பாற்பட்ட பரிபூரண மௌன நிலையில் , அனைத்துமாகி அதே சமயம் அல்லதுமாகி எல்லாப் பொருள் உண்மைகளையும் தனது சின் முத்திரையால் காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நாமும் நினைந்து இப்பிறவித் தொடரை வெல்வோமாக என்று அப்புராணத்தில் வரும் பாடல் இதையே காட்டுகிறது. </p><p>அறுபதுகளில் ஆறாண்டுகள் எனது தாயாரது பெற்றோரிடம் தங்கி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீ நாக சுப்பிரமணிய அய்யர் அவர்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளமே பெற்று வந்தார்கள். வீட்டு வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அது போதாததாக இருந்தது.அப்படிப்பட்ட வறுமையிலும் மிகக் கடினமாக உழைத்த உத்தமர்கள் அவர்கள். ஒருநாள் அவருக்கு வறுமையின் கொடுமை மேலும் பாதிக்கவே, வகுப்பறையில் மாணவர்களாகிய எங்களிடம் தழுதழுத்த குரலில், " நான் மிகவும் வறுமையால் கஷ்டப் படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பன்னிரண்டு ரூபாய் கடனாக வாங்கித் தர முடியுமா " என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்தது. எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. </p><p>எனது பெற்றோர்கள் சென்னையிலிருந்து வரும்போது எனக்கு ஒரு ருபாய் கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஏதாவது தின் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடட்டும் என்பதற்காக அப்படிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் நானோ அதைச் செலவழிக்காமல் ஒரு டப்பியில் போட்டு வைத்திருந்தேன். ஆசிரியருக்கு அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. டப்பியிலும் அவர் கேட்ட அளவு சில்லரை இருந்தது. மறு நாள் அதை எடுத்துக் கொண்டு ( வீட்டில் யாரிடமும் சொல்லாமலே) பள்ளிக்குச் சென்றேன். அதைக் கொடுக்கும் முடிவை சக மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் என்னைத் தடுத்தனர். " கொடுத்தால் திரும்பி வராது. பட்டை நாமம் தான் " என்றார்கள். நானோ, " எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? ஆசிரியருக்கு நமது பாத காணிக்கையாக இருக்கட்டுமே" என்றேன். அவர்களோ ஏளனம் செய்தனர். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆசிரியரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒலித்ததும் ஆசிரியர், சோர்ந்த முகத்துடன் வகுப்பில் நுழைந்தார். அவர் அமர்ந்தவுடன் அவர் அருகே சென்று அந்த பன்னிரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். உடனே எனது இரு கரங்களையும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். அவரை எப்படிச் சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.</p><p>ஒருவாறு சமாதானம் அடைந்த ஆசிரியர், " உன்னுடைய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீ வாழ்நாளில் நன்றாக இருப்பாய். இந்தப் பணத்தைக் கண்டிப்பாக அடுத்த மாதம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் முன்போலவே ஏளனம் செய்தனர். " விடாதே இந்த மாதம் போய் அவரிடம் திருப்பித் தரும்படி கேள் " என்று தூண்டி விட்டார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "அவருக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுக்கட்டும். இல்லாவிட்டாலும் நான் முன் சொன்னபடி அதைக் குரு காணிக்கை என்று நினைத்துக் கொள்கிறேன்" என்றேன். ஆனால் ஆசிரியருக்கோ தன்னால் திருப்பித் தர முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து வந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும்படி அவரே ஒருநாள் இதைக் கூறி விட்டார். அதற்குப் பிறகும் அவரை மேலும் வருந்தச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசி வரை அவரிடம் அது பற்றிப் பேசவே இல்லை. ஆனால் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்று விட்டது போன்ற உணர்வு அன்றுமுதல் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அவரை இன்றும் நினைத்து நெகிழ்ந்து ஆசிரியர் தினத்தன்று அஞ்சலி செய்வதல்லால் அவருக்கு இந்த அற்பன் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? </p><p><br /></p><p> </p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-47962789644805332252020-09-03T06:27:00.002+05:302020-09-05T14:09:44.646+05:30தகவல் அறிய முன்வருவோமா ? <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-mC9UYz2aPT8/WlcPeCABbAI/AAAAAAAAef4/5_nP7shJ660a0TsvQPDSEUBRasEXP4krgCPcBGAYYCw/s2048/IMG_20180108_084135%257E2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1536" data-original-width="2048" height="240" src="https://1.bp.blogspot.com/-mC9UYz2aPT8/WlcPeCABbAI/AAAAAAAAef4/5_nP7shJ660a0TsvQPDSEUBRasEXP4krgCPcBGAYYCw/w320-h240/IMG_20180108_084135%257E2.jpg" width="320" /></a></div><br /> பொதுவாகவே நம் மக்களுக்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. சட்ட நுட்பங்கள் தெரியாவிட்டாலும் சட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கூடத் தெரிவதில்லை. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்து நீதியின் முன் நிறுத்தப்படும்போது எனக்குச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் சட்டம் நம்மை மன்னிக்காது. நம்மைச் சுற்றிலும் பல குற்றங்கள் நடக்கும்போதும் சட்ட வல்லுனர்களும் காவல் துறையும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறோம். பள்ளிகளில் சட்டத்தின் அடிப்படைகளையாவது வாழ்க்கைக்குப் பயன் படும் அளவில் கற்பிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, காவல், நீதி ஆகியவை இருக்கும்போது ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவற்றில் புகுத்தப்பட்டு அதுவே சட்டமும் ஆகி விடுகிறது. <p></p><p></p><p>இந்து அறநிலையத் துறை எதற்கு என்று அதைச் சட்டம் ஆக்கிப் பல ஆண்டுகள் கேள்விகளை எழுப்பாமல் இப்போது எழுப்பத் தொடங்கியுள்ளனர். எந்த வழக்கும் அவ்வளவு எளிதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் அறநிலையத் துறையயைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்? அந்த தைரியத்தில் தான் அக்கிரமங்கள் தொடர்கின்றன. வழக்குத் தொடுத்தால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டுமோ தெரியாது.</p><p>இந்து அற நிலையத்துறை பற்றிய சட்டத்தைப் படித்தவர்களுக்காவது அதை எடுத்துக் காட்டி வழக்காடத் தோன்றவில்லை இத்தனை காலமும். இதற்கு இப்போதாவது ஒரு சிலர் முன் வந்து நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி ஆகும். தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று இருப்பதே அநேகருக்குத் தெரிவதில்லை. அதன் மூலமாகவாவது விவரங்களை அறியவும் அதற்கேற்ப வழக்குத் தொடுக்கவும் முடியும். ஆனால் வழக்குக்கான செலவை யாரும் ஏற்கத் தயங்குவதால் விடியும் காலம் அவ்வளவு எளிதில் உதயமாகும் என்ற நம்பிக்கை ஏற்படுவதில்லை. </p><p>ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் வாயால் புலம்பிக்கொண்டு இருந்து கொண்டு அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முன்வருவதில்லை. மடாலயங்களும், வசதி படைத்த ஆத்திகர்களும் முன் வரலாம். அதுகூட இத்தனை ஆண்டுகளும் நடக்காதபோது ஏழை அடியார்கள் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ? அவரவர்களுக்கு அவரவர் கவலை. தங்களை எக்காலத்திலும் பாதுகாத்துக் கொள்வதே அவர்களது கவலை. </p><p>ஆத்திக உலகம் ஒன்றுபட்டால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறைக்கு மாற்று ஒன்று அமையும் வரை இறைவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடப்போகிறார்களா? மற்றொரு அமைப்பை மக்களே வகுத்துக் கொண்டு கோயில்களையும் அவற்றின் உடைமைகளையும் பாதுகாக்க முடியாதா ? அந்த அமைப்பில் சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றால் வாதிடுவதற்குச் செலவழிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க முடியாது அல்லவா ? அவ்வல்லுனர்களும் மகேசன் பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்யும் புண்ணியம் பெறலாமே. </p><p>இந்து அற நிலையத்துறையின் கீழ் தற்போது 44120 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 36000 கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 10000 கூட இல்லை என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அத்தனை கோயில்களுக்கும் நிலங்களும் கட்டிடங்களும் இருந்தும் இவ்வளவு வருமானம் தான் வருகிறது என்றால் இதற்கு யார் காரணம்? பொறுப்பு ஏற்காத வரை அற நிலையத்துறை எதற்கு என்று கேட்பது நியாயம் தானே ! </p><p>உண்டியல் முதலியவற்றால் பண மழை கொட்டியபோதிலும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் இத்துறையால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் பணி செய்பவர்களுக்கோ அற்ப சம்பளமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்த அப்பாவிகள் உருட்டல்களையும் மிரட்டல்களையுமே சந்தித்து வருகிறார்கள். அதிகார துஷ்பிரயோகமும், ஊழல்களும் சிலை கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர் கதைகள் ஆகி விட்டன. </p><p>கூடிய சீக்கிரமே இறை சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி இதற்கான செயல் முறையை வகுக்க வழி காண வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை முறைகேடுகள் நடைபெறுமோ தெரியவில்லை. அதைத் தடுப்பதற்காகவாவது மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.செய்வார்களா? ( செய்யத் துவங்குவோமா என்று கேட்பதே பொருத்தம் ) ஒவ்வொரு ஊர் மக்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் அந்தந்தக் கோயில்கள் பற்றிய விவரங்களை அறிய முன்வர வேண்டும். அப்போதாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்ப்போம். இறைவன் துணை நிற்பான்.</p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-26197341275425041952020-08-12T21:38:00.001+05:302020-09-05T14:11:19.274+05:30என்று அகலும் இந்தத் துவேஷம் ? <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-pgKNrEAHsCI/TXub5e-yXcI/AAAAAAAACl8/fw6uAEGxDUwWEsCdDhe0ytXANNNkVvsdgCPcBGAYYCw/s175/Appar%2Bswamigal.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="175" data-original-width="110" height="320" src="https://1.bp.blogspot.com/-pgKNrEAHsCI/TXub5e-yXcI/AAAAAAAACl8/fw6uAEGxDUwWEsCdDhe0ytXANNNkVvsdgCPcBGAYYCw/w320-h320/Appar%2Bswamigal.jpg" width="320" /></a></div><p><br /></p> சமயப்பொறை, அழுக்காறு, அவா இன்மை, வெறுப்பின்மை ஆகியவற்றைக் காலம் காலமாகப் போதித்தும் கடைப்பிடித்தும் வரும் நாடு இது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மிகக் கடினமான கால கட்டங்களைத் தாண்டி வந்தும் நமது அடிப்படைக் கொள்கைகள் மாறாததன் காரணம், இது முனிவர்களும் சித்தர்களும் வாழ்ந்த தெய்வீக பூமி என்பதாகும். இவ்வளவு இருந்தும் இதற்குச் சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பேராசையே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆகவேதான் மாணிக்கவாசகப் பெருமானும் , " பேராசையாம் இந்தப் பிண்டம் அற " எனப் பாடினார். பல்லாயிரம் கோடிகள் ஈட்டியவர்களுக்கும் அப்பேராசை விடுவதாக இல்லை. ஆட்சி பீடத்தில் இருந்தால் கோடிகள் கொட்டும் என்று ஆகிவிட்டது. அதற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டனர். <p></p><p>தமது வேட்கைக்குத் தடையாக இருப்பவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களை ஏசுவது அன்றாடம் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல. எதிலும் ஈடுபடாமல் சிவனே என்று இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தனைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமலும் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்று அறிந்தும் தூற்றுதல் தொடர்கிறது. அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் வழி நிற்போரும் துவேஷத்தை உமிழ்கிறார்கள். பிளவு ஏற்படுத்தத் துடிக்கும் கழுகுகள் வேறு உன்னிப்பாகக் காத்திருக்கின்றன. " நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே " என்ற வாக்கை அவர்கள் உணரப்போவது எப்போது? </p><p>சமயத்தின் ஏற்றத்தைப் பற்றியே பதிவிடும் நாம் சர்ச்சைகளுக்குள் புக விரும்பாவிடினும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் கடமையை மட்டுமாவது செய்ய வேண்டும் எனது தோன்றுகிறது. அந்த வகையில் அவ்வப்போது நிகழும் விரும்பத்தகாதவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று கருதுகிறோம்.