tag:blogger.com,1999:blog-3049417787933310472.post5885978397158500883..comments2023-10-19T22:23:55.194+05:30Comments on ஆடல்வல்லான் : தவத்திற்கு அழகு Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-90712920800056572572016-05-07T21:49:27.758+05:302016-05-07T21:49:27.758+05:30தற்காலத்தில் தவச்சின்னங்கள் வெறும் காட்சிப் பொருட்...தற்காலத்தில் தவச்சின்னங்கள் வெறும் காட்சிப் பொருட் களாக மாறிவிட்டன. அவ நெறியாளர்களால் ஊக்கம் பெற்றே இன்று பலர் உருத்திராக்கம் மற்றும் திருனீற்றை அணிகிறார்கள். கடமை வேறு கொள்கை வேறு என்று கொக்கறித்த கயவர்களை அரியணையில் அழுகு பார்த்து சமய நெறியிலிருந்து வழுவினோம். அரிதார புன்னெறியாளர்களால் கவரப்பட்டு நம் சமயச் சின்னங்களை நினைவு கூறுபவர்களாக இழி நிலையில் உள்ளோம். சமுதாயம் உலகம் பழித்ததை ஒழிக்க மறுத்தாலும் பரவாயில்லை தற்போது பழிக்காக உழைக்கிறது. நெறி நில்லாத நய வஞ்சககர்களுக்கு தலைவர்களும் தவனெறியாளர்களும் தரி கெட்டவர்களாக இருப்பது வியப்பு ஒன்றும் இல்லை. தவமும் அவமும் காலத்தடத்தில் சுழன்றோடும் கருங்கற்கள் என்றே ஆறுதல் உறுவோம். RAVISHANKARhttps://www.blogger.com/profile/00223924192719941448noreply@blogger.com