tag:blogger.com,1999:blog-3049417787933310472.post4264526402687652020..comments2023-10-19T22:23:55.194+05:30Comments on ஆடல்வல்லான் : மங்கையர் திலகம் Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3049417787933310472.post-72867962758182140882014-03-18T22:07:33.383+05:302014-03-18T22:07:33.383+05:30செல்போனும், டிவியும் செய்துள்ள நன்மைகளை விட தீமைகள...செல்போனும், டிவியும் செய்துள்ள நன்மைகளை விட தீமைகள் மிக அதிகம்தான். தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருவதும் மிகவும் வேதனைக்குறிய ஒன்று. காரைக்கால் அம்மையாரை நினைக்க நம் மனம் இந்த வேதனைகளிலிருந்து சிறிது விடுபடுவதும் இறைவனுக்கு நம் மீதுள்ள கருணைதான் என்று நினைக்க தோன்றுகிறது..உங்கள் எழுத்துக்களும் அவற்றை சுட்டிக்காட்டி எங்களை நல்வழிபடுத்துவதால் அதுவும் இறைவனின் கருணைகளின் ஒன்றான " தீமைகள் குறித்த எச்சரிக்கை" என்றே நினைக்க தோன்றுகிறது.veerapathranhttps://www.blogger.com/profile/10979090187642036855noreply@blogger.com