</p><p>சமூக வலைத்தளங்களை நல்ல பயன்களைத் தரும் வகையில் உபயோகிக் காமல் ஒருவரை ஒருவர் பழிக்கும் வகையில் ஈடுபடும் சிலரது பதிவுகளால் பாதிப்புக்கள் அதிகம். சமய நூல்களை அதிகம் கற்காத பாமர மக்கள் அவற்றை உண்மை என்று நம்பித் தாமும் அச்செயல்களில் ஈடு படுகின்றனர். </p><p>அண்மையில் ஒரு அன்பர், நம் நாட்டில் நிலவும் துவேஷ எண்ணங்களைக் கண்டித்துச் , சிறப்பான வகையில் தனது முக நூல் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.நல்லெண்ணம் கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய பதிவு அது. அதைப் படித்த ஒருவரோ, யாரும் எதிர்பாராத வகையில் மாற்றுக் கருத்து என்ற பெயரில் துவேஷத்தை உமிழ்ந்திருந்தார். அந்தணர்கள் வலையில் அந்த அன்பர் வீழ்ந்து விட்டதாகப் பின்னூட்டம் அளித்திருந்தது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.</p><p>சமயம் பற்றி எதுவுமே அறியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஏசுவதும் தட்டிக் கேக்க எவருமே இல்லாததால் தொடர்கின்றன.சமய அறிவு உள்ளவர்களும் ஒதுங்குவதால் இவர்களது ஆட்டம் தொடர்கிறது. சமய நூல்களைக் கசடறக் கற்று விட்டுப் பின்னூட்டம் இடுவதை விடுத்து, அபாண்டமாக எந்தப் பிரிவினரையும் இழித்துப் பேசுவது முறை ஆகாது. </p><p>அறுபத்து மூவரில் ஒருவரான அப்பூதி அடிகள் நாயனார் ஓர் அந்தணர். அவர் சிவபெருமானுக்கும் சிவனடியாருக்குத் தொண்டு செய்வதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். திருவதிகையில் சிவபெருமானது அருளால் சூலை நோய் நீங்கப்பெற்ற திருநாவுக்கரசரைக் குருநாதராக ஏற்று அவரைக் காண வேண்டும் என்ற பெரு விருப்போடு வாழ்ந்தார். தனது மக்களுக்கு மட்டுமல்லாது தான் செய்யும் சிவ தருமங்களுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து வந்தார். </p><p>திருத்தல யாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்த நாவரசர், அங்கிருந்த தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றில் தனது பெயர் இருத்தல் கண்டு அங்கிருந்தோர் மூலம் அருகிலுள்ள திங்களூரில் இருந்த அப்பூதி அடிகள் என்ற அந்தணர் செய்யும் சிவதருமங்கள் அவை என அறிந்தார். அப்பூதியாரைக் காண வேண்டித் திங்களூரை அடைந்தார். வந்தவர், தான் அனுதினமும் வணங்கும் நாவரசர் என்று அறிந்தவுடன் தனது சுற்றத்தாருடன் அப்பர் பெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அப்பரும் அப்பூதியாரை வணங்கி மகிழ்ந்தார் என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு தெய்வீக நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நமது வேற்றுமைகளை உதறி எறிந்து , ஈசன் கருணையை மட்டுமே நினைந்து மகிழ வேண்டும். அதை அறியாமல் முகநூலில் பின்னூட்டம் இட்டவர், அப்பர் பெருமான் அந்தணரது வலையில் வீழ்ந்தார் என்று நா கூசாமல் கூறுவாரா ? </p><p>அவருக்கு ஒன்று மட்டும் கூறி அமைகிறோம். நமது சமயத்தில் உள்ள நல்லிணக்கம் தரும் நூல்களைக் கற்று உணருங்கள். வாய் வாழ்த்துவதற்காக மட்டும் இருக்கட்டும். தூற்றுவதற்காக அல்ல. </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-24093339374522250452020-08-01T10:53:00.000+05:302020-08-01T10:53:36.789+05:30எது கற்பு ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-JG_c9qADn5M/XyT6_qY7saI/AAAAAAAAkto/Kv9W1XjtbJcPestsa1KmaQYrkD_OUhQTwCPcBGAsYHg/s1600/FB_IMG_1555575341764.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="890" data-original-width="552" height="320" src="https://1.bp.blogspot.com/-JG_c9qADn5M/XyT6_qY7saI/AAAAAAAAkto/Kv9W1XjtbJcPestsa1KmaQYrkD_OUhQTwCPcBGAsYHg/s1600/FB_IMG_1555575341764.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வலைத்தளப் படம் </td></tr>
</tbody></table>
தமிழிலும், வடமொழியிலும் பல சொற்கள் பல பொருள்கள் கொண்டனவாக இருப்பதை அறிஞர் உலகம் அறியும். தமிழ்க் கல்வியின் தரம் தாழ்ந்துவிட்ட இக் காலத்தில் மேலெழுந்தவாரியாகவே பொருள் கொள்பவர்கள் பலர் உளர். பாடத் திட்டத்திற்கு அப்பால் இருக்கும் அரிய பொக்கிஷங்களை அறியும் ஆர்வமற்ற மாணவர்களையே நமது கல்வித்துறை உருவாக்குகிறது. பாடத் திட்டக் குழுவினரோ அரசின் கைப்பொம்மைகள் ஆகி விடுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தமிழறிவை நோக்கினால் பரிதாபப்பட வேண்டியுள்ளது.<br />
<br />
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ப்பாட நூல்கள் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் முன்னிறுத்திப் பிழையறக் கற்கும் முறையைப் பின்பற்றிவந்ததை அத்தலைமுறையினர் நன்கு அறிவர். ஆனால் வல்லினம்,இடையினம் பற்றியே முழு அறிவு பெறாத மாணவர்கள் தற்காலத்தில் பிழை மலிய எழுதுவதைப் பார்க்கிறோம் . அக்காலத்தில் லகர- ளகரங்களைப் பிழை இல்லாமல் தெளிவாக உச்சரிக்கவும் ஆசிரியப் பெருமக்கள் துணை செய்தனர். இப்போதோ மாணவர்கள் மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பவர்களும் பள்ளி என்பதைப் பல்லி என்பது போன்ற பல சொற்களைக் கொலை செய்கின்றனர்.<br />
<br />
புலவர் பட்டம் பெறுவது என்பது கொடுக்கப்பட்ட நூலைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்று ஆகி விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கோர்த்துக் கட்டுரை வழங்கிவிட்டால் அது ஆய்வுக் கட்டுரை ஆகி விடும். முனைவர் பட்டமும் கிடைத்துவிடும். சில வெண்பாக்களை இயற்றிவிட்டால் அவரைப் புலவர் என்கிறார்கள். அதற்குப் படைப்பு என்ற சிறப்புப் பெயரும் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. நல்லவேளையாக இப்போது தவறான பாடல்களைக் கண்டிக்க நக்கீரரோ , ஒட்டக்கூத்தரோ இல்லை ! இலக்கண மரபை மீறினால் என்ன ? கவிதை என்று சொல்லிவிட்டால் போகிறது என்ற துணிவும் வந்து விடுகிறது.<br />
<br />
கல்வித்துறையில் அரசியலும் நாத்திகமும் புகுந்து விட்டபடியால் ஆட்சியாளர்களின் கொள்கைகள் பாடப் புத்தகத்தில் திணிக்கப்படுகிறன . அண்மையில் ஒரு மூத்த தமிழறிஞரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் , முழுமையான தமிழறிவு பெறப் பக்தி இலக்கியப் பயிற்சி ஒன்றே துணை செய்யும் என்று வலியுறுத்திக் கூறினார். ஏராளமான தமிழ் நூல்கள் பக்தி சார்ந்தவைகளே. ஆனால் அரைகுறைத் தமிழ் அறிவோடு பக்தி இலக்கியங்களைப் பழிக்க முன்வருவோருக்கு எப்படிப் புரிய வைப்பது ? <br />
<br />
ஒரே சொல் பல பொருள்களைத் தருமாறு அமைந்திருப்பது பற்றி மேலே கூறினோம். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் இடம் கருதிப் புரிதலுக்காகச் சிலவற்றையே இங்கு எடுத்துக் காட்டுகிறோம்:<br />
<br />
பணம் என்ற சொல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வாயைப் பிளக்க வைக்கும் சக்தி உடைய சொல்லல்லவா அது ! அதற்குப் பாம்பு என்ற பொருளும் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? " கரும் பணக் கச்சைக் கடவுள் " என்று சிவபெருமானைத் திருவாசகம் குறிப்பிடுமிடத்தில் அதற்கு, கரிய பாம்பைக் கச்சையில் இருத்திய கடவுள் என்பது பொருள். பணக்கட்டுக்களை இடுப்பை விட்டு எடுக்காத லோபிகளுக்கு இந்தப் பொருள் எங்கேயிருந்து உதிக்கும் ? நிலையில்லாத செல்வத்தைக் கொண்டாடுபவர்கள் அதுவே பாம்பின் விஷமாக அவர்களைக் கொல்லக் கூடியது என்ற மறை பொருளை எங்ஙனம் சிந்திந்திப்பார்கள் ? அதனை அடக்கி ஆளக்கூடியவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு மறைபொருள். வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுக்கே அது சாத்தியம்.<br />
<br />
பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழறிஞர் கூறியதையும் இங்குப் பகிர்கிறேன். திருவள்ளுவர் காலத்தில் கழகம் என்பதற்குச் சூதாடும் இடம் என்ற பொருள் இருந்தது என்றார் அவர். ஆனால் இப்போதோ பல துறைகளின் பெயர்களில் கழகமே இருக்கிறது. இவர்கள் பண்டை நூலறிவு உடையவர்களாக இருந்தால் இவ்வாறு பெயர் சூட்டத் தயங்குவர். எனவே காலச் சுழற்சியால் ஒரு சொல்லுக்கு வேறு பொருள் சொல்லப்பட்டு விடுகிறது என்பதை அறியலாம்.<br />
<br />
கற்பு என்ற சொல் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்பட்ட போதிலும் ஆணுக்கு மட்டுமல்லாமல் தான் வழிபடும் ஒருவனே தேவன் என்று அசையாத உறுதியோடு நிற்பவனுக்கும் உரிய பொதுச் சொல் என்பதை அறியாதவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் போல் பேச வந்து விடுகிறார்கள். மாறாத சிந்தையைக் குறிப்பதாக இச் சொல் அமைகிறது. நமது எண்ணம் அடுத்தவருக்கும் இருக்கும்போது இருவரும் மாறாத கொள்கை உடையவர்கள் என்கிறோம். அதுவே கற்பு. கணவன் நினைப்பதையே தானும் கருதுதல் ஆதலால் அக் கற்பு , பெண்ணுக்கும் உரியதாகி விடுகிறது. தனது அடியார்களுக்கு அருள வேண்டும் என்று முருகப்பெருமான் எண்ணும் போது, அதில் சற்றும் மாறாத எண்ணம் உடையவள் வள்ளி நாயகி ஆதலால் அவளைக் கந்த புராணம், " மாறிலா வள்ளி வாழ்க " என்று போற்றும்.<br />
<br />
இக் கற்பாவது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அதில் முழுவதும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் அதுவே கற்பாகிறது. மற்றொரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சித்தாந்தம் தவறெனச் சுட்டிக் காட்டி அவரது சித்தாந்தம் வெல்லப் படும்போது தோற்றவரின் சித்தாந்தமாகிய கற்பு அழிக்கப்பட்டோ நீக்கப் பட்டோ முடியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைத் தான் திருஞானசம்பந்தரது ஆலவாய்ப் பதிகம் உணர்த்தியுள்ளது. அவ்வளவே. இதனை அறியாமல் வாதம் செய்ய வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் ஞானத் தமிழ் நூல்கள் பலவற்றை அடிப்படையிலிருந்து கற்றுத் தெளிய வேண்டும். குறைந்த பட்சமாக, திருமுறைகளே சைவக் கருவூலம் என்று சொல்லும் அடியார் பெருமக்களாவது, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து ஓத வேண்டும். <br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-10678678404145698312020-07-22T17:18:00.000+05:302020-07-22T17:36:00.123+05:30சுப்ரமண்யனும் முருகனும் ஒன்றே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-0c2npPZsd58/T04t1DA8JBI/AAAAAAAACl8/nxUKtJtHvBEuTqpGvY8IjruX4nj15ym-wCPcBGAYYCw/s1600/191.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="385" data-original-width="303" height="320" src="https://1.bp.blogspot.com/-0c2npPZsd58/T04t1DA8JBI/AAAAAAAACl8/nxUKtJtHvBEuTqpGvY8IjruX4nj15ym-wCPcBGAYYCw/s1600/191.jpg" width="320" /></a></div>
இறைவன் அநாதி என்பது போல உயிர்களும் அநாதி என்பது சித்தாந்தக் கொள்கை.அதேபோல ஆன்மீகம் தோன்றிய காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்க வேண்டும். இறைவனது திருவுள்ளமும் ஒருவேளை அதுபோல இருக்கலாம்." நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " எனக் கூறும் மாணிக்கவாசகரே , உயிர்கள் பலவடிவெடுத்து உழன்ற பின்னர் வினை நீக்கம் வரும் காலத்தில் " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி " அவனருளால் தூய்மை செய்யப்படுவதை விளக்குகிறார். நமக்கு அதிகமாகத் தெரிந்ததெல்லாம் நாம் வாழும் காலத்தில் ஆன்மீகமும் நாத்திகமும் எப்படி உள்ளன என்று அறிய முடிந்ததே ஆகும்.<br />
<br />
நாஸ்தி என்பதற்கு இல்லை என்று பொருள் சொல்வார்கள். இறைவன் இல்லவே இல்லை என்றும் அவன் கற்பிக்கப்பட்டவன் என்றும் வாதிடும் நாத்திகர்களை இன்றும் பார்க்கிறோம். சிலரோ நாத்திகத்தை வாய் விட்டுப் பேசாமல் ஆத்திகத்தையும் ஆதரிக்காமல் கடவுட் கொள்கையில் ஏதும் தெரியாமலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களும் ஒருவகையில் நாத்திகர்களே.<br />
<br />
நம் தேசத்து ஆன்மீகத்திற்கும் பிற நாடுகளின் ஆன்மீகத்திற்கும் வேறுபாடு உண்டு.நம் நாட்டிலுள்ளோர் பிறரது நம்பிக்கையைப் புண்படுத்தாமல், பிறரது கொள்கையைப் பழிக்காமலும் இருப்பவர்கள். ஆனால் அயலவர்களோ நமது கொள்கையை ஏற்காததோடு அவர்களது கொள்கையைப் பிறருக்கும் புகுத்தி அவர்கள் பால் ஈர்ப்பதில் வல்லவர்கள். எந்தக் கொள்கையையும் அறியாதவர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அம்மாயையில் வீழ்ந்து விடுகிறார்கள். சமீப காலமாக அவர்களால் தரப்படும் அனுகூலங்களுக்கு ஆசைப்பட்டு நம் சமயத்தை ஏசவும் துவங்கி விட்டனர்.<br />
<br />
சமூக வலைத் தளங்கள் மூலம் ஆன்மீகமும் நாத்திகமும் பரப்பப்படுவதைப் பலரும் அறிவர். யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அவற்றின் மூலம் பேசத் தொடங்கி விடுகின்றனர்.நமது புராணங்களும் தோத்திர நூலகளும் பழிக்கப்படுகின்றன. ஒற்றுமையாக இதனை எதிர்த்துக் குரல் கொடுப்போர் மிகக் குறைவாக இருப்பதால் நாத்திகர் கை ஓங்குகிறது. அனுகூலங்களால் ஆன்மிகர்களும் கவரப்பட்டு நமது தெய்வங்களைப் பழித்தும் மாறுபடுத்திப் பேசியும் வருகின்றனர்.<br />
<br />
சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பேசியிருக்கிறார். எப்படித்தான் அவரது சிந்தையில் இப்படிப்பட்ட கருத்துக்கள் உதயமாகின்றதோ நாம் அறியோம். ஏதும் அறியாத நடு நிலையாளர்களுக்கு இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க முடியுமா ? இக்கண்டுபிடிப்பு நாத்திகர்களுக்கு அல்வா கொடுத்த மாதிரி..<br />
<br />
முதலில் அவர் இதைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார் என்று பார்ப்போம். முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் சுப்ரமணியன் என்ற பெயர் இருக்க நியாயமில்லையாம். பண்டைத் தமிழ் நூல்களில் அப்பெயர் காணப்பட வில்லையாம். பிற்காலத்தில் இவ் வடமொழிப் பெயர் புகுத்தப்பட்டதாம் ! நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம் கடல் சீற்றத்தால் அழிந்தபோது ஏராளமான தமிழ் நூல்கள் அழிந்ததாகவும். கவிராயர் பலரது வீடுகளிலிருந்து பழைய ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. அப்படியாயின் அவற்றில் சுப்ரமணியன் என்ற பெயர் இடம்பெற்ற நூல் மறைந்திருக்கலாம் அல்லவா ?<br />
<br />
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல் ஒன்றில் சுப்ரமணியன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டினால் இவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் சேந்தனார் என்பவர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. திருவிடைக்கழி என்ற தலத்திலுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற பதிகம் அது. அதில் வரும் ஒரு பாடலில் " சுப்பிரமணியன் " என்று முருகப் பெருமான் குறிப்பிடப்பெறுகிறார்.அதே பதிகத்தில் வேறோர் பாடலில் " சுவாமி " என்ற வட மொழிப் பெயரும் காணப்படுகிறது. அமர சிம்மன் என்ற ஜைனன் வடமொழியிலியற்றிய அமர கோசம் என்ற அகராதியில் சுவாமி என்ற சொல்லுக்குப் பொருள் முருகக் கடவுளையே குறிப்பதாகக் காணப்படுகிறது. இதனால் சுவாமி என்றாலும் சுப்ரமணியன் என்றாலும் முருகனைக் குறிப்பதாகக் கூறும் இத் தமிழ் நூலைக் காட்டிலும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?<br />
<br />
அதே பதிகத்தில் தூய தமிழ்ச் சொற்களாலும் கந்தப்பெருமான் காட்டப்படுகிறார். அவையாவன: " மலையான் மதலை " குமர வேள் ", வள்ளி மணாளன் " " நங்கை யானைக்கும் குழகன் " , " வேலுலாம் தடக்கை வேந்தன் " வேற் செல்வன் ", " பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது " , " கிரி தனைக் கீண்ட ஆண்டகை" , "தொகை மிகு நாமத்தவன் " " சூர் மார்பினைத் தடிந்தோன் " என்பவை அவற்றுள் சிலவாம்.<br />
<br />
தமிழ் முருகன் என்று பிரித்தும் திரித்தும் கூறும் அச் சொற்பொழிவாளர் அம்முருகனது தாய் தந்தையர் யார் என விளக்குவாரா? சுப்ரமண்யனை வட நாட்டவராகக் கூறினால் அப்பெருமானின் பெற்றோர் சிவ பார்வதி ஆகி விடுவர். அப்படியானால் தமிழ் முருகனின் பெற்றோர் யார் ? அறிவீனத்தின் உச்சம் தொடப்படுகிறது. ஆனால் திருவிடைக்கழி முருகனது உறவினர் யார் என்று சேந்தனார் அடையாளம் காட்டும் அழகைப் பாருங்கள் : " புரம் பொடி படுத்த மலை வில்லி தன் புதல்வன் " ( திரிபுரம் எரி செய்த அச்சிவனது குமாரன் ), " மலை மகள் மதலை", " கங்கை தன் சிறுவன் " " மான் அமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை " ( கையில் மான் ஏந்திய சிவபிரானது பிள்ளை); " " இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை" ( பிறைச் சந்திரனை சிவந்த சடையில் ஏற்ற சிவபெருமானின் மகன்); " கணபதி பின் இளம் கிளை " ( கணபதிக்குப் பின் தோன்றியவன் ) ; என்ற சொற்களால் திருவிடைக்கழி முருகனும் திருக்கயிலாயத்து சுப்ரமண்யனும் ஒருவரே என்று சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி சேந்தனார் பாடி அருளியுள்ளார்.<br />
<br />
இறைவன் எல்லா மொழியாலும் வணங்கப்படுபவன். " தாய் மொழியாகத் தூய் மொழி அமரர் கோ மகனை " என்ற சொற்றொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது. " தொகை மிகு நாமத்தவன் " என்பதால் அளப்பரிய ஆற்றல் உடைய ( " அசிந்த சக்தயே நம: என்றே சுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் துவங்குகிறது). பரம்பொருளை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்குவதா? இதுதான் சொற்பொழிவாளருக்கு அழகா ?<br />
<br />
தமிழ் நாட்டில் இருப்பதுபோல வடநாட்டில் முருகன் வள்ளி தேவசேனை சமேதராக இல்லையாம் . அதனால் என்ன ? வடநாட்டில் பிள்ளையார் சித்தி புத்தி சமேதராக இருப்பதுபோல் தமிழகத்தில் இல்லையே ! அதனால் தமிழ்ப் பிள்ளையார் வேறு வட நாட்டுப் பிள்ளையார் வேறு என்பாரா ? அங்கு முருகன் பிரம்மச்சரியக் கோலத்தில் வழிபடப் படுவதால் தேவிகளின் திருவுருவங்கள் அமைக்கப்படவில்லை.ஆறுமுகமும் மயிலும் கூடவே இருக்கும் மூர்த்தங்கள் பல அங்கும் உண்டு. . வடமொழி அஷ்டோத்திரத்தில் தேவிமார் பெயர்கள் இல்லையே என்கிறார் . எதையும் யோசித்து விட்டுப் பேச வேண்டும். தமிழகக் கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள் வட மொழியில் உள்ள புராணங்கள் வாயிலாக அமைந்தவை ஆதலால் அவ்வாறு உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. அதனால் தெய்வம் வேறாகி விடாது.<br />
<br />
இவரது நோக்கம் தான் என்ன? சமயத்தைக் கிண்டலாகப் பேசுவதா? அல்லது வடக்கு தெற்கு என்று பிரிவினையை உண்டு பண்ணுவதா ? ஒரே பாலமாகத் திகழும் வட மொழியைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா அல்லது கிரியைகளுக்கு மட்டுமே வட மொழியைப் பயன் படுத்திக்கொண்டு வாழ் நாள் முழுதும் தமிழைத் தவிரப் பிற மொழிகளை அறியாத ஏழை அந்தணர்களைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா ? அவர்கள் செய்த பாவம் தான் என்ன ? நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்.<br />
<br />
இவரை விடுங்கள். ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் மௌனிகளாக இருப்பது ஏன்?<br />
<br />
" பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் " என்பது திருமுறை வாக்கு. எல்லோரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.ஞாபகம் இருக்கட்டும். <br />
<br />
<div>
<br /></div>
<br />
<br />
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-22160473487898834122020-07-12T13:18:00.001+05:302020-09-05T14:12:05.338+05:30பச்சைத் துரோகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-s5R43qEASQk/Vd68odTLVyI/AAAAAAAAUjI/dMggMijZRa4BzzQ1HoJxLwY1OQYA6-Q_ACPcBGAYYCw/s1600/DSC01810.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://1.bp.blogspot.com/-s5R43qEASQk/Vd68odTLVyI/AAAAAAAAUjI/dMggMijZRa4BzzQ1HoJxLwY1OQYA6-Q_ACPcBGAYYCw/w320-h240/DSC01810.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
ஆண்டுக்கணக்கில் மாத சம்பளம் ஆலய சிப்பந்திகளுக்கு வழங்கப்படாமல் உள்ள கிராமக்கோயில்கள் ஏராளம். மக்கள் வருகையாலும், உபயதார்களது உதவியாலும் மட்டுமே அர்ச்சகர்களின் வாழ்க்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கிடையில் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலச் சித்தரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள்.<br />
<br />
உபயதாரர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே நடைபெறும் அன்னதானமும் , ஒரு கால பூஜை திட்டமும், ஏதோ அறநிலையத்துறையே செய்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு கால பூஜை துவங்க கிராமத்தினர் ஒரு லட்சம் வழங்கினால் அற நிலையத்துறை தனது பங்கை அளிக்க முன் வரும். அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து சுமார் ரூ 750 அர்ச்சகருக்கு மாத சம்பளமும் , பூஜை சாமான்களும் கொடுக்க வேண்டும் என்பதே திட்டம். தற்போது அந்த சொற்பத்தொகையும் பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்களை நம்பி ஒரு லட்சம் வசூல் செய்து கொடுத்த கிராமத்தினருக்குச் செய்யும் துரோகம் இது.<br />
<br />
இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மாத சம்பளம் தராமல் காலம் தாழ்த்தும் இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாக்கி வைத்துள்ளதா ? வருமானம் வந்தால் தானே சம்பளம் வழங்க முடியும் என்றால், அவ்வாறு வருமானம் இல்லாத ( ? ) கோயில்களின் நிர்வாக (? ) அதிகாரிக்கு மட்டும் மாதம் தோறும் எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதே கேள்வி. ஒருவேளை, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டால் தான் பதில் சொல்வார்களோ என்னவோ !<br />
<br />
கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது யாருடைய கவனக்குறைவு? எதுவும் செய்ய முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு? உண்டியல் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கா ? அறமற்ற செயல்களை செய்வதற்கா ? அந்த நிலங்களின் அருகே கூடச் செல்லாமல் கணக்கு எழுதும் கூட்டம் எதற்கு என்று பலரும் கேட்கிறார்கள். எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.<br />
<br />
நிலங்களிலிருந்து விளைந்து வராவிட்டால் வருமானம் இல்லை என்று மூக்கால் அழுதார்கள். விளைந்து வந்த பிறகும் சம்பளம் கொடுக்காத அவலத்தை என்னவென்று சொல்வது? கடந்த தை மாதத்தில் அறுவடை ஆகி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு வந்து சேர்ந்த நெல் நிர்வாக அதிகாரியின் அலட்சியத்தால் விற்கப்படாமல் மூட்டைகளாகக் கிடைக்கும் கோயில்கள் ஏராளம். விற்கப்போனால் கோயில் பெயரில் ஆதார் கார்டு கேட்கிறார்களாம். ஆதார் கார்டு தனி நபர் பெயரிலேயே கொடுக்கப்படும் போது, எவ்வாறு சுவாமி பெயரில் கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது யோசித்தார்களா ? புகார் அளித்தால் மதிப்பதே இல்லை. அலட்சியமும் ஆணவமும் மேலோங்குகிறது.<br />
<br />
இந்து அறநிலையத் துறை என்பது ஆட்சித் துறை அன்று. நிர்வாகத் துறை என்பதை உணராமல் அதிகாரம் செலுத்துகிறார்கள். நிர்வாக அதிகாரி என்றால் அதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்பதவியின் பெயரை நிர்வாகி என்று மாற்றி அமைக்க வேண்டும். அதிகாரம் செய்ய இவர்கள் யார்? நிர்வாகம் செய்யவே திறமை அற்றவர்களை எவ்வாறு அதிகாரிகளென்பது ?<br />
<br />
வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டியதே இவர்களது வேலையே தவிர அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது அல்ல. நிர்வாகம் சரிவர நடைமுறையில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அவருக்கு மேல் உள்ளவர் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சிப்பந்திகளை மிரட்டவோ, சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதோ இவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ள அதிகாரங்கள் .<br />
<br />
நிர்வாகி என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை அவர்கள் தவறுகள் செய்தாலும் , சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நாகரீகத்தைக் கையாள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தவறு செய்தவரும் தனது தவறுக்கு வருந்தி மீண்டும் அத்தவறை ஒரு நாளும் செய்ய முன்வர மாட்டார்.<br />
<br />
சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். சுமார் 45 ஆண்டுகள் முன் ஒரு கம்பெனியில் பரிசோதனைச் சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை 5 மணி இருக்கும். மத்தியான ஷிப்டில் இருந்தபோது ஒருகண்ணாடி சிலிண்டரைத் தண்ணீரால் கழுவியபின்னர் அதிலிருந்த ஈரத்தை அகற்ற வேண்டி, அசிட்டோன் என்ற திரவத்தால் சற்றுக் கழுவி, உலர வைக்க வேண்டும். நானோ அசிடோனால் அந்த சிலிண்டருக்குத் தாராளமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் எங்கள் துறையின் தலைவர் (HOD ) நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. இன்னொருவராக இருந்தால் என்னைக் கடுமையாகத் திட்டியிருப்பார். சந்தேகமே இல்லை. ஆனால் அவரோ , ஆங்கிலத்தில், This is Acetone my dear friend ( இது அசிடோன் நண்பரே ) என்றார். அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்துவிட்டு என் பிழைக்கு வருந்தித் தலை குனிந்தேன். அன்றிலிருந்து கனவிலும் அத்தவறை மீண்டும் செய்ததே இல்லை. இதன் காரணம் அவர் தன்னை ஒருபோதும் அதிகாரி என்று நினைத்ததில்லை. அதிகாரம் செலுத்தியதும் இல்லை. இது போன்ற நற்பண்புகள் நமக்கு இல்லையே என்று இன்றும் நினைப்பது உண்டு.<br />
<br />
கொரானாவால் உலகமே திண்டாடிக்கொண்டு இருக்கும்போது ஆலய சிப்பந்திகள் தங்கள் கடமை தவறாமல் பணி ஆற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முன்வராததோடு, பழி சுமத்தி அவர்களைப் பணி நீக்கம் செய்வதையும், மிரட்டுவதையுமே செய்துவருகிறார்கள் அதிகாரிகள். அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோஉள்ளூரில் எவருமே இல்லாததால் நிர்வாக அதிகாரி செய்வதே சட்டம் ஆகி விடுகிறது. ஓரிருவரைத் தவிர எவரும் நீதி மன்றத்தை நாடுவதில்லை. நாடாவிட்டாலும், குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெட்கக் கேடு.<br />
<br />
ஊர் நலனுக்காக ஆலய பூஜை செய்பவர்களுக்குத் துணையாக இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை நன்றி கெட்டவர்கள் என்றோ பச்சைத் துரோகம் செய்பவர்கள் என்று தானே கூற முடியும் ? <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-78673842892137244962020-06-28T15:34:00.000+05:302020-06-28T15:34:04.619+05:30அறமா அநீதியா ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-sVasNlRzoc8/Xvhq8nf2vLI/AAAAAAAAkjA/8XXFgu3vSXssU0HpQwd87d24YS9Gtza-ACPcBGAsYHg/s1600/20200218_092847.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="400" src="https://1.bp.blogspot.com/-sVasNlRzoc8/Xvhq8nf2vLI/AAAAAAAAkjA/8XXFgu3vSXssU0HpQwd87d24YS9Gtza-ACPcBGAsYHg/s1600/20200218_092847.jpg" width="400" /></a></div>
கோயில்களின் வழிபாட்டு முறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கலாகாது என்று பலமுறை கூறினாலும் பலன் இல்லை. காரணம் தங்க முட்டையிடும் வாத்தை விட்டுவிட மனம் வராததுதான். இந்து அறநிலையத் துறையின் சட்டத்திலும் மேலெழுந்தவாறு நிர்வாகத்தைக் குறை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றே சொல்லியிருக்கிறது என்று பல சட்ட வல்லுனர்கள் சொல்லியும் திருத்தம் இன்னமும் ஏற்படவில்லை. ஆனால் கோயில்களின் சொந்தக்காரர் போல் எண்ணிக்கொண்டு செயல் படுவது விந்தை ! நிர்வாக அதிகாரி என்பவர் நிர்வாகத்தை மேற்பார்வை இடுபவரே தவிர அதிகாரம் செய்பவர் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.<br />
<br />
கோயில் சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், துஷ் பிரயோகம் செய்யாமல் இருக்கச் செய்யவும் ,வருவாய் ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என்பதையும் மேற்பார்வை இடுவதற்கு அரசுத் துறை தேவை என்று சொல்லிக் கொண்டு மேற்கண்ட எதையும் சரிவரச் செய்யாமல் இருப்பதோடு சிப்பந்திகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல் படுவது எதற்காக ?<br />
<br />
கோயில் நகைகள், விவசாய நிலங்கள் , மனைக் கட்டுக்கள், உண்டியல்கள் ஆகிய எல்லாவற்றிலும் கை வைக்கத் தவறாததோடு விக்கிரகங்களைக் களவாடவும் துணிந்துவிட்ட போது இனிமேலும் இந்தத் துறை வேண்டுமா என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? <br />
<br />
அதிகாரிகள் மாதம் தவறாமல் சம்பளம் வாங்குவதோடு பல வசதிகளையும் கோயில் வருமானத்திலிருந்து பெறும்போது முந்நூறும் நானூறும் சம்பளம் வாங்கும் சிப்பந்திகளின் வயிற்றில் ஏன் அடிக்கிறார்கள் ? பல ஆண்டுகளாக இந்த சொற்ப சம்பளமும் வழங்கப்படாத கோயில்கள் அநேகம். இந்த லட்சணத்தில் ஏதோ எஜமான்கள் போல நினைத்துக் கொண்டு சிப்பந்திகளை மிரட்டுவது நியாயம் தானா ?<br />
<br />
ஆலயத்தில் ஏதேனும் களவு நேர்ந்து விட்டால் சிப்பந்திகள் மீது களவுப் பட்டம் சூட்டிக் காவல் துறையிடம் காட்டிக் கொடுப்பவர்கள் இந்த அதிகாரிகள். லஞ்சம், விக்கிரகத் திருட்டு போன்ற பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதித் துறையால் தண்டிக்கப்பட்டவர்களை மீண்டும் உயர் பதவியில் பணி நியமனம் செய்யும் துறையிடம் இனிமேலும் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?<br />
<br />
இவர்கள் மனது வைத்தாலே அற்ப சம்பளம்( பிச்சை ?) பெற முடியும் என்ற நிலையிலும் இறைவனுக்காகவே தொண்டாற்றும் அர்ச்சகர்களை அறுபது வயது ஆனால் ஈவிரக்கம் இல்லாமல் வெளியேற்றுவது வெட்கக் கேடு. நிலத்திலிருந்து வருமானம் வந்தால் தான் சம்பளம் என்று சொல்லத் தெரிந்த அதிகாரிகள் அந்த வருமானத்தைப் பெற்றுத் தராதது என்? முடியாவிட்டால் அவர்களுக்கு மட்டும் ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும் ? உரிய நேரத்தில் நெல்லை விற்று கோயிலுக்குச் சேர்த்துவிட்டு சிப்பந்திகளுக்கும் சம்பளம் தராமல் இழுக்கடிக்கிறார்கள். டெண்டர் விடுவதில் முறைகேடுகள் செய்யத் தெரிந்தவர்களுக்கு கோயில் திருப்பணிக்கு உதவ மனம் வராது. வெளியார் திருப்பணி செய்து கொடுக்க இவர்களிடம் மண்டியிட்டு அனுமதி பெற வேண்டும். பல ஆண்டுகள் இதற்கு இழுத்தடித்தாலும் எதுவும் செய்ய முடியாது. விரைவாக அனுமதி வேண்டினால் தனியாகக் கவனிக்க வேண்டும் என்பார்கள். இவ்வளவு ஏன்? திருப்பணி நடைபெறும்போது கோவில் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெற வேண்டும் என்பார்கள்.<br />
<br />
கோயில்களில் உற்சவ விக்கிரகங்கள் இருந்துவிட்டால் போதும். பாது காப்பு என்ற பெயரில் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இல்லாவிட்டால் களவுபோனால் பொறுப்பு ஏற்பேன் என்று எழுதித் தரும்படி அர்ச்சகரை மிரட்டுவார்கள். சுவாமி என்ற எண்ணமே இல்லாமல் உற்சவர்கள் தர தர என்று இழுக்கப்பட்டு வேனில் ஏற்றப்படுவதைக் கண்டால் கண்ணில் இரத்தம் வடியும். இந்துக்கள் அல்லாதவர்கள் இத்துறையில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நாம் எதை எதிர் பார்க்க முடியும் ?<br />
<br />
சில நாட்கள் முன்பு தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள கண்டியூரில் பல்லாண்டுகளாகப் பணி செய்யும் வயதான அர்ச்சகரை மிரட்டி இம்மாத முடிவோடு நின்று விடும்படி சொன்னதாகவும், அவரால் பயிற்சி செய்யப்பட்டு சில ஆண்டுகளாகப் பணியாற்றும் இன்னொருவரை அதற்குப் பிறகு தொடர்ந்து பணியாற்றத் கூடாது என்றும் வேறிடத்திற்கு மாற்றல் செய்து விடுவோம் என்றும் கூறியதாகச் செய்தித்தாள் மூலம் அறிகிறோம். இவ்வாறு செய்வதற்கான அதிகாரம் அற நிலையத்துறைக்கு உண்டா என்பதை நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும். அறுபதாண்டு ஆன அர்ச்சகரை வீட்டுக்கு அனுப்புவது என்பதும் அபாண்டமான செயல். இந்த உத்தரவை திரும்பப்பெறுமாறு நீதிபதிகள் நீதி வழங்குவர் என்று நம்புகிறோம்.<br />
<br />
மாமனாக வந்து வழக்கு உரைத்த மதுரைப் பெருமானையும், காஞ்சியில் நீங்காது உறையும் வழக்கறுத்தீசுவரப் பெருமானையும், கண்டியூர் வீரட்டேசப் பெருமானையும் வணங்கி , அவன் தாளே துணையாக சென்னியின் மேல் இருத்துவோமாக. </div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-63691775891095446472020-02-04T09:32:00.000+05:302020-02-04T09:32:18.555+05:30தமிழ் நீச பாஷை என்று யாரும் சொல்லவில்லை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-MqxcbgQoUUw/Xjjrz2LTNmI/AAAAAAAAjy0/Jqds1SlMFg0P7aYezQ0Un1xtZtTjzI49ACLcBGAsYHQ/s1600/FB_IMG_1559186071406.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="687" height="320" src="https://1.bp.blogspot.com/-MqxcbgQoUUw/Xjjrz2LTNmI/AAAAAAAAjy0/Jqds1SlMFg0P7aYezQ0Un1xtZtTjzI49ACLcBGAsYHQ/s320/FB_IMG_1559186071406.jpg" width="229" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">உண்மையை
மறைப்பதும், பொய்யைப் பரப்பி அதனை உண்மை என்று நம்ப வைப்பதும் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், பொறாமை கொள்வதும்
ஆணவமும் யாருக்கும் அடங்காத போக்கும் உடையவர்கள் இவ்வாறு மக்களைத் திசை
திருப்புவதோடு மாறான வழிக்கும் , மரபு மீறிய செயல்களுக்கும் வித்திடுகிறார்கள்.
பொய் சொல்லாதவர்களே இல்லாத இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணும்படி பொய்
சொல்லாமல் வாழ்ந்த / வாழ்ந்துவரும் ஒருசில
உத்தமர்கள் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள். இப்பொய்களை உண்மை
என்று நம்பி அவர்கள் பின் போகிறவர்கள் ஏராளம். </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">தஞ்சைப்
பெரிய கோயிலுக்கு வழிவழியாக மகுடாகமப் படி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுவருவதை
அறிந்தும் வீணாகச் சர்ச்சையைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்நிலையில்
மரபை மதிப்பவர்கள் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி வாதிடுவதையும் பார்க்கிறோம்.
இவ்வளவுக்கும் காரணம் மொழி மற்றும் ஒரு இனத்தின் மீது உள்ள துவேஷமே. இதனால்
மக்களிடையே பிளவு ஏற்படுத்தி, சமயத்தை சீர்குலைய வைக்கும் வல்லூறுகள் வட்டமிடுவது
தெரியவில்லையா ? இந்த ஒற்றுமையின்மைதானே அவர்களுக்குத் தேவைப்படுகிறது ! </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">எவன்
வேண்டுமானாலும் எப்படி வேண்</span><span style="font-size: 12pt;">டுமானாலும் பேசலாம் என்று</span><span style="font-size: 12pt;"> </span><span style="font-size: 12pt;">அளவுக்கு மீறிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா
அல்லது தாமாகவே உண்டாக்கிக் கொள்ளப்பட்டதா என்று அறிஞர்கள்தான் முடிவு செய்ய
வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தத் துவேஷம் பரவப்படுகிறது. விஷத்தை விடக்
கொடுமையான வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள். நாட்டின் சட்டங்களைத் தமக்குச்</span><span style="font-size: 12pt;"> </span><span style="font-size: 12pt;">சாதகமாக்கிக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது.</span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-size: 12pt;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;">ஒரு
அம்மையார் யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியைக் காண நேரிட்டது.
அர்ச்சகர்களையும் தில்லைவாழ் அந்தணர்களையும் சரளமாகச் சாடியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் நீச பாஷை என்று காஞ்சி மகா பெரியவர் சொன்னதாகப் பொய்த்
தகவலை அதில் வெளியிட்டுள்ளார்கள். அவரைப் போன்றவர்கள் அதை உண்மை என்றே நம்புவர்.
ஆனால் பெரியவருக்குத் திருமுறைகள் மீதும் தமிழ் மொழி மீதும் எவ்வளவு பற்று
இருந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அதற்கு விளக்கமாகவே விடை
தர<span style="mso-spacerun: yes;"> </span>வேண்டியிருக்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;">ஏறத்தாழ
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனத்திற்குக் காஞ்சிப் பெரியவர் சென்ற
போது அங்கிருந்த வேத,ஆகம பாடசாலைகளைப் பார்வையிட்டுவிட்டு, தேவாரப் பாடசாலைக்கும்
விஜயம் செய்தார்கள். அந்நேரத்தில் பாடசாலை ஆசிரியர் திரு வேலாயுத ஓதுவாமூர்த்திகள்
வெளியில் சென்றிருந்ததால் மாணாக்கர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அங்கிருந்த
மாணவர்களிடம் அளவளாவிய பெரியவருக்கு , யாராவது ஒரு மாணவன் மூலம் <span style="mso-spacerun: yes;"> </span>அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகம் பாடச்
சொல்லிக் கேட்கும் விருப்பம் ஏற்பட்டது. ஒரு மாணவன் தான் கற்றிருந்த ஒரு
திருத்தாண்டகத்தைப் பாடத் துவங்கினான்.</span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"> அப்பாடல் திருப்புன்கூர் என்ற தலத்தின்
மீது அமைந்தது. அவன் பாடிய <span style="mso-spacerun: yes;"> </span>அடியாவது :</span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">“
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை ;<span style="mso-spacerun: yes;"> </span>கடுநரகம்
சாராமே காப்பான் தன்னை “ </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">என்பனவாகும்.
அதற்கு அடுத்த வரி மறந்து விட்டபடியால் தயங்கி நின்றான். ஆனால் பெரியவரோ அந்த
இரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டார். அதே நேரத்தில்
பாடசாலை ஆசிரியர் திரும்பி வந்துவிட்டார். அவர் கண்ட காட்சி, மாணவன் பாடிக்
கொண்டிருக்கும் இரண்டு வரிகளைக் <span style="mso-spacerun: yes;"> </span>கேட்டவாறு
பெரியவர் உருகியவராக நின்றிருந்தார் என்பது. அவரது <span style="mso-spacerun: yes;"> </span>கண்கள் நீரைப் பெருக்கியவாறு இருந்தன. மற்ற
வரிகளை ஆசிரியர் பாடிப் பூர்த்தி செய்தார் . அதன் பின்னர் தருமபுர ஆதீனம் கயிலைக்
குருமணி அவர்களை சந்தித்து அளவளாவும்போது, பெரியவர், “ உங்கள் பாடசாலை மாணவன்
பாடிய தாண்டக வரிகள் கண்ணீர் வரச் செய்து விட்டன “ என்றாராம். இந்நிகழ்ச்சியை
நினைவு கூர்ந்தவர் திருமுறைக் கலாநிதி தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள்
அவர்கள். </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;">மற்றொரு
சமயம் காஞ்சியில் பெரியவரைத் தரிசிக்கச் சென்றபோது அங்கிருந்தவர்களைப் பார்த்து, “
சந்தோக சாமம் ஓதும் வாயானை.. திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே
“ என்ற வரியைச் சொல்லி அவ்வரிகள் எதில் வருகின்றன எனக் கேட்டுப் பிறகு தானே அதற்கு
விளக்கமும் அளித்தார். ஒருமுறை காஞ்சிக்கு ஒரு ஓதுவாமூர்த்திகள் திருவீழிமிழலையிலிருந்து
வந்திருந்தார். அவரைச் சுட்டிக் காட்டியவ பெரியவர், “ இவர் ஊர் பதிகத்தில் மட்டுமே
பரமேசுவரன் இளநீர் அபிஷேகத்தை ஏற்பதாக வருகிறது “ என்று எடுத்துக் காட்டினார்கள். “
நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண் “ என்று அப்பாடலில் வருகிறது. <span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">அருமை
நண்பர் டன்லப் கிருஷ்ணையர் <span style="mso-spacerun: yes;"> </span>அவர்கள்
பெரியவரிடம் மிகுந்த பக்தி உடையவர். அதே அளவு பக்தி அவருக்குத் திருமுறைகளிடமும்
இருந்தது. தனது இல்லத்தில் பூஜை அறையில் ஓவியரைக் கொண்டு நால்வர் படங்களைச்
சுவற்றில் வரைந்திருந்தார். இவ்வளவு ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர்களே பெரியவர்
தான். ஒருமுறை ஆந்திராவிலுள்ள கார்வேட்நகரில் பெரியவர் தங்கியிருந்தபோது, <span style="mso-spacerun: yes;"> </span>கிருஷ்ணையர் தரிசனத்திற்காகச் சென்றிருந்தார்.
விடை பெற வேண்டி நின்றபோது அவரிடம், “ இன்னும் சில நாட்கள் நீ இங்கேயே தங்கி
இருந்து என் பக்கத்தில் அமர்ந்து தேவாரத்தை வாசி . நான் கேட்கிறேன் “ என்றாராம்.
அப்படியே கிருஷ்ணையர்,தான் கொண்டு சென்ற தேவாரப்புத்தகத்தை வாசித்துக் கொண்டு
வரும்போது அருமையான விளக்கங்கள் பெரியவரிடமிருந்து வருமாம். </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">ஒரு
நவராத்திரியின் போது பெரியவர்கள் உத்திரவுப்படி பத்து நாட்களும் திருவாலங்காட்டில்
தங்கியிருந்து தேவாரம்,திருவாசகம் முழுவதையும் பாராயணம் செய்தோம். அத்தலத்தில்
தலையால் நடந்து வந்து காரைக்கால் அம்மையார் தரிசித்தபடியால், பெரியவர்கள் அங்கு
கால்கள் நிலத்தில் படக் கூடாது என்று தனது கால்களைத் துணியால் கட்டியபடி நடந்து
வந்ததாகக் <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>கிருஷ்ணையர் கூறினார். காரைக்கால் அம்மையாரது
சரித்திரத்தை வந்திருந்தவர்களும் தானும் கேட்குமாறு தரிசிக்க வந்த ஒருவரை விட்டுச்
சொல்லச் சொன்னதைக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஒருவர் அப்படிச் சொல்ல
ஆரம்பித்தபோது பெரியவர் குறுக்கிட்டு, அம்மையாரது தகப்பனார் பெயரையும் சொல்லும்படி
சொன்னது, பெரியபுராணத்தை எவ்வளவு உயர்வாகப் பெரியவர் போற்றியுள்ளார் என்பது
தெரிந்தது. </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">பெரியவரின்
ஏற்பாட்டின்படி, சீர்காழியில் திருஞானசம்பந்தர் அவதரித்த இல்லம் மடத்திற்கு
வாங்கப்பட்டு அங்கு பூஜைகளும் ஆகமம் மற்றும் தேவார பாடசாலை நடைபெற்று வருகிறது.
காஞ்சி மடம் எத்தனையோ ஒதுவாமூர்த்திகளை கௌரவித்திருக்கிறது. சீனப் படை
எடுப்பின்போது நாட்டுக்கு வந்த ஆபத்து நீங்கும்படி அனைவரையும் ஞான சம்பந்தர்
அருளிய “ வேயுறு தோளி பங்கன் “ எனத் தொடங்கும் <span style="mso-spacerun: yes;"> </span>தேவாரப்பதிகத்தைப் பாராயணம் செய்யச் சொன்னதும்
திருப்பாவை- திருவெம்பாவை மாநாடுகள் நடத்தியதும் நாடறிந்ததே . </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">அதேபோல்
பெரியவர்கள் தமிழறிஞர்களோடு அளவளாவுவதும் அவர்களைக் கௌரவிப்பதும் <span style="mso-spacerun: yes;"> </span>அடிக்கடி நிகழ்ந்து வந்தன. தமிழ்த்தாத்தா
உ.வே.சா , கி.வா.ஜ. வாரியார் ஆகிய தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நீதிபதி
இஸ்மாயில் அவர்களிடம் கம்பராமாயணம் பற்றிப் பெரியவர்கள் நீண்ட நேரம் உரையாடியதும்
உண்டு.</span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;">தமிழ்
மீதும் திருமுறைகள் மீதும் பெரியவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பற்றி இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில எடுத்துக்காட்டுக்களே இங்கு தரப்பட்டுள்ளன.தெய்வத்தமிழை யாராவது நீச பாஷை என்று சொல்ல முடியுமா? வீணான கட்டுக் கதைகளைக் கிளப்பிவிட்டுக் குளிர்காய்பவர்களை இனியேனும் தமிழுலகம் அடையாளம் காண வேண்டும். <span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><span lang="TA" style="font-size: 12pt; line-height: 115%;">“ உரையினால் வந்த பாவம் “ என்பார்
சம்பந்தர். தேவாரம் படித்த அந்த அம்மையார் இதைப் படித்திருக்கக் கூடும். பொய்யை அள்ளி
வீசிப் பாவத்தைச் சுமப்பானேன்!<span style="mso-spacerun: yes;"> </span>“
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் அன்றே “
என்பது அப்பர் பெருமான் வாக்கு. எல்லாப் பிழையையும் பொறுக்கும் பெருமான்
இந்தப்பிழையையும் பொறுத்தருளி நல்வழி காட்ட வேண்டும். </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS";"><o:p></o:p></span></span></div>
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-24164081009239604562020-01-21T13:02:00.001+05:302020-09-05T14:14:03.421+05:30தஞ்சைப் பெரிய கோவில் சர்ச்சை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: 18pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> தஞ்சைப் பெரிய கோவில் சர்ச்சை </span></b><b><span style="font-size: 18pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="font-size: 18pt; mso-spacerun: yes;"> </span><span style="font-size: medium;">சிவபாதசேகரன் </span></span></b><b><span style="font-size: 18pt; line-height: 115%; mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: 16pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-hX72BCCQT-s/Xiam_zY2w4I/AAAAAAAAjiI/4EMupezGq5csID1ebuRaT38lvqwigslHACLcBGAsYHQ/s1600/230620131063.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://1.bp.blogspot.com/-hX72BCCQT-s/Xiam_zY2w4I/AAAAAAAAjiI/4EMupezGq5csID1ebuRaT38lvqwigslHACLcBGAsYHQ/s320/230620131063.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">எதற்கெடுத்தாலும்
சர்ச்சையைக் கிளப்பி எதிர்ப்பைத் தெரிவித்து மக்களைக் கவரும் முயற்சி சிறிது காலமாகவே
நாடு முழுதும்<span style="mso-spacerun: yes;"> </span>நடந்து வந்தபோதிலும் தமிழ்நாட்டில்
மொழி ,இனம் ஆகிய பெயர்களில் அதிகமாகவே காணப்படுகிறது. சமய உலகையும் இது விட்டு வைக்கவில்லை.
இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வரும் </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;">5.2.2020 <span lang="TA">அன்று தஞ்சைப் பெரிய கோவிலில் நடைபெற
இருக்கும் வேளையில் அதனைத் தமிழ் மொழியில் தான் செய்ய வேண்டும் என்று அரசியல் வாதிகள்
சிலரும் ஆத்திகத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இதற்கான
<span style="mso-spacerun: yes;"> </span>அடிப்படைக் காரணங்களைப் பலரும் விவாதித்துக்
கொண்டிருக்கிறார்கள். </span><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">எதிர்ப்புக்கான
முதல் காரணம் வடமொழித் துவேஷம். இதற்கு<span style="mso-spacerun: yes;"> </span>முன்னர்
நடைபெற்ற கும்பாபிஷேகங்கள்<span style="mso-spacerun: yes;"> </span>தமிழ் மொழியில் செய்யப்பட்டனவா
<span style="mso-spacerun: yes;"> </span>என்று முதலில் இவர்கள் விளக்கட்டும். </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">கடவுள் இல்லை
என்று சொல்பவர்களுக்கு ஏன் இந்த அக்கறை ? பின்புலத்திலிருந்து தூண்டி விடும் தீய சக்திகள்
இருக்கிறார்களா? அதனால் எவ்வகையில் இவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள் ? </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">தமிழில் கும்பாபிஷேகம்
செய்வதற்கான விதிகள் அடங்கிய பழங்கால நூல்கள் இல்லை என்பதால் அது மொழியின் குறை இல்லை.
வடமொழியில் உள்ள ஆகமங்களை இத்தனை காலமும் பின்பற்றிவிட்டு இப்பொழுது தமிழில் செய்தாலென்ன
என்று கேட்பதால்<span style="mso-spacerun: yes;"> </span>சர்ச்சையைக் கிளப்பவேண்டும்
என்ற ஒரே நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது. </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">ஊர் இரண்டு பட்டால்
யாருக்கோ கொண்டாட்டம் என்று சொல்வார்கள். வெறும் வாயையே மெல்லும் தொலைக் காட்சிகளுக்கு
அவல்<span style="mso-spacerun: yes;"> </span>கிடைத்துவிட்டது. விவாதப்பொருள் ஆக்கி
மக்களை வேடிக்கை பார்க்கச் செய்கிறார்கள். </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">வைணவக்கோயில்களிலும்
இதுபோலவே திவ்வியப்பிரபந்தம் மூலம் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
கோர்ட்டுக்கும் போவார்கள். தடை தரத் தயாராக நீதி மன்றங்கள் இருக்கும் நிலையில் இவர்கள்
எண்ணியது எளிதாக நடைபெற்று விடும். </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">கோயில் சொத்துக்களைத்
திருடுபவர்கள் குரல் கொடுப்பதைப் பார்த்தால் திருடனை விரட்டிக்கொண்டு ஒடுபவர்களோடு
உண்மைத்<span style="mso-spacerun: yes;"> </span>திருடனும், “ திருடன்,திருடன் “ என்று
கூவிக் கொண்டு அவர்களோடு ஓடுவது போல இருக்கிறது. </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">ஒன்று மட்டும்
நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேத மந்திரங்களால் செய்யப்படுவது கிரியை. ஆனால்
திருமுறைகள் என்பவை பக்தி இலக்கியங்கள். இறைவனைப் போற்றித் துதிப்பனவாக நமக்குக் கிடைத்த
அரும் பொக்கிஷங்கள். நமக்கு இரண்டும் வேண்டும் என்று சொல்வதே உண்மையான அடியார்களுக்கு
இலக்கணம். “ ஓம் என்று மறை பயிலும் “ என்றும் “ ஆகமமாகி அண்ணிப்பான் “ என்றும் “ ஆகமசீலர்க்கு ஓர்
அம்மானே “ என்றும் வரும் திருமுறை வாக்கியங்கள் ஆகமம் அருமறைப் பொருளாவதைச் சுட்டிக்
காட்டுகின்றன. </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">தமிழன் கட்டிய
கோயிலில் வடமொழி எதற்கு <span style="mso-spacerun: yes;"> </span>என்பவர்கள் , மகுடாகமத்தைப்
பின்பற்றிக் கும்பாபிஷேகம் செய்ததாக இராசராசனே கல்வெட்டில் பொறித்து வைத்திருப்பதைப்
பார்த்தாவது, அம் மாமன்னன் தமிழையும் வடமொழியையும் பேதமின்றிப் பேணியதை அறிந்து கொள்ளலாமே
. பெருவுடையார் என்ற பெயரை பிரகதீஸ்வரர் என்று மொழி பெயர்த்து விட்டார்கள் என்று கொந்தளிப்பவர்கள்
ராஜராஜன் என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதை விளக்கட்டும். </span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;">தமிழில்<span style="mso-spacerun: yes;"> </span>பற்று இருப்பதைப் போலக் காட்டிக் கொள்பவர்களில்
கோவில் பக்கமே வராதவர்களும் தேவாரத் திருமுறைகளைக் கற்காதவர்களும் உண்டே ! இந்த லட்சணத்தில்
விவாதம் செய்ய மட்டும் முந்திக் கொண்டு வருவது பரிதாபத்திற்குரியது. தமிழையே தாங்குவது
போல நடிப்பவர்கள் பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை பற்றி ஏன் பேசுவதில்லை? அது வியாபாரம் என்ற காரணத்தினாலா </span></b></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><b><span face="" lang="TA" style="line-height: 115%; mso-bidi-language: TA;">வைதீகமும் சைவமும்
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. திருஞான சம்பந்தரது <span style="mso-spacerun: yes;"> </span>திருவவதார நோக்கத்தைக் கூற வந்த சேக்கிழார் பெருமான்
, “ வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க “ என்று தெளிவு படக் கூறியுள்ளார்.
<span style="mso-spacerun: yes;"> </span>மேலும் ,<span style="mso-spacerun: yes;">
</span>“<span style="mso-spacerun: yes;"> </span>வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் <span style="mso-spacerun: yes;"> </span>“ என்று இறைவனைத் தேவாரம் துதிக்கிறது.
<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span></b><b><span face="" style="line-height: 115%; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<b><span face="" lang="TA" style="font-size: medium; line-height: 115%; mso-bidi-language: TA;">உள்நோக்கம் இல்லாமல் இவர்கள் ஆகம வழியை நிந்தித்து
எதிர்க்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இக்கோயில் பரம்பரைத் <span style="mso-spacerun: yes;"> </span>தர்மகர்த்தாக்களான தஞ்சாவூர் சமஸ்தானத்திடமும், மத்தியத்
தொல் பொருள் ஆராய்ச்சித் துறையிடமும் உள்ளது. தவிரவும் உலகப் பாரம்பர்ய சின்னமாகவும்
போற்றப்படுகிறது. தமிழன் கட்டிய கோயில் என்றும்,திராவிடக் கலைக்கூடம் என்றும் பெருமிதம்
கொள்வதில் தவறில்லை. கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் முதல் கோவிலுக்கு வருகை தரப் போகிறவர்கள்
பக்தர்களும், கலைப் பிரியர்களும் மட்டுமே. இந்த எதிர்ப்பாளிகளின் குரல்கள் ஓய்ந்து
விடும். இதற்குத்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அதற்குப்பின் கோவிலைப் பற்றிக்
கவலைப் படாமல் வேறெங்காவது நாத்திகம் பேசியும் , வடமொழியை இழித்துப் பேசியும் வயிறு
வளர்க்கும் பிறவிகள் இவர்கள் . இந்த ஈனப் பிழைப்பு இவர்களுக்குத் தேவையா ?<span style="mso-spacerun: yes;"> </span>இறைவன் அவர்களுக்கு நல்ல அறிவை வழங்கட்டும்.</span></b></div>
<blockquote class="tr_bq">
<span lang="TA" style="line-height: 115%;"><span face="" style="color: red; font-size: medium;"><b>எத்தனையோ பழங்காலக்
கோயில்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகக் கும்பாபிஷேகத்திற்காகக் காத்திருக்கும்போது,
இருபத்துமூன்று ஆண்டுகள் காத்திருந்ததோடு இன்னும்
சற்றுக் காத்திருந்து மரபு வழியில் கும்பாபிஷேகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. இன்னும்
இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் இந்த எதிர்ப்புக்களை அடுத்த தலைமுறையினர் எளிதாகச் சமாளித்து விடுவர். தடைக்கற்கள் தானாகவே மாண்டுவிடும். இல்லையேல் தகர்த்தெறியப்படும்.
அதுவரையில் பொறுமை காப்பதோடு அப்பொன்னான தருணம் சீக்கிரமே வருமாறு எல்லாம்வல்ல பெருவுடையாரைப்
பிரார்த்திக்கிறோம். </b></span></span></blockquote>
<div class="MsoNormal">
<span style="font-size: medium;"><br /></span></div>
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-75151615514068193332019-11-20T13:54:00.000+05:302019-11-20T13:54:52.702+05:30பெண்கள் பாதுகாப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-YrnoK4Uw_bI/XdT1-ScWuyI/AAAAAAAAjFU/KM6vbgX4vWgogL5ZigVfDUqw07uMrndmACLcBGAsYHQ/s1600/135B%2BEllam%2BValla%2BSidhar%2BMadurai.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="400" src="https://1.bp.blogspot.com/-YrnoK4Uw_bI/XdT1-ScWuyI/AAAAAAAAjFU/KM6vbgX4vWgogL5ZigVfDUqw07uMrndmACLcBGAsYHQ/s400/135B%2BEllam%2BValla%2BSidhar%2BMadurai.jpg" width="300" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எல்லாம் வல்ல சித்தர்,மதுரை; வலைத்தளப் படம் </td></tr>
</tbody></table>
<br />
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">அண்மையில் ஒரு நீண்ட கால
நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. மனிதர்
நல்லவர் மட்டும் அல்ல. எதையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுபவர்.
இத்தனைக்கும் ஒரே இடத்தில் இருக்காமல் பல ஊர்களுக்குப் பிரயாணம் செய்து கொண்டே
இருப்பவர். இரவும் பகலும் நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு ,நல்லிணக்கம், பொருளாதார
முன்னேற்றம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர். இன்னும் சொல்லப்போனால் இவர்
போன்ற சமூக அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. தகவல்களைப் பகிர்வதால்
ஆகப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், சிறிதளவாவது மாற்றம் உண்டாகாதா என்று
ஏங்குபவர் இவர். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">அன்றைய தினம் அவர்
பேசியது பெண் பாதுகாப்பு பற்றியது. நானும் உற்றுக் கேட்கலானேன். “ இன்றைக்குப்
பெண் சமுதாயம் சீரழிவை நோக்கி அடி எடுத்து வைத்திருப்பது ஏன் தெரியுமா? “ என்று
கேள்வியை எழுப்பினார். எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேட்கிறாரே என்று எண்ணினேன்.
ஒருவழியாக சமாளித்துக் கொண்டு, “ அதை உங்கள் வாயிலாகத் தான்
சொல்லுங்களேன்,கேட்கிறேன் “ என்றேன். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">அடுத்த கணம் நான்
எதிர்பாராத விளக்கம் அவரிடம் வெளிப்பட்டது. “ பெண்களின் உயர் கல்வியும்,
வேலைகளுக்குச் செல்வதுமே “ என்றார் அவர். அதற்கு நான், “ பெண்முன்னேற்றம்,
ஆண்களுக்குச் <span style="mso-spacerun: yes;"> </span>சரி நிகர் சமானம் ,சொந்தக்
காலில் நிற்பது போன்ற பல காரணங்கள் இருக்கும்போது இப்படிச் சொல்கிறீர்களே “
என்றேன் நான். “ குறுக்கிடாமல் இருந்தால் விளக்கமாகச் சொல்கிறேன்” என்றார் அவர்.
நான் அதற்கு ஒப்புக்கொண்டபின் மிகப் பெரிய விளக்கம் தந்தார். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ மனிதன் தான் வாழும்
காலத்திற்குள் படிக்க வேண்டியது தான்; சம்பாதிக்க வேண்டியது தான்; இந்தப்
பிறவிக்கான செலவினங்களை எதிர்கொள்ள சேமித்துக் கொள்வதும் நியாயம் தான். இப்படி
இருந்த பாரத தேசம் தனது அடிப்படைக் <span style="mso-spacerun: yes;"> </span>கலாசாரத்தையும், பண்பாட்டையும் காசுக்காக
இழக்கத் தொடங்கியது முதல் சீரழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் இதைத் துவக்கி
வைத்தவர்கள் ஆண்கள் தான். ஆனால் நம் நாட்டின் ஸ்த்ரீ தர்மம் மிகவும் வலிமையானது.
அது மட்டுமே இன்றளவும் நமது நாட்டைக் காப்பாற்றி வருகிறது. இந்த தர்மம் வலிமை
இழக்கும்போதுதான் சீரழிவு வேகப்படுத்தப்படுகிறது “<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ பெண்களின் உயர் கல்வி
அவர்களுக்கே ஆபத்தாக முடிவதைப் பலர் யோசிப்பதில்லை. இவ்வளவு ஏன் ? இந்தக் கருத்தை
எதிர்ப்பவர்களே இன்று அதிகம். விண்வெளி ஆராய்ச்சி முதல், பள்ளிக்கூட ஆசிரியை வரைப்
பெண்கள் பதவி வகிக்காத இடமே இல்லை என்றுகூடக்<span style="mso-spacerun: yes;">
</span>கூறலாம். உண்மைதான். வாழ்க்கை என்பது வெறும் படிப்போடும் சம்பாதிப்பதோடும்
முடிந்து விடவில்லை. பெண்களுக்கென்றே சமுதாயத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த கடமைகள்
உண்டு. “</span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ ஒருவர் கேட்டார், “
திருமணம் என்பது அவசியமா “ என்று. விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ அவசியம் இல்லை .
ஆனால் ஆறறிவுள்ள மனிதன் ஒழுக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான். இயற்கையிலேயே
பலஹீனம் வாய்ந்தவர்கள் பெண்கள் என்று மேற்கத்தியரும் சொல்கின்றனர். ஆகவே ஒவ்வொரு
பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டியவளாகிறாள். அந்தக் காலத்தில் வயது வந்த
பெண்ணைத் தகுந்த வரனுக்கு சிறு வயதிலேயே மணம் செய்து வைத்தார்கள். காரணம்,
மறந்தும் தவறான வழிக்குப் போகாமல், தன்னை நம்பி வந்தவளைக் கடைசிவரை கை விடாமல்
காப்பாற்றுவேன் என்று அக்னி முன்பாக சபதம் செய்ததோடு நின்றுவிடாமல்<span style="mso-spacerun: yes;"> </span>அந்தப் பொறுப்பை ஆயுட்காலம் முழுதும்
கடைப்பிடிக்கவேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை என்பதால்தான்<span style="mso-spacerun: yes;"> </span>“ இதைத்தான் கால் கட்டு என்றார்களோ “ என்று நான்
கேட்டேன். சிரித்துக் கொண்டே ,“ குறுக்கே பேசக் கூடாது என்று சொன்னேனே” என்றவர் மேலும் தொடர்ந்தார். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ சிலர் நினைக்கலாம்.
மேல்கல்வியால் அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று. மறுக்கவில்லை. அதற்காகப் பணயம்
வைக்கவேண்டியத்தை நினைத்தால் அச்சப்படாமல் இருக்க முடியாது. கல்லூரிகளிலும்,
வேலைசெய்யும் இடங்களிலும் பெண்கள் ஒழுங்கீனத்தில் தள்ளப்படுவதாகச் செய்திகள்
அடிக்கடி வருகின்றன. பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியையிடம்
முறையின்றி நடந்ததாகச் செய்தி வந்ததே, படித்திருப்பீர்களே !<span style="mso-spacerun: yes;"> </span>எங்கோ எப்போதோ நடைபெறும் இதுபோன்ற சம்பவத்திற்காக
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படி இணைத்துப் பார்க்கலாமா என்று நீங்கள்
கேட்கலாம். இதே சம்பவமே எல்லா இடங்களிலும் நடை பெறாமல் இருக்கலாம். ஆனால் வேறு
வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் மறுக்க முடியுமா ? சர்வகலாசாலைகளிலும்,கல்லூரிகளிலும்
நடைபெறும் முறைகேடுகளுக்குக் கவலைப்படப்போவது யார் ? குடிப்பதையும் புகை பிடிப்பதையும்
குட்டிச்சுவராகப் போன ஆண்கள் மட்டுமே செய்து வந்த காலம் போய், பெண்களும் அவற்றில்
ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை நம்
பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமா?<span style="mso-spacerun: yes;">
</span>சம்பாதிக்கக் கிளம்பி விட்ட<span style="mso-spacerun: yes;">
</span>பெண்கள் படும் வேதனைகள் பலப்பல. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதெல்லாம் மேற்கத்திய நாகரீகத்திற்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். “ </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">சிறிது பெருமூச்சு விட்டு
விட்டு மேலும் தொடர்ந்தார் “<span style="mso-spacerun: yes;"> </span>தீ சுடும்
என்று தெரிந்தும் அதில் கை விட்டுப் பார்ப்பது போலத்தான் இதுவும். சில துறைகள்
ஆபத்தானவை என்று தெரிந்தும், பேருக்கும் புகழுக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு
வலையில் விழும் பெண்கள் ஏராளம். பிறகு வருத்தப்பட்டு என்ன பயன் ? வாழ்க்கை
சீரழிந்தது அழிந்ததுதான். </span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">இதில் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா ? முப்பது
வயதாகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்களும் ஆண்களும் தான். முன்பெல்லாம் வரதக்ஷினை
மட்டுமே முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இப்போதோ பேராசை மட்டுமே முட்டுக்கட்டை
ஆகி விட்டது. பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜினியர்களாகவோ
ஆக வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு ஆனவர்களின் ஆண்டு வருமானம் <span style="mso-spacerun: yes;"> </span>சில ஆண்டுகளுக்குள்ளாகவே கணிசமாக உயர்ந்து
விடுகிறது. தனக்கு மேல் சம்பாதிப்பவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று
பெண்கள் காத்திருக்கும் நிலை!<span style="mso-spacerun: yes;"> </span>அதற்கேற்ற
வரன் கிடைக்காவிட்டால் கல்யாணமே ஆகாமல் நிற்கும் ஆபத்தான நிலை . இப்படி
இருக்கும்போது கலை, மற்றும் விஞ்ஞானம் பயின்ற ஆண்களுக்கோ வரன் கிடைப்பது அதை விடப்
பரிதாபமாக ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் விரக்தியால் வழி மாறிப் போவதும்
நடக்கத் தொடங்கி விட்டது. பெற்றோர்கள் மட்டும் என்ன செய்வார்கள், பாவம். தாங்கள் செய்த
தவற்றின் பலனைக் கண்ணெதிரே அனுபவிக்கிறார்கள் “ <span style="mso-spacerun: yes;"> </span></span></b></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ காலம் காலமாகச் செய்து
வந்த தொழில்களும் உயர் கல்வி வழங்குவதால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன.
அவர்களும் மனிதர்கள் தானே! என் குழந்தைகளாவது படிக்கட்டும். இந்தத் தொழில் என்னோடு
போகட்டும் என்ற மனோபாவம் இப்போது எல்லோருக்கும் வந்து விட்டது. நாற்று நடுவதற்கு
ஆட்கள் இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் என்று செய்தி <span style="mso-spacerun: yes;"> </span>வருகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற
எண்ணமும் வேறு வேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதும், சமூக அந்தஸ்தும்
அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் தான்
செய்யும் தொழில் பிற தொழில்களுக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல என்ற எண்ணமாவது
இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் போனால், விவசாயம் மட்டும் அல்ல, கொத்து
வேலை, நகை வேலை, மர வேலை, வீட்டு வேலை போன்ற எந்த வேலைக்கும் ஆட்கள்
கிடைக்கப்போவதில்லை. “ </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">“ கோவில் அர்ச்சகர்களும்
தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புவதையே
விரும்புகின்றனர். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் அவர்களது பெண்களோ <span style="mso-spacerun: yes;"> </span>அதே குலத்துப் பையன்கள் வேலைக்குச் செல்வதையே
விரும்புகிறார்களே தவிர, <span style="mso-spacerun: yes;"> </span>கோவில் பூஜை செய்வதை
அவ்வளவாக விரும்புவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில்
கோவில்களில் சிவாசார்யர்களைப் பார்ப்பது துர்லபமாகி விடும்போல இருக்கிறது. சுய
நலம் கண்ணை மறைக்கிறது. நாடு தனது கலாசாரத்தை இழந்து சீரழிவைக் காணும் போது சகிக்க
முடியாத வேதனை மேலிடுகிறது “ என்றார் நண்பர். ஆதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை. தொண்டை தழுதழுத்தது. கண்களில் நீர் முட்டியதைக் கண்டேன். </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">எனக்கோ என்ன சொல்வதென்றே
தெரியவில்லை. தனி நபர் சுதந்திரம் என்று முழக்கமிடும் இந்தக் காலத்தில் இவரது
கருத்துக்களை யார் ஏற்கப்போகிறார்கள் ? அவநம்பிக்கையே நாளுக்கு நாள் மேலோங்குகிறது.
நெறிப்படுத்த அரசனோ, குருமார்களோ இல்லாத காலத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?
என்னைத் திருத்த நீ யார் என்பார்கள். நண்பரது வேதனை புரிந்தும் தீர்வை இறைவனிடமே
விட்டு விடுகிறோம் . அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி இந்த நாட்டைக்
காப்பாற்ற வேண்டும். எல்லாம் வல்ல சித்தராக மதுரையில் எழுந்தருளியது போல் இன்றே ,
இப்போதே எழுந்தருளிக் காக்க வேண்டும் என்று அந்த சித்தநாதப் பெருமானிடம்
வேண்டுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. </span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-font-family: "Arial Unicode MS"; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></b></span></div>
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-69096512944949359932019-10-26T19:53:00.000+05:302019-10-26T19:53:04.917+05:30ஆசிச் செய்தியோடு நிறுத்திக் கொள்வதா ? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-DL0Xq5tGboY/XbRVkXfi0hI/AAAAAAAAi_I/IWF4sElkjuc_kI_RDzIpo3x3oYFbd0ofQCLcBGAsYHQ/s1600/DSC02561.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="876" data-original-width="1600" height="218" src="https://1.bp.blogspot.com/-DL0Xq5tGboY/XbRVkXfi0hI/AAAAAAAAi_I/IWF4sElkjuc_kI_RDzIpo3x3oYFbd0ofQCLcBGAsYHQ/s400/DSC02561.JPG" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b style="font-family: Verdana, sans-serif; font-size: medium; text-align: left;"><span lang="TA">கிராமங்களின் இன்றைய நிலை</span></b></td></tr>
</tbody></table>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">தீபாவளித் திருநாள் வந்துவிட்டால் வானொலி, தொலைக்காட்சி ஆகியவை
மடாதிபதிகளின் ஆசிச் செய்திகளை ஒலி / ஒளி பரப்புவது என்பது பல்லாண்டுகளாக நடந்து
வருகிறது. சற்றுக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். ஆண்டுதோறும் இந்த ஆசிச்
செய்திகளில் நரகாசுரன் கதை , எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை உடுத்தல்,
பட்டாசு வெடித்தல், இனிப்புப் பலகாரங்கள் உண்ணுதல் ஆகியவற்றோடு தீயன கழித்தல்,
நல்லன பெற வேண்டுதல் ஆகிய கருத்துக்கள் திரும்பத்திரும்ப எடுத்துச்
சொல்லப்படுகின்றன. இவை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை எல்லாம்
மக்கள் செவியில் எவ்வளவு தூரம் ஏறிப் பயன் விளைவிக்கின்றன என்றுதான் தெரியவில்லை. காலையில்
தீபாவளி ஆனவுடன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே வானொலியிலும் தொலைக் காட்சியிலும்
இவற்றைக் கேட்கும்போது, அப்பலகாரங்கள் வயிற்றுக்குள் சென்று கரைவதற்குள் ஆசிச்
செய்திகளும் கரைந்து போய் விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. நல்லுபதேசங்கள் வீணாகப்
போக விடலாமா ? </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">இன்றைய கால கட்டத்தில் மடாலயங்கள் ஆசிச் செய்தி வழங்குவதோடு
நிறுத்திக் கொள்ளலாமா என்பது கேள்வி. களப்பணி ஆற்றுவதற்கு யார் தான் முன்னோடியாக
நின்று மக்களுக்கு வழி காட்ட முடியும் ? பெரிய நகரங்களுக்கு விஜயம் செய்வதால் ஆதாயம்
இருக்கக்கூடும். அதை இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அதே சமயத்தில் மக்களிடையே
ஏற்படும் கலாசாரச் சீரழிவுக்கு யார் பொறுப்பேற்பது? கும்பாபிஷேகங்களில் கலந்து
கொண்டால் மட்டும் போதாது. மற்ற நாட்களில் மக்கள் திசை மாறிச் செல்வதைக் கண்டு
கொள்ளாமல் விட்டு விடுவதா ? </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">நாட்டின் நிர்வாகம் மக்கள் கையில் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு தேர்தலை
நோக்கியே காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப் படப் போவதில்லை.
ஒருவேளை அவர்களில் ஒரு சாரார் கவலைப்பட்டால் எதிர் தரப்பினர் மக்களைத் தன் பக்கம்
ஈர்த்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆகவே அரசும் நீதி மன்றங்களும்
பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. ஆகவே மக்களை நெறிப்படுத்தும்
முக்கிய பொறுப்பை மடாதிபதிகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">ஆனால் நடப்பது என்ன ? மடத்துப் பூஜை, நிர்வாகம், பெரிய மனிதர்களை
சந்தித்தல், அவ்வப்போது நூல் வெளியீடு செய்தல், பிரபலங்களை மடத்து விழாக்களுக்கு
அழைத்தல், கல்விக் கூடங்கள் அமைத்தல் , தங்களது நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கே
சௌகரியப்பட்டபோது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் – இதைத்தானே
பார்க்கிறோம். நமது கிராமங்களுக்கு விஜயம் செய்து இரண்டு நாட்களாவது தங்கி
அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களைத் திசை மாறாமல் இருக்கச் செய்யலாம்
அல்லவா ? சின்னஞ்சிறு கிராமங்களின் இன்றைய நிலையைப் பார்த்தவர்களுக்கே தெரியும்.
பூட்டிக் கிடக்கும் கோயில்களும், தினசரி வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாத
மக்களும் , திசை மாறிய மக்களும், அவர்களின் அடையாளச் சின்னங்களுமே எஞ்சி
நிற்கின்றன என்பதை . இவற்றிற்குத்
தாக்குப்பிடிக்கமாட்டாமல் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வெளியேறுபவர்களைப்
பற்றிக் கவலைப் படுபவர்களே இல்லையே ! </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA">மடாதிபதிகள் கால் நடையாகத் தங்கள் கிராமங்களுக்கு வருவதை மக்கள்
பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள கோயில்களையும் தரிசித்துத் தேவையான பணிகளை மேற்கொள்ளச் செய்வது அப்போது எளிதில்
சாத்தியமாகிறது. நித்திய பூஜைகளையும் அங்கிருந்தே செய்யலாம் . இவ்வாறு பல மடாதிபதிகள்
முன்பெல்லாம் செய்ததாக நாம் அறிகிறோம். இப்போது
அவ்வாறு பின்பற்றப்படாமைக்குக் காரணம் புலப்படவில்லை. தங்களது மாதாந்திர ஜன்ம
நக்ஷத்திரத்தன்றாவது நேரிடையாக ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதோடு
அவ்வூர் மக்களுக்கும் தினசரி வழிபாட்டின் முக்கியத்தை எடுத்துரைக்கலாம். மற்ற
நாட்களில் மடத்தில் உள்ள சிப்பந்திகளோ, தம்பிரான்களோ
அருகாமையில் உள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று ஊர் மக்களை ஈடுபடச் செய்யலாம்.
கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளுக்கும் நடந்து சென்று மக்களைச் சந்தித்து நம்
கலாசாரம் மேலும் சீரடையச் செய்யலாம். திருக்குளப்பராமரிப்பு , கால்நடைப்
பராமரிப்பு ஆகியவை பற்றி எடுத்துச் சொன்னால் மக்கள் நிச்சயம் வரவேற்பர். மறுமுறை
அங்கு சென்றால் மாற்றத்தைக் காண வேண்டும். அதற்கான இலக்கையும் நிர்ணயிக்கலாம்.</span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Verdana, sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<span lang="TA" style="line-height: 115%;"><span style="font-family: Verdana, sans-serif;"><b>இப்படி எழுதுவது
பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறோமே,
அவையெல்லாம் கண்ணில் படவில்லையா என்று கேட்பார்கள். என்ன செய்வது ? அவையெல்லாம்
இன்று பாமர மக்களை விழிப்படையச் செய்யவில்லையே ! இந்த ஆதங்கமே இவ்வாறு எழுதத்
தூண்டியதே தவிர நமக்கு எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறை கூறும் நோக்கம் இல்லை.
அவ்வாறு குறை கூறி ஆகப்போவதும் ஏதும் இல்லை. சுவாமி பார்த்துப்பார் என்று கைகளைக் கட்டிக்
கொண்டிருக்கவும் நம்மால் முடியவில்லை ! உண்மையாகவே
சுவாமிதான் அருளவேண்டும்.</b></span></span></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-52550256542534086692019-10-19T13:37:00.000+05:302019-10-23T06:37:45.603+05:30நல்லனவும் தீயனவும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-cBwMWoY8sw8/XarD4NuDrsI/AAAAAAAAi9g/qiPL834PRgI0QBXBVZWUmOU44U2pGnR4ACLcBGAsYHQ/s1600/Sirkali11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1487" data-original-width="1600" height="371" src="https://1.bp.blogspot.com/-cBwMWoY8sw8/XarD4NuDrsI/AAAAAAAAi9g/qiPL834PRgI0QBXBVZWUmOU44U2pGnR4ACLcBGAsYHQ/s400/Sirkali11.jpg" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">உலகத்தில் எல்லோரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்லவர்களாகவோ
அல்லது தீயவர்களாகவோ வாழ்கிறார்கள். இதில் வீட்டில் இளமைக்கால வளர்ப்பு மிகவும்
முக்கியமானது என்றாலும் தீயவர் சேர்க்கை அந்த நற்பண்புகளை முழுவதும் அழித்து
விடுகிறது. அவ்வாறு சேராதபடி இளமையில் பெற்றோர்களின் வளர்ப்பும் ஆசிரியர்களின்
கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறித் தீய நண்பர்களது பொல்லாத நட்பால்
பாதிக்கப்படுபவர் பலர். எனவே “ நல்லார் இணக்கம் “ மிகவும் முக்கியம் என்றார்கள்
பெரியோர்கள். நல்லவர்களோடு இணைந்தால் அவர்களது நற்பண்புகள் நமக்கும் வந்துவிடும்.
அதனால் தீய செயல்களைச் செய்ய மனம் வராது. தீயோரைக் கண்டால் தூர விலகும் பக்குவமும்
ஏற்பட்டுவிடும். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">பிறர் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரது
பங்களிப்பு தேவைப்படுகிறது. அதுவே நாளடைவில் ஆறறிவற்ற விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும்
அன்பு செலுத்த ஏதுவாகிறது. அப்படிப்பட்டவர்கள் தாவரங்களுக்கோ அல்லது
விலங்கு, மற்றும் பறவை இனங்களுக்கோ ஒரு தீங்கு நேர்ந்தால் பதைத்து விடுவார்கள்.
எஜமான விசுவாசம் என்பதன் இலக்கணத்தையே நாய் மூலம் நன்கு கற்றுக் கொள்ள முடியும்.
தன் உயிரையே பணயம் வைத்துத் தன் எஜமானரது குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் இனத்தைப்
பற்றி நாம் நன்கு அறிவோம். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">அண்மையில் வட இந்தியாவில் ஒரித்தில் <span style="mso-spacerun: yes;"> </span>இரண்டு பசுக்கள் சாலையில் இறந்து கிடப்பதைக்
கண்ட ஒருவன் ( அவன் மேய்ப்பவனோ அல்லது உரிமையாளனோ என்பதை நாம் அறியோம்) அவற்றின் உடல்கள் மீது
விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுததைச் சமூக வலைத்தளத்தில் பார்த்தபோது நெஞ்சைப்
பிழிந்தது. சொந்த பந்தங்களை இழந்தவனைப் போல அப்பசுக்களது இறந்து கிடந்த உடல்களைப்
பார்த்து அவன் கதறியது, கல்நெஞ்சத்தையும் கலங்கச் செய்யும்.</span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">சமீபத்திய மற்றோர் நிகழ்ச்சி:<span style="mso-spacerun: yes;">
</span>மும்பை புறநகர்ப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக அங்கிருந்த
மரங்களை அதிகாரிகள் வெட்ட முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புக் குரல் தந்தனர். அதிலும்
சில தாவர <span style="mso-spacerun: yes;"> </span>ஆர்வலர்களோ , அவை வெட்டப்பட்டுக்
கிடந்த போது அந்த வெட்டுண்ட மரங்களின் மீது கதறி அழுததைப் புகைப்படங்களில்
கண்டபோது மனித நேயம் என்பது மனிதர்களுக்குள் மட்டும் அல்ல. அதற்கு அப்பாலும்
இருக்கும் என்பதை உணர முடிகிறது. <span style="mso-spacerun: yes;"> </span></span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">நல்ல பண்போடு வாழ எது தேவைப்படுகிறது என்பதை விளக்க வந்த
திருவள்ளுவர்,</span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">“ அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><span style="mso-spacerun: yes;"> </span>பண்புடைமை என்னும் வழக்கு “ <span style="mso-spacerun: yes;"> </span>என்று அருளினார். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">பிறரிடத்து அன்பு செலுத்துவதும், நல்லகுடியில் பிறத்தலும் ஒருவனை
நல்வழிப்படுத்தும் சாதனங்களாக்கிவிடுகின்றன என்பது தெய்வப்புலவரின் கருத்தாவதைக்
காண்க. </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">அஷ்டாவக்கிர முனிவர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோதே, தந்தையானவர்
மாணாக்கர்களுக்கு வேதம் கற்றுக் கொடுப்பதைக் கேட்டே முழுதும் கற்றுணர்ந்தார் என்று
அறிகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சிறு தோத்திரங்களைக் கற்றுக் கொடுப்பது, ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் செல்வது
போன்றவற்றை குழந்தையின் இரண்டு அல்லது மூன்று வயதிலிருந்தே மேற்கொள்ளலாம்.</span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ouU8p4BSWaM/XarECTBtRMI/AAAAAAAAi9k/1HmbF7BWWUQCJMUghU8eAZrr3rscZHE6QCLcBGAsYHQ/s1600/Sirkali6%2B%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="797" data-original-width="680" height="320" src="https://1.bp.blogspot.com/-ouU8p4BSWaM/XarECTBtRMI/AAAAAAAAi9k/1HmbF7BWWUQCJMUghU8eAZrr3rscZHE6QCLcBGAsYHQ/s320/Sirkali6%2B%25282%2529.jpg" width="273" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"> மூன்றே
வயது பாலகனான ஞானசம்பந்தக்குழந்தை தந்தையாருடன் சீர்காழிக் கோயிலுக்குச் சென்றபோது
ஞானம் பெற்றதைப் பெரிய புராணம் அறிவிக்கிறது. அத்தெய்வக் குழந்தையைத் தோளில் வைத்தபடி தந்தையார் சிவத்தல யாத்திரை சென்றார் என்றும் சேக்கிழார் காட்டுகிறார். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">குழந்தைக்கு ஐந்தாண்டு முடிவதற்குள் அதற்கு நல்வழிகாட்டுவதைப்
பெற்றோர்கள் <span style="mso-spacerun: yes;"> </span>இன்றியமையாததாகக் கருத
வேண்டும். காலம் கடந்தால் அதற்குப் பிறகு செய்யப்படும் முயற்சிகள் அத்தனையும் வீணாகி
விடும். </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">சமீபத்தில் ஓரிடத்திற்குப் பயணம் செய்யும்போது அருகிலிருந்த நான்கு
வயதுக் குழந்தை அழகாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து
ஆம்புலன்ஸ் அலறும் ஓசை கேட்டது. பயணிகள் அனைவரும் சலனம் இல்லாமல் இருந்தபோது, சற்றும்
எதிர்பாராதபடி அந்தக் குழந்தை, “ அம்மாச்சி, காப்பாத்து “ என்றது. அப்போதுதான்
தோன்றியது, அந்தக் குழந்தைக்கு இருக்கும் இரக்க சுபாவம் நமக்கு இல்லாமல்
போய்விட்டதே என்று. அதே சமயத்தில் அந்தக் குணத்தை அக்குழந்தைக்குப் பதிய வைத்த
அதன் பெற்றோரை மனதாரப் பாராட்டினோம். உயிருக்கு ஊசலாடும் நிலையில் யாராவது
இருந்தாலும் இரக்கப்படாத காலம் இது. அதற்கு முக்கியமான காரணம் தவறான வளர்ப்பும்
வழிகாட்டுதலுமே. </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">ஒருவரை ஒருவர் இகழ்வதையும், பொறாமைப்படுவதையும், பஞ்சமா பாதகங்களையும்
செய்யத் தயங்காத மிருகங்கள் ஆகப் பலர் மாறி <span style="mso-spacerun: yes;"> </span>விடுவதையும் அறியும்போது நமது நற் பண்புகள்
எல்லாவற்றையும் <span style="mso-spacerun: yes;"> </span>கடந்த ஐம்பது அல்லது அறுபது
ஆண்டுகளில் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. கள்ளம் கபடம் அதிகம் இல்லாமல் இருந்த
நாடு குட்டிச்சுவராகப் போய் விட்டதே ! பணம் ஈட்டுவது என்பது போய் பணம் சுருட்டுவது
என்று ஆகி விட்ட பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? <span style="mso-spacerun: yes;"> </span>ஏதும் அறியாப்பருவத்தில்- கள்ளம் ,கபடம் என்றால்
என்னவென்றே அறியாத இருந்த பிஞ்சு நெஞ்சங்கள் நாளடைவில் நஞ்சு வார்க்கப்பட்டு
நாசமாவதைக் காணும்போது இந்த மனித உடலின் வளர்ச்சி இதற்காகவா என்று தோன்றுகிறது. இதைக்
கண்டு சகிக்காத கவிஞர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பாடினார்,</span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA"><br /></span></b></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "verdana" , sans-serif;"><b><span lang="TA">“ பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா .” என்று. அது
நூற்றுக்கு நூறு சரி தானே ! <span style="mso-spacerun: yes;"> </span></span><o:p></o:p></b></span></div>
<br /></div>
Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.com